“திடீர் கோளாறு”… விண்ணில் முடங்கிய இஸ்ரோவின் 100-வது ராக்கெட்… கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. நடந்தது என்ன..?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த 29-ஆம் தேதி தனது 100-வது ராக்கெட்டான ஜி எஸ் எல் வி எஃப்15-னை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அன்றைய தினம் காலை 6:23 மணிக்கு ஆந்திர பிரதேசத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டோவில் இஸ்ரோ மையத்திலிருந்து இந்த…
Read more