“அரசியலைக் கடந்து சிந்திக்கும் நேரம் இது!” காலனித்துவ riparian கொள்கை ஏன் மாற வேண்டும்?” காவிரி விவகாரத்தில் வெளியான நடுநிலையான கருத்து..!!”
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக மற்றும் கர்நாடக அமைப்புகளின் உணர்ச்சிகரமான அரசியலைக் கடந்து, சர்வதேச அளவிலான நீர் மேலாண்மை மற்றும் புவியியல் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு விவாதிக்கப்பட வேண்டிய தேவைகள் குறித்து அரசியல் நோக்கர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.…
Read more