ஒன்றுக்கு ஒன்பது கல்யாணம்.. “திருமணம் செய்வார்.. நகையோடு ஓடுவார்!” பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த சுஷாந்த் பூஜாரி.. சிக்கியது எப்படி?

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த சுஷாந்த் பூஜாரி என்பவர், திருமணமாகாத பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றித் திருமணம் செய்து, அவர்களிடம் இருக்கும் பணம் மற்றும் நகைகளைத் திருடித் தப்பிச் செல்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். சமீபத்தில் இவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்…

Read more

Other Story