ஆக்ராவில் கொடூரம்.. 8 வயது சிறுமியின் உடல் மாவு டப்பாவில் துண்டு துண்டாக மீட்பு.. கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய நபர்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் உண்மை..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 24-ம் தேதி மாயமான பிரக்யா என்ற அந்தச் சிறுமியை, அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த சுனில் என்பவன் கடத்திச்…

Read more

Other Story