“சமைத்துச் சாப்பிட்டதாக வாக்குமூலம்!” வீட்டையே சுடுகாடாக மாற்றிய 30 வயது இளைஞன்.. போலீசாரையே நிலைகுலைய வைத்த பகீர் உண்மை..!!”

ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்டில், 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது வீட்டில் மனித உடலின் எலும்புகள் மற்றும் பல்வேறு பாகங்களைச் சேகரித்து வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் வசித்து வந்த வீட்டில் போலீசார் நடத்திய…

Read more

மாணவன் வேஷத்துல மறைஞ்சிருந்த சைக்கோ? பூங்காவுல 3 வயசு குழந்தையை கடித்துக் குதறிய கொடூரம்.. இந்திய வாலிபரின் வெறிச்செயல்.. அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு..!!

டெக்சாஸ் மாநிலம் சான் அன்டோனியோவில் உள்ள ஒரு பொதுப் பூங்காவில், அதர்வா வியாஸ் (24) என்ற இந்திய இளைஞர், ஒரு பெண்ணையும் அவரது 3 வயது மகளையும் கொடூரமாகத் தாக்கியுள்ளார். அந்தப் பெண்ணைத் தள்ளிவிட்ட அந்த நபர், கீழே விழுந்த குழந்தையை…

Read more

“அவன் மனுஷனே இல்லை!” பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. 16 வயது சிறுவனை அடித்துக்கொன்று ரத்தத்தை குடித்த சைக்கோ.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள சமன்னா கிராமத்தில், சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ‘பாய் தூஜ்’ பண்டிகை அன்று 16 வயது சிறுவன் பாரத் விஸ்வகர்மா கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது சகோதரியைச் சந்திக்கச் சென்ற பாரத்தை,…

Read more

கையில் கத்தியுடன் சுற்றிய ‘சைக்கோ’.. கல்லூரி மாணவிகள் மீது குறி வைத்து தாக்குதல்.. பின்னணியில் இருக்கும் ஷாக் காரணம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கல்லூரி மாணவிகளைக் கத்தியால் தாக்கி அச்சுறுத்தி வந்த நபர், புதன்கிழமை இரவு போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். தேவேந்திர அஹிர்வார் என்ற அந்த நபர், கடந்த ஜனவரி 29-ம் தேதி தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டைக்குப்…

Read more

துர்நாற்றம் வீசிய பெட்டி.. காதலியை துண்டு துண்டாக வெட்டி எரித்த கொடூரன்.. ஆட்டோ டிரைவர் கொடுத்த புகாரில் சிக்கிய சைக்கோ கொலைகாரன்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை அவரது துணையே படுகொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி எரித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான பிரிஜ்பான் என்பவர், தன்னுடன் வசித்து வந்த பிரீதி…

Read more

Other Story