கையில் கத்தியுடன் சுற்றிய ‘சைக்கோ’.. கல்லூரி மாணவிகள் மீது குறி வைத்து தாக்குதல்.. பின்னணியில் இருக்கும் ஷாக் காரணம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கல்லூரி மாணவிகளைக் கத்தியால் தாக்கி அச்சுறுத்தி வந்த நபர், புதன்கிழமை இரவு போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். தேவேந்திர அஹிர்வார் என்ற அந்த நபர், கடந்த ஜனவரி 29-ம் தேதி தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டைக்குப்…

Read more

Other Story