“எங்களுக்குச் சூனியம் வச்சிட்டாங்க!” நள்ளிரவில் புகுந்த கோடாரிக் கும்பல்.. 12 வயது சிறுவன் கூட தப்பவில்லை.. ரத்த வெள்ளத்தில் மிதந்த வீடு.. பின்னணி என்ன?
ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள தங்கா தோலா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதான தர்பாரி முர்மு, அவரது மனைவி மற்றும் 12 வயது மகன்…
Read more