போரின் கோர முகம்.. வானத்திலிருந்து கொட்டும் ரசாயனம்.. ஈரான் மீது விழும் அமில மழை.. உலகை அச்சுறுத்தும் அடுத்த ஆபத்து.. நிபுணர்கள் வெளியிட்ட எச்சரிக்கை..!!

ஈரானின் டெஹ்ரான் நகரில் நிலவும் போர்ச் சூழலால் அங்குள்ள நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் எண்ணெய் நிலையங்கள் சேதமடைந்ததால், காற்றில் சல்பர், நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் போன்ற அபாயகரமான ரசாயனங்கள் அதிக அளவில் கலந்துள்ளன.…

Read more

Other Story