ஈரானின் டெஹ்ரான் நகரில் நிலவும் போர்ச் சூழலால் அங்குள்ள நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் எண்ணெய் நிலையங்கள் சேதமடைந்ததால், காற்றில் சல்பர், நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் போன்ற அபாயகரமான ரசாயனங்கள் அதிக அளவில் கலந்துள்ளன.
“Apocalyptic morning” in Tehran, after strikes on oil refining facilities in Iran’s capital, a toxic acidic rain reportedly fell over the city.
According to the Iranian Red Crescent, such fires can lead to acid rain that is dangerous for the skin and lungs.
Residents of Tehran… pic.twitter.com/TecQHWwtJ3
— Visegrád 24 (@visegrad24) March 8, 2026
“>
இதன் விளைவாக, அங்கு பெய்யும் மழையில் இந்த ரசாயனங்கள் கலந்து ‘எண்ணெய் மழை’ பெய்து வருவதோடு, இது மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் ‘அமில மழையாக’ மாறக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
