மத்திய கிழக்கில் வெடிக்கும் போர் அபாயம்.. ஈரானுக்கு எதிராக 50,000 அமெரிக்கப் படைகள் தயார்.. உலக நாடுகள் அச்சம்..!!”

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஈரான் நடத்திய கொடூரத் தாக்குதலில், இரண்டு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்தத்…

Read more

இனி எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு இடமில்லை.. இந்தியா எடுத்த அதிரடி முடிவு.. பாகிஸ்தானுக்கு தண்ணி கட்.. அலறிப்போன அண்டை நாடு..!!”

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையால், பாகிஸ்தான் அரசு அதிர்ச்சியில் உள்ளது.…

Read more

“வெளியேறு பாகிஸ்தான்!” ராணுவத்தின் அடக்குமுறைக்கு மக்கள் தந்த செக்.. பாகிஸ்தானுக்குள் ஒரு புதிய ‘சுதந்திர’ போராட்டம்..!!”

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்  பகுதியில் தற்போது அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஜம்மு-காஷ்மீர் கூட்டு அவாமி ஆக்ஷன் கமிட்டி தலைமையிலான இந்தப் போராட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் பகுதிகளைப்…

Read more

“ட்ரம்ப்பையே மிரட்டிய பெண்!” “உங்க உணர்வுகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை” – ஈரானைப் பற்றி ட்ரம்ப் பேசியதும், அனா கஸ்பாரியன் கொடுத்த அதிரடி பதில்..!!”

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக உளவுத்துறை எச்சரித்ததாகக் கூறிய கருத்திற்கு, அரசியல் வர்ணனையாளர் அனா கஸ்பாரியன் அளித்துள்ள காட்டமான பதில் இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. ஈரானின் தாக்குதல் அச்சம் குறித்து ட்ரம்ப் தனது…

Read more

“அப்பாஸ் துறைமுகத்தில் குண்டுமழை.. மீண்டும் உலகப் போர் தொடக்கம்.. ஈரானுடன் போர் நிறுத்தம் முடிந்தது.. டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!”

பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி 40 நாட்கள் நீடித்த ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையிலான போரினால் உலகமே அச்சத்தில் ஆழ்ந்தது. அந்தப் போரின் இரண்டாம் நாளிலேயே ஈரானின் உச்சகட்ட தலைவரான அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இருதரப்புத் தாக்குதல்களால் பெரும் உயிர்ச்சேதங்களும்…

Read more

“எல்லாத்துக்கும் இந்தியா தான் காரணம்!” பலுசிஸ்தானில் நடந்த தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியாவின் சதி.. எல்லை தாண்டிய பயங்கரவாதம்.. பாகிஸ்தான் பிரதமரின் பகீர் குற்றச்சாட்டு..!!”

பலூசிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் அந்நாட்டு ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியாவின் தூண்டுதல் இருப்பதாக அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பாகிஸ்தான் எதிர்ப்பு அமைப்புகளுக்கு இந்தியா ஆயுதங்களையும் நிதியுதவியையும்…

Read more

“போரின் விலை சாமானியன் தலையிலா?” ஈரானின் ஏவுகணைத் தளங்களைச் சுக்குநூறாக்கிய அமெரிக்கா.. கச்சா எண்ணெய் நெருக்கடி ஆரம்பம்.. மத்திய கிழக்கில் போர் மேகம்..!!”

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது, இது உலகம் முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கப்பல்களைக் குறிவைத்தது. இதற்குப் பதிலடியாக அமெரிக்கா…

Read more

“இன்றிரவு ஈரான் மீது அதிரடித் தாக்குதல்!” டொனால்ட் டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை.. உலகப் போர் மூளுமா?

ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மிகவும் மோசமாகச் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியதோடு, அந்நாட்டின் மீது இன்றிரவு மிகப்பெரிய தாக்குதலை நடத்தப்போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ள நிலையில்,…

Read more

“பாகிஸ்தானை நம்பாதீங்க!” அமெரிக்கா போடும் அதிரடித் தடை.. ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகத் திரும்பும் உலக நாடுகள்..!!”

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் ஒரு நடுநிலையான மத்தியஸ்தராகச் செயல்பட முடியாது என்று அமெரிக்கத் தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஈரானின் மறைந்த தலைவர் அலி காமினேய் குறித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் புகழாரம் மற்றும்…

Read more

“ஏவுகணை விவகாரத்தில் அமெரிக்காவிற்கு எதிராகப் பாகிஸ்தான்!” ஈரானின் ஏவுகணைத் திறனை ஆதரித்து ஷெபாஸ் ஷெரீப் போட்ட அதிரடித் திட்டம்..!!”

ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றும், ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைத் திறனைத் தக்கவைத்துக்கொள்ள முழு உரிமை உண்டு என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் இணைந்து…

Read more

தேவைப்பட்டால், நாங்கள் இந்தியாவை எதிர்த்துப் போராடுவோம்.. தண்ணீரை ஆயுதமாக்கும் இந்தியா!” பாகிஸ்தான் அமைச்சர் விடுத்த பகீர் எச்சரிக்கை.. எல்லையில் மீண்டும் பதற்றம்..!!”

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தடுத்து நிறுத்தினால், அதற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் மீண்டும் எச்சரித்துள்ளார். கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட…

Read more

“ஈரான் இனிமேல் அவ்வளவுதான்!” டிரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. அமெரிக்காவிடம் சரணடைந்ததா ஈரான்? 14 அம்ச ஒப்பந்தத்தின் முழு விவரம்..!!”

ஈரான் நாட்டின் இராணுவத் திறன்கள் போரினால் முற்றிலுமாகச் சிதைந்துவிட்டதாகவும், அந்த நாடு தற்போது மிகுந்த பலவீனமடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானிடம் இப்போது விமானப்படை, கடற்படை அல்லது பாதுகாப்பு உபகரணங்கள் என எதுவுமே இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர்,…

Read more

“மொத்தமா மூடுன ஜலசந்தி.. ஆனா பாகிஸ்தானுக்கு அடிச்ச பம்பர் லாட்டரி.. “இனிமே எங்களுக்கு கவலையே இல்ல!” பாலைவனத்துக்குள் கிடைத்த மாபெரும் புதையல்.. உலக நாடுகள் அதிர்ச்சி..!!”

அமெரிக்கா மற்றும் இரான் இடையே தொடர்ந்து வரும் மோதல் காரணமாக, வர்த்தகக் கப்பல்கள் செல்லும் முக்கியமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ மூடப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் பெரும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி கேஸ் வருவதும்…

Read more

“எங்களுக்கு வரியும் வேண்டாம்.. சுமையும் வேண்டாம்.. கண்ணிவெடிகளை அகற்ற புதிய திட்டம்..? ஈரானின் நிபந்தனைக்கு கத்தார் கொடுத்த திடீர் ட்விஸ்ட்.. சர்வதேச அளவில் பரபரப்பு..!!”

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு நிரந்தரப் போக்குவரத்துக் கட்டணம் விதிக்க வேண்டும் என்ற ஈரானின் முன்மொழிவை கத்தார் நாடு கடுமையாக எதிர்த்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பேசிய கத்தாரின் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான ஷேக்…

Read more

“60 நாளில் நடக்கப்போகும் திருப்பம்..!” – அணு ஆயுதப் போரைத் தடுக்க களம் இறங்கிய அண்டை நாடு.. உலகையே உலுக்கும் ரகசிய ஒப்பந்தம்..!!

பாகிஸ்தானும் ஈரானும் 909 கிலோமீட்டர் நீள எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடுகளாகும். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தைத் தணித்து, அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான இறுதி வரைவு தயாரிப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவை…

Read more

“தண்ணீருக்கு குடம் பிடிப்பது போல டீசலுக்கு கேன்..!” ஒரு சொட்டு டீசலுக்காக மக்கள் நடத்திய போராட்டம்.. டேங்கர் லாரி வந்ததும் அலறியடித்து ஓட்டம்.. பரபரப்பு வீடியோ..!!”

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக உலகளவில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்களில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில்…

Read more

“நாங்க ரெடியா இருக்கோம்.. மோதி பாத்துடலாம்!” ஈரான் மீது தாக்குதல் நடத்த துடித்த அமெரிக்கா.. டிரம்ப் உடைத்த அதிர்ச்சி ரகசியம்.. எந்த நேரத்திலும் வெடிக்கும் போர்?

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் வெடிக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் சூசகமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ராணுவம் ஒருமுறை ஈரானைத் தாக்குவதற்கு வெறும் ஒரு மணி நேர தூரத்தில் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், கடற்படைக் கப்பல்கள்…

Read more

“புயலுக்கு முந்தைய அமைதி..!” ஈரான் மீது வான்வழித் தாக்குதல்?” – டொனால்ட் டிரம்ப் போட்ட ‘அந்த’ ஒரு புகைப்படம்.. உலகை அதிர வைக்கும் நள்ளிரவு ரகசியம்..!!”

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, ஈரானின் எண்ணெய் துறை மீதான பொருளாதாரத் தடைகளை தற்காலிகமாகத் தளர்த்த அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இறுதி ஒப்பந்தத்தில் அனைத்து தடைகளும் முழுமையாக…

Read more

“அவங்களால இனி அதை மீட்கவே முடியாது!” – ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு நேர்ந்த விபரீதம்.. அதிபர் டிரம்ப் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்.. உறைந்துபோன உலக நாடுகள்..!!”

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தம் என்பது, பாகிஸ்தானின் மத்தியஸ்தத்திற்காக அந்த நாட்டிற்கு அமெரிக்கா செய்த ஒரு உதவி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கி…

Read more

அமெரிக்கா – ஈரான் போருக்கு நடுவே கடலுக்கு அடியில் 3,450 மீட்டர் ஆழத்தில் நடக்கும் விபரீதம்! – வளைகுடா நாடுகளுக்கு இந்தியா வைத்த செக்.. அதிரடி காட்டிய மோடி அரசு.. பதறும் வல்லரசு நாடுகள்..!!”

ஈரான்-அமெரிக்கப் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் நிலவி வரும் கடுமையான பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகளில் இருந்து தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்தியா ஒரு மாபெரும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. ஓமானில் இருந்து அரபிக்கடல் வழியாக இந்தியாவுக்கு…

Read more

“ஈரானுக்கு விழுந்த பலத்த அடி!” – கடல் வழியை மூடியதால் பாலைவனத்தில் உருவான புதிய பாதை.. 3,500 லாரிகளுடன் மிரட்டும் வளைகுடா நாடுகள்.. உலகையே வியக்க வைத்த வழித்தடம்..!!”

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலால், உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி கடந்த இரண்டு மாதங்களாக முடங்கியுள்ளது. உலகின் 25 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் இதன் வழியாகவே நடக்கும் என்பதால், வளைகுடா நாடுகளின்…

Read more

“அமெரிக்காவின் முதுகில் குத்திய பாகிஸ்தான்!” – ரகசியமாக மறைக்கப்பட்ட ஈரானிய போர் விமானங்கள்.. சிக்கிய செயற்கைக்கோள் ஆதாரங்கள்.. அம்பலமான ரகசியம்..!!”

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தித் தரும் மத்தியஸ்தராக பாகிஸ்தானை அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்திருந்தார். ஆனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பாகிஸ்தான் அமெரிக்காவையே ஏமாற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானியப் போர் விமானங்களை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களில் இருந்து…

Read more

“தொடாதே.. தொட்டா வெடிக்கும்!” -“அணுகுண்டு ரெடி!” அமெரிக்காவை மிரட்டிய ஈரான்.. உலகையே உலுக்கிய அந்த ஒரு அறிவிப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஹார்முஸ் நீர்ச்சந்தி தற்போது மூடப்பட்டுள்ளதால் உலகளவில் கடும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்காவிற்கு ஈரான் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.…

Read more

“அமெரிக்காவுக்கே தண்ணி காட்டும் ஈரான்!” – 120% அதிகரித்த ஏவுகணைகள்.. உலக நாடுகளை அதிரவைத்த அந்த ஒரு அறிவிப்பு.. பதற்றத்தில் இஸ்ரேல்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளும் போர்நிறுத்தத்தை அறிவித்திருந்தாலும், சர்வதேச கடல் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ‘ஹார்முஸ் நீரிணை’ பகுதியில் பதற்றம் இன்னும் குறையவில்லை. போர் அச்சத்தால் ஈரான் இந்த நீரிணையை மூடியுள்ளதால்…

Read more

“திரைக்குப் பின்னால் இருந்து ஆடும் ஆட்டம்!” – அமெரிக்காவுக்கே சவால் விடும் ஈரானின் புதிய தலைவர்.. மொஜ்தபா கமேனியின் ரகசிய நெட்வொர்க்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி குறித்த செய்திகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. முந்தைய தாக்குதலில் தந்தை அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, மொஜ்தபா தலைமைப் பொறுப்பை…

Read more

“பண்டல் பண்டலா போன பணம்.. தடுத்து நிறுத்திய டிரம்ப்!” – ஈரானின் ஏவுகணை ரகசியம் அம்பலம்..துபாய் டூ சீனா.. கம்பெனிகளுக்கு விழுந்த பலமான அடி..!!

ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தயாரிப்புக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் மூலப்பொருட்களை வழங்கியதாக சீனா, ஹாங்காங், துபாய் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா அதிரடித் தடைகளை விதித்துள்ளது. குறிப்பாக, ஈரானின் ராணுவத்…

Read more

“ஒரே ஒரு நீர்வழிப்பாதை.. ஒட்டுமொத்த உலகிற்கும் ஆப்பு!” – அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் எடுத்த விபரீத முடிவு.. நடுக்கடலில் பற்றியெரியும் அரசியல்..!!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் தடையை மீறிச் செல்ல முயன்ற ஈரானின் இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் தாக்கி முடக்கியுள்ளது. இதற்குப் பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம் மீது…

Read more

“பேச்சுவார்த்தை கிடையாது.. நேரடி மோதல்!” – ஈரானிய கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா.. நடுவாணத்தில் சீறிப்பாய்ந்த ஏவுகணைகள்.. 50 கப்பல்கள் மறிப்பு.. பற்றியெரியும் மத்திய கிழக்கு..!!

அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஈரான் என்ன பதில் சொல்லப்போகிறது என்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அமெரிக்கக் கடற்படையின் ஒரு நடவடிக்கை அமைதிக்கான நம்பிக்கையைக் குறைத்துள்ளது. ஈரானியக் கொடி ஏந்திய இரண்டு காலியான எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் வழிமறித்துத்…

Read more

“ஒரே தாக்குதலில் 4 லட்சம் கோடி அவுட்!” – ஈரானிடம் சிக்கிச் சின்னபின்னமான அமெரிக்கா.. 15 ராணுவ தளங்கள் காலி.. செயற்கைக்கோள் படங்களால் அம்பலமான பகீர் உண்மை..!!

அமெரிக்கா-ஈரான் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சேதங்களை மறைக்க முயன்றாலும், செயற்கைக்கோள் புகைப்படங்களின் ஆய்வின்படி மத்திய கிழக்கில் உள்ள 15 அமெரிக்க ராணுவத் தளங்களில் சுமார் 228 இடங்கள் ஈரானின் தாக்குதலால்…

Read more

“பணிந்தாரா ட்ரம்ப்?” – 40 நாள் போருக்குப் பின் அமெரிக்கா போட்ட திடீர் ஸ்கெட்ச்.. 48 மணிநேரத்தில் மாறப்போகும் தலையெழுத்து.. கசிந்த அதிர்ச்சித் தகவல்..!!”

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே 40 நாட்கள் நீடித்த போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போர் நின்றாலும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் இன்னும் தணியவில்லை. உலகிற்கே மிக முக்கியமான எரிபொருள் போக்குவரத்து பாதையான ‘ஹார்முஸ்…

Read more

பாகிஸ்தானுக்கு வந்த சோதனை.. பணமும் இல்லை.. குடிக்கத் தண்ணீரும் இல்லை.. ஒரு தாக்குதலால் மொத்தமா காலி.. கையேந்தும் நிலையில் அண்டை நாடு.. ஆபரேஷன் சிந்தூர் கொடுத்த மரண அடி..!!

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை முடிந்து ஒரு ஆண்டு கடந்த நிலையிலும், பாகிஸ்தான் அதன் தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. இந்தத் தாக்குதலில் லஷ்கர்-இ-தைபா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் 10 முக்கிய மறைவிடங்கள் அழிக்கப்பட்டதால், அந்த அமைப்புகள் முற்றிலும் பலவீனமடைந்துள்ளன. குறிப்பாக,…

Read more

“அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: அந்த 14 ரகசிய அம்சங்கள் என்ன? யுரேனியம் செறிவூட்டலில் நடந்த மெகா ட்விஸ்ட்.. 48 மணிநேர கெடு.. ஈரானின் முடிவு என்ன?”

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றத்தைத் தணிக்க தற்போது 14 முக்கிய அம்சங்கள் கொண்ட ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாராகி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின்படி, இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டினால் அடுத்த 48 மணி நேரத்தில் போர்…

Read more

“டிரம்ப் சரணடைந்தாரா? ஈரானிடம் மண்டியிட்ட அமெரிக்கா.. 40 நாள் போருக்குப் பின் நடந்த அந்த ‘திடீர்’ திருப்பம்.. அடுத்த 48 மணிநேரம் ரொம்ப முக்கியம்.. பின்னணி என்ன?”

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான 40 நாள் போர் நிறுத்தப்பட்ட பின்னரும், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. முக்கியமாக, கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக அவசியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலகளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுவரை…

Read more

முடிவு எடுத்தாச்சு! “90,000 கோடி பட்ஜெட் இல்ல.. இது 336 மணிநேர மரண பயம்.. ஈரானை அழிக்க வெறித்தனமான பிளான்.. அமெரிக்காவுக்கு டிரம்ப் கொடுத்த அந்த ‘ஒற்றை’ உத்தரவு.. மிரண்டு கிடக்கும் உலக நாடுகள்..!!

ஈரானுக்கு எதிராக ‘336 மணிநேர’ (14 நாட்கள்) போர்த் திட்டத்தை டொனால்ட் டிரம்ப் வகுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் அணு ஆயுதக் கனவைத் தகர்க்கவும் அதன் இராணுவக் கட்டமைப்பை…

Read more

“நாங்க கடற்கொள்ளையர்கள் தான்!” எண்ணெய் கப்பல்களை தட்டித்தூக்கும் டிரம்ப்.. நடுவானில் நடக்கும் மிகப்பெரிய ஆயுதப்பறிப்பு.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அதிபர்.. ஈரானில் நடப்பது என்ன?

புளோரிடாவில் நடந்த பேரணியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான கடல்சார் தடையின் போது அமெரிக்க கடற்படை “கடற்கொள்ளையர்களைப் போல” செயல்படுவதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஈரானிய துறைமுகங்களை முடக்கி, அங்கிருந்து வரும் கப்பல்களைக் கைப்பற்றி, அதில் உள்ள…

Read more

இனி பேச்சுவார்த்தை இல்லை.. நேரடி போர் தான்.. 24 மணி நேரத்தில் 6,500 ஆயுதங்கள்.. அமெரிக்கா – இஸ்ரேல் ரகசிய திட்டம் அம்பலம்.. ஈரான் வரைபடத்திலிருந்து மறையுமா? பதறும் உலக நாடுகள்..!!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றம் தற்பொழுது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் அனுப்பிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக நிராகரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவ தளபதிகள் டிரம்ப்புடன் நடத்திய 45 நிமிட…

Read more

“நாங்கள் நிலைகுலைந்துவிட்டோம்.. எங்களைக் காப்பாற்றுங்கள்.. வாஷிங்டனுக்கு ரகசிய தூது அனுப்பிய ஈரான்? டிரம்ப் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. உலக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நாடு தற்போது “சிதைவின் விளிம்பில்” இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வாஷிங்டனுக்கு ஈரான் நேரடியாகத் தகவல் அனுப்பியுள்ளதாகவும், உலக நாடுகளுக்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அவர்கள் அவசரமாகக் கோரிக்கை வைத்துள்ளதாகவும்…

Read more

“எண்ணெய் கிணறுகளுக்கு சீல்? இன்னும் 13 நாள் தான் டைம்.. மொத்தமாக முடங்கும் நாடு? கதறும் ஈரான்.. மிரட்டும் டிரம்ப்.. உலகப்போராக மாறுகிறதா அமெரிக்கா – ஈரான் மோதல்?”

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், அணுசக்தித் திட்டம் மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் குறையவில்லை. தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிட ஈரான் மறுத்து வரும் நிலையில், அந்நாட்டின் மீதான அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை…

Read more

“எங்ககிட்டயே விளையாடுறீங்களா?” இந்தியாவுக்கு செக் வைத்த ஈரான்.. பதிலடி கொடுக்க புதினிடம் கைகோர்த்த மோடி.. உலகையே அதிரவைத்த $2 பில்லியன் டீல்.. இனி யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், இந்தியாவுக்கு வர வேண்டிய உரம் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியா தனது ஆண்டுத் தேவையில் ஒரு பகுதியை வழக்கத்தை விட இரண்டு மடங்கு…

Read more

கடலில் சிறைபிடிக்கப்பட்ட கப்பல்கள்.. சீறும் ஏவுகணைகள்.. இன்னும் 80 மணிநேரத்தில் நடக்கப்போகும் அந்த பயங்கரம்.. ஈரானை சுற்றி வளைத்த அமெரிக்கா.. டிரம்ப் கொடுத்த கடைசி வார்னிங்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வரும் மே 1-ஆம் தேதிக்குள் இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், போர் மூளும் அபாயம் உள்ளதாக உலக நாடுகள் அஞ்சுகின்றன. குறிப்பாக, யுரேனியம் செறிவூட்டல் மற்றும் உலகின்…

Read more

இனிமேல் எல்லாம் போன்ல தான்.. 18 மணி நேர பயணத்தை கேன்சல் செய்த டிரம்ப்.. அலறும் ஈரான்.. பாகிஸ்தான் போட்ட கணக்கு தப்பியது.. போர் பதற்றம் குறையுமா?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சி தற்போது தோல்வியில் முடிந்துள்ளது. ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினர். ஈரானுடன் நேரடியாகப் பேச…

Read more

“வளைகுடா நாடுகளுக்கு ஷாக்.. அமெரிக்காவுடன் மெகா டீல்.. இனி உங்க வீட்டு சிலிண்டருக்கு நோ டென்ஷன்.. போர் பதற்றத்திலும் மோடி அரசின் மாஸ்டர் பிளான்.. இந்தியா அதிரடி..!!”

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியா தனது எல்பிஜி இறக்குமதி முறையில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. வழக்கமாக சவுதி அரேபியா, கத்தார் போன்ற வளைகுடா நாடுகளையே பெரிதும் நம்பியிருந்த இந்தியா, தற்போது அமெரிக்கா, ரஷ்யா, நார்வே…

Read more

“பெர்மிஷன் கேட்காதீங்க.. நேரடியா சுட்டுத் தள்ளுங்க!” – டொனால்ட் டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவு.. ஹோர்முஸில் ஒரு உக்கிரமான போர் தொடங்குகிறதா? உலகமே உச்சகட்ட பதற்றம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நாட்டு ராணுவத்திற்கு பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு, உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றத்தைத் தணிக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் காரணமாக அதில் உடன்பாடு…

Read more

ஹார்முஸ் ஜலசந்தி மூடல்: உலக நாடுகளுக்கு ஆபத்து, சீனாவுக்கு அதிர்ஷ்டம்.. கப்பல் கட்டும் துறையில் உலகையே மிரள வைக்கும் ‘டிராகன்’.. இதுதான் அந்த மாஸ்டர் பிளான்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரினால் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான சூழலைப் பயன்படுத்தி சீனா மிகப்பெரிய லாபத்தை ஈட்டி…

Read more

ஈரான்-அமெரிக்கா மோதலால் நடுக்கடலில் அரங்கேறிய ரத்த சரித்திரம்.. 104 வீரர்கள் பலியான துயரம்.. உயிர் பிழைத்த அதிகாரி சொன்ன அதிர வைக்கும் உண்மைகள்..!!

ஈரானிய கடற்படையின் ‘IRIS Dena’ போர்க்கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் 4, 2026 அன்று இந்தியாவில் நடந்த ‘மிலன்-2026’ கடற்பயிற்சியை முடித்துவிட்டு ஈரானுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இந்த கப்பல், இலங்கையின் காலி கடற்பரப்பிற்கு…

Read more

“குண்டுவீச்சுக்கு தயாராக இருங்கள்” நடுக்கடலில் ஈரானிய கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா… ஆவேசத்தில் ஈரான் எடுத்த அதிரடி முடிவு.. திக் திக் நிமிடங்கள்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் திட்டமிடப்பட்ட இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை பெரும் சிக்கலில் உள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தயாராக இருந்தபோதும், ஈரானிய சரக்குக்…

Read more

இன்றுடன் முடிகிறது கெடு.. பணிய மறுக்கும் ஈரான்.. பாயத் துடிக்கும் டிரம்ப்.. ஈரான் மீது குண்டுமழை பொழியுமா அமெரிக்கா? உலகமே நடுங்கும் போர்க்கள அபாயம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று புதன்கிழமையுடன் முடிவுக்கு வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க விருப்பமில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,…

Read more

“குழந்தைகள் கதறலுக்கு விடிவுகாலம்..” வெள்ளை மாளிகையில் இருந்து வந்த முக்கிய அறிவிப்பு.. இஸ்ரேல் – லெபனான் இடையே நடந்த ரகசிய பேச்சுவார்த்தை.. உலகமே வியந்த அந்த 10 நாட்கள்..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க ஒரு நல்ல செய்தியாக, லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் 10 நாட்கள் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், லெபனான் அதிபர் ஜோசப் ஆன் மற்றும் இஸ்ரேல்…

Read more

யுரேனியத்தை கொடு.. இல்லையேல் மோதலை சந்தி.. ஈரானுக்கு அமெரிக்கா வைத்த ‘செக்’.. இடையில் புகுந்து புதின் கொடுத்த மாஸ்டர் பிளான்.. உலகையே அதிரவைக்கும் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளது. இதற்கிடையில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும்…

Read more

“இது மனிதகுலத்திற்கே ஆபத்து” ட்ரம்ப் போட்ட ஸ்கெட்ச்.. சீன அதிபருடன் ரகசிய உடன்படிக்கையா? ஹார்முஸ் நீர்ச்சந்தியில் நடக்கும் சட்டவிரோத ஆட்டம்.. அழியும் நிலையில் உலக அமைதி..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், உலகப் பொருளாதாரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீர்ச்சந்தியை யார் கட்டுப்படுத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது. 1982-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச கடல்சார் சட்டத்தின்படி ஒரு…

Read more

Other Story