“பேச்சளவில் மட்டுமே அமைதி!” – ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பலவீனமடைந்த பாகிஸ்தான்.. மத்திய கிழக்கு போரில் சிக்கித் தவிக்கும் பரிதாப நிலை..!!”
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நிலவும் உச்சகட்ட பதற்றம், பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ‘மத்தியஸ்தராக’ செயல்பட நினைத்த பாகிஸ்தானின் திட்டம் தற்போது பலவீனமடைந்து வருவதாகவும், அந்நாடு சர்வதேச அளவில் ஒரு…
Read more