மத்திய கிழக்கில் வெடிக்கும் போர் அபாயம்.. ஈரானுக்கு எதிராக 50,000 அமெரிக்கப் படைகள் தயார்.. உலக நாடுகள் அச்சம்..!!”
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஈரான் நடத்திய கொடூரத் தாக்குதலில், இரண்டு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்தத்…
Read more