“மக்களை உளவு பார்க்க ஏஐ-யா?” – அமெரிக்க ராணுவ ஒப்பந்தத்தை தட்டிக்கேட்ட பெண் அதிகாரி.. நடுங்கும் டெக் நிறுவனங்கள்.. பின்னணியில் அதிர்ச்சித் தகவல்கள்..!!

அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பென்டகனுடனான ஒப்பந்தத்தில் இருந்து ஆந்த்ரோபிக்  நிறுவனம் அண்மையில் வெளியேறியது. ராணுவ உளவு வேலைகளுக்குத் தங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முழுமையாக வழங்க முடியாது என்று அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம்,…

Read more

போரின் கோர முகம்.. வானத்திலிருந்து கொட்டும் ரசாயனம்.. ஈரான் மீது விழும் அமில மழை.. உலகை அச்சுறுத்தும் அடுத்த ஆபத்து.. நிபுணர்கள் வெளியிட்ட எச்சரிக்கை..!!

ஈரானின் டெஹ்ரான் நகரில் நிலவும் போர்ச் சூழலால் அங்குள்ள நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் எண்ணெய் நிலையங்கள் சேதமடைந்ததால், காற்றில் சல்பர், நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் போன்ற அபாயகரமான ரசாயனங்கள் அதிக அளவில் கலந்துள்ளன.…

Read more

படுதோல்வி அடைந்ததா ஈரான்? – “மத்திய கிழக்கின் தாதா இனி இல்லை” – உலகையே அதிரவைத்த டொனால்ட் டிரம்பின் பகீர் பதிவு..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரானின் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய நீர்மூழ்கிக் கப்பல்…

Read more

“2029-ல சம்பவம் இருக்கு!” – ஈரான் அணு ஆயுத விவகாரத்தில் கான் சாரின் அதிரடி கணிப்பு.. அதிர்ந்துபோன அமெரிக்கா.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், பிரபல ஆசிரியர் கான் சாரின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று எச்சரித்துள்ள நிலையில்,…

Read more

அமெரிக்காவுக்கு அடிபணிய மாட்டோம்.. எங்களைத் தாக்கினால் பதிலடி நிச்சயம்.. ஈரானின் அடுத்த மூவ் இதுதான்.. புதிய உச்ச தலைவர் வெளியிட்ட அதிரடித் தகவல்..!!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி ஹொசைனி கமேனியின் இந்தியப் பிரதிநிதி அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி, ஒரு வாரத்திற்குள் புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஈரான் மக்களை ஒன்றிணைத்துள்ளதாகவும், நாட்டின்…

Read more

மரணத்திற்குப் பின்னரும் ட்வீட் செய்த காமேனி.. ஈரான் தலைவரின் பக்கத்தில் வெளியான அந்த ஒற்றை வாசகம்.. மிரண்டு போன இஸ்ரேல்..!!

பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பின்னரும், அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கம் தொடர்ந்து இயங்கி வருவது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமேனியின் மரணத்திற்குப் பிறகு அவரது…

Read more

“நாங்க தரைமட்டமாக்கிட்டோம்”. கோடி கோடியாய் கொட்டி வீசிய ஏவுகணை.. ஏமாந்து போனதா இஸ்ரேல்? ஈரானின் Mi-17 ஹெலிகாப்டர் ரகசியம் உடைந்தது.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் Mi-17 ரக ஹெலிகாப்டர் ஒன்றை ஏவுகணை மூலம் அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. ஆனால், அந்த வீடியோவில் அழிக்கப்பட்டது உண்மையான ஹெலிகாப்டர் அல்ல, அது…

Read more

மத்திய கிழக்கில் போர் மேகங்கள்! இந்தியாவில் பெட்ரோல், கேஸ் தட்டுப்பாடு ஏற்படுமா? எரிசக்தி பாதுகாப்பு குறித்து மத்திய அரசின் அதிரடி பதில்..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ‘ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸ்’ கடல் வழிப்பாதை மூடப்படலாம் என்ற அச்சங்களுக்கு இடையே, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மிகவும் வலுவாக இருப்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. கச்சா எண்ணெய், எல்.பி.ஜி மற்றும் எல்.என்.ஜி …

Read more

உச்சகட்டப் போருக்குத் தயார்.. “ட்ரம்பின் ரத்தம் சிந்தப்பட வேண்டும்!” – நேரடி மிரட்டல் விடுத்த ஈரான் மதகுரு.. உலகையே அதிரவைத்த பகீர் பேட்டி..!!

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ‘ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங்’ என்ற பெயரில் வளைகுடா…

Read more

GPS- க்கு குட்பை சொன்ன ஈரான்.. சீனாவின் புதிய தொழில்நுட்பத்தால் ஆட்டம் காணும் அமெரிக்கா – உலகப்போராக மாறுமா?

உலக நாடுகளின் அதிகார அரசியல் மற்றும் ‘சூப்பர் பவர்’ நாடுகளின் மேலாதிக்கப் போக்கினால் ஈரானில் தற்போது போர் மூண்டுள்ளது. ஈராக்கில் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அமெரிக்கா நடத்திய தாக்குதலைப் போலவே, இப்போது ஈரான் மீதும் அதே குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்காவும்…

Read more

போர் பதற்றத்திற்கு மத்தியில் மோடி அரசின் அதிரடி மூவ்.. ₹5,000 கோடியில் இறங்கிய மாஸ் பிளான்.. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் அந்த ரகசிய ஏவுகணை எது?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் கடல் மற்றும் வான் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சுமார் ₹5,083 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து…

Read more

கல்லறைகளாக மாறிய வகுப்பறைகள்.. ஈரானில் நடந்த கோரத் தாண்டவம்.. 165 பிஞ்சுக் குழந்தைகள் சிதறடிக்கப்பட்ட கொடூரம்.. உலகப்போருக்கு இதுதான் தொடக்கமா?

ஈரானின் மினாப் நகரில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட கோரமான ஏவுகணைத் தாக்குதலில் 165 மாணவிகள் மற்றும் ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைதான் காரணம் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாகக்…

Read more

இனி பெட்ரோல், கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு வருமா?பெட்ரோலிய அமைச்சகம் கொடுத்த முக்கிய அப்டேட்.. முழு விவரம் உள்ளே..!!

இந்தியாவில் தற்போது 25 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் 25 நாட்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் என மொத்தம் 8 வாரங்களுக்கான கையிருப்பு கைவசம் உள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு…

Read more

“ட்ரம்ப் ஒரு ஹிட்லர்!” – ஈரானில் நடந்த கொடூர தாக்குதல்.. அமெரிக்காவின் வெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்? அதிரடி அறிக்கை வெளியிட்ட பழ.நெடுமாறன்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதற்குப் பதிலடியாக ஈரான் ‘ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங்’ என்ற…

Read more

ஈரானில் அதிரடி திருப்பம்.. உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார் – மசூதி கோபுரத்தில் பறக்கும் ‘சிவப்புக் கொடி’.. உலகமே பீதி..!!

ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் ஈரான் மட்டுமின்றி உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காமேனியின் மறைவைத் தொடர்ந்து, ஈரானின் புனித நகரான கோமில்…

Read more

ஒரே அடியில் 48 தலைவர்கள் காலி! – அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய மெகா வேட்டை.. நிலைகுலைந்த ஈரான்.. டிரம்பின் அதிரடிப் பேட்டி..!!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் உள்ளிட்ட 48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்…

Read more

இஸ்ரேல் ராணுவம் விதித்த திடீர் தடை! – “வீடியோ எடுத்தால் அவ்வளவுதான்!” – ஏவுகணைகள் விழுந்த இடத்தில் நடப்பது என்ன?

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவங்கள் இணைந்து இன்று அதிரடியாகப் பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு எதிராகப் போர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, ஈரான் ராணுவம் இஸ்ரேலின் பல்வேறு…

Read more

தலைகீழாக மாறிய சூழல்.. “உடனே வெளியேறுங்கள்!” – ஈரானில் இருக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அடுத்தது என்ன நடக்கப்போகிறது?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது போர் விமானங்கள் மற்றும் கப்பல்களைக் குவித்து…

Read more

அமெரிக்க சந்தையில் காணாமல் போன ₹116 லட்சம் கோடி.. டிரம்பின் அதிரடி அறிவிப்பால் சரிந்த உலகப் பொருளாதாரம்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரீன்லாந்தை விலைக்கு வாங்க முயற்சிப்பதும், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக போர் மற்றும் கூடுதல் வரி அச்சுறுத்தல்களை விடுத்திருப்பதும் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள்…

Read more

1943-ல் நின்ற கடிகாரம்..திரும்பி வருவோம் என்று சென்றார்கள்… ஆனால் நடந்தது வேறு..இன்றும் திறக்கப்படாத கதவுகளில் இருக்கும் திடுக்கிடும் உண்மை..!!

இங்கிலாந்தின் உள்ள டைன்ஹாம் கிராமம், காலச் சக்கரத்தில் உறைந்து போன ஒரு வரலாற்றுச் சின்னமாகும். 1943-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது, இராணுவப் பயிற்சிக்காக இக்கிராமத்தை காலி செய்யுமாறு பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவிட்டது. தங்கள் வீடுகளையும் நினைவுகளையும் விட்டுப் பிரிந்த…

Read more

எல்லையில் உருவாகும் புதிய பதற்றம் – இந்தியாவிற்கு எதிராக ராணுவக் கூட்டணி அமைக்க பாகிஸ்தான் அழைப்பு! பகீர் கிளப்பும் அரசியல் தலைவர்!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த இளையோர் பிரிவுத் தலைவர் காம்ரான் சயீத் உஸ்மானி, இந்தியாவுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கதேசத்தின் தன்னாட்சியில் இந்தியா தலையிட முயன்றாலோ அல்லது தனது ‘அகண்ட பாரத’ கொள்கையை அந்நாட்டின்…

Read more

BREAKING: பாகிஸ்தான் மீண்டும் தோல்வி…!! “லாகூரில் இந்தியா கொடுத்த பதிலடி” – நகரம் முழுவதும் மின்தட ..!!

பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவைத் தாக்க முயற்சித்து வரும் நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானின் லாகூர் நகரத்தை  தற்போது (வியாழக்கிழமை) வான்வழி தாக்குதல்களால் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, லாகூரில் உள்ள முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு முகாம்களை…

Read more

“இப்போதே லாகூரிலிருந்து வெளியேறுங்கள்…’ பாகிஸ்தானில் உள்ள தனது குடிமக்களிடம் அமெரிக்கா அறிவுறுத்தல்..!!

பாகிஸ்தான் மீது மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், கடந்த இரவு பாகிஸ்தான் பல நகரங்களில் இருந்து இந்திய ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர்,…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. எல்லையில் ஆரத் தழுவிய வீரர்கள்…. சமரசத்தில் ஐக்கிய அரபு அமீரகம்….!!!

ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் உக்ரைனின் டொனஸ்ட்ஸ் பிராந்தியத்தை வைத்துள்ளது. இந்த பிராந்தியத்தில் நேற்று கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலால் குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. இதில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. மேலும் குடியிருப்பு பகுதிகள்…

Read more

சீனாவுடன் விரைவில் போர்! அமெரிக்க விமானப்படை எச்சரிக்கை..!!!

சீனாவுடன் இரண்டு ஆண்டுகளில் போர் நடைபெறலாம் என அமெரிக்க விமானப்படை அதிகாரி எச்சரித்துள்ளார். அமெரிக்க விமான படையின் இயக்க தளபதி தலைமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் வரும் 2025 ஆம் ஆண்டில் சீனாவுடன் போரிடவோம் என்றும் அதற்கு வீரர்கள் தயாராக…

Read more

Other Story