ஈரானில் அதிரடி திருப்பம்.. உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார் – மசூதி கோபுரத்தில் பறக்கும் ‘சிவப்புக் கொடி’.. உலகமே பீதி..!!

ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் ஈரான் மட்டுமின்றி உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காமேனியின் மறைவைத் தொடர்ந்து, ஈரானின் புனித நகரான கோமில்…

Read more

ஒரே அடியில் 48 தலைவர்கள் காலி! – அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய மெகா வேட்டை.. நிலைகுலைந்த ஈரான்.. டிரம்பின் அதிரடிப் பேட்டி..!!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் உள்ளிட்ட 48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்…

Read more

இஸ்ரேல் ராணுவம் விதித்த திடீர் தடை! – “வீடியோ எடுத்தால் அவ்வளவுதான்!” – ஏவுகணைகள் விழுந்த இடத்தில் நடப்பது என்ன?

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவங்கள் இணைந்து இன்று அதிரடியாகப் பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு எதிராகப் போர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, ஈரான் ராணுவம் இஸ்ரேலின் பல்வேறு…

Read more

தலைகீழாக மாறிய சூழல்.. “உடனே வெளியேறுங்கள்!” – ஈரானில் இருக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அடுத்தது என்ன நடக்கப்போகிறது?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது போர் விமானங்கள் மற்றும் கப்பல்களைக் குவித்து…

Read more

அமெரிக்க சந்தையில் காணாமல் போன ₹116 லட்சம் கோடி.. டிரம்பின் அதிரடி அறிவிப்பால் சரிந்த உலகப் பொருளாதாரம்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரீன்லாந்தை விலைக்கு வாங்க முயற்சிப்பதும், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக போர் மற்றும் கூடுதல் வரி அச்சுறுத்தல்களை விடுத்திருப்பதும் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள்…

Read more

1943-ல் நின்ற கடிகாரம்..திரும்பி வருவோம் என்று சென்றார்கள்… ஆனால் நடந்தது வேறு..இன்றும் திறக்கப்படாத கதவுகளில் இருக்கும் திடுக்கிடும் உண்மை..!!

இங்கிலாந்தின் உள்ள டைன்ஹாம் கிராமம், காலச் சக்கரத்தில் உறைந்து போன ஒரு வரலாற்றுச் சின்னமாகும். 1943-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது, இராணுவப் பயிற்சிக்காக இக்கிராமத்தை காலி செய்யுமாறு பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவிட்டது. தங்கள் வீடுகளையும் நினைவுகளையும் விட்டுப் பிரிந்த…

Read more

எல்லையில் உருவாகும் புதிய பதற்றம் – இந்தியாவிற்கு எதிராக ராணுவக் கூட்டணி அமைக்க பாகிஸ்தான் அழைப்பு! பகீர் கிளப்பும் அரசியல் தலைவர்!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த இளையோர் பிரிவுத் தலைவர் காம்ரான் சயீத் உஸ்மானி, இந்தியாவுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கதேசத்தின் தன்னாட்சியில் இந்தியா தலையிட முயன்றாலோ அல்லது தனது ‘அகண்ட பாரத’ கொள்கையை அந்நாட்டின்…

Read more

BREAKING: பாகிஸ்தான் மீண்டும் தோல்வி…!! “லாகூரில் இந்தியா கொடுத்த பதிலடி” – நகரம் முழுவதும் மின்தட ..!!

பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவைத் தாக்க முயற்சித்து வரும் நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானின் லாகூர் நகரத்தை  தற்போது (வியாழக்கிழமை) வான்வழி தாக்குதல்களால் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, லாகூரில் உள்ள முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு முகாம்களை…

Read more

“இப்போதே லாகூரிலிருந்து வெளியேறுங்கள்…’ பாகிஸ்தானில் உள்ள தனது குடிமக்களிடம் அமெரிக்கா அறிவுறுத்தல்..!!

பாகிஸ்தான் மீது மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், கடந்த இரவு பாகிஸ்தான் பல நகரங்களில் இருந்து இந்திய ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர்,…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. எல்லையில் ஆரத் தழுவிய வீரர்கள்…. சமரசத்தில் ஐக்கிய அரபு அமீரகம்….!!!

ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் உக்ரைனின் டொனஸ்ட்ஸ் பிராந்தியத்தை வைத்துள்ளது. இந்த பிராந்தியத்தில் நேற்று கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலால் குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. இதில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. மேலும் குடியிருப்பு பகுதிகள்…

Read more

சீனாவுடன் விரைவில் போர்! அமெரிக்க விமானப்படை எச்சரிக்கை..!!!

சீனாவுடன் இரண்டு ஆண்டுகளில் போர் நடைபெறலாம் என அமெரிக்க விமானப்படை அதிகாரி எச்சரித்துள்ளார். அமெரிக்க விமான படையின் இயக்க தளபதி தலைமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் வரும் 2025 ஆம் ஆண்டில் சீனாவுடன் போரிடவோம் என்றும் அதற்கு வீரர்கள் தயாராக…

Read more

Other Story