டிரம்பிற்கு பாகிஸ்தான் போட்ட ‘ரூட்’.. ஈரானுக்கு வந்த சந்தேகம்! அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடக்கவிருக்கும் ‘ஸ்கெட்ச்’ என்ன?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையைத் தனது நாட்டில் நடத்த பாகிஸ்தான் முன்வந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் இதற்கான விருப்பத்தை அதிபர் டிரம்பிடம் தெரிவித்துள்ளார். ஆனால், ஈரான் இதனை ஏற்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. கடந்த காலங்களில் வியன்னா…
Read more