ஈரான் போட்ட ‘நோ’… 37,000 டன் சரக்குடன் 40 நாட்கள் தவிப்பு.. வங்கதேச கப்பலுக்கு நேர்ந்த கதி.. 31 மாலுமிகளின் நிலை என்ன?
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, 37,000 டன் உரங்களை ஏற்றிச் சென்ற ‘பங்களார் ஜாய்ஜாத்ரா’ என்ற வங்கதேசக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். சவுதி அரேபியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன்…
Read more