“இது மனிதகுலத்திற்கே ஆபத்து” ட்ரம்ப் போட்ட ஸ்கெட்ச்.. சீன அதிபருடன் ரகசிய உடன்படிக்கையா? ஹார்முஸ் நீர்ச்சந்தியில் நடக்கும் சட்டவிரோத ஆட்டம்.. அழியும் நிலையில் உலக அமைதி..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், உலகப் பொருளாதாரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீர்ச்சந்தியை யார் கட்டுப்படுத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது. 1982-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச கடல்சார் சட்டத்தின்படி ஒரு…

Read more

இஸ்ரேலுக்கு விழுந்த பலத்த அடி.. ஆயுத விநியோகத்தை நிறுத்திய இத்தாலி.. தத்தளிக்கும் இஸ்ரேலுக்கு கை கொடுக்குமா இந்தியா? பதற்றத்தில் நெதன்யாகு..!!

மத்திய கிழக்கில் 40 நாட்கள் நீடித்த கடும் போருக்குப் பிறகு தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு எதிர்பாராத விதமாக இத்தாலி ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுடனான தனது பாதுகாப்பு ஒப்பந்தத்தை இத்தாலி திடீரென ரத்து செய்துள்ளது. இந்த…

Read more

பாகிஸ்தானின் இரட்டை வேடம்? ஈரானுடன் சமாதானம்.. சவுதியில் குவிக்கப்பட்ட போர் விமானங்கள்.. ஆசிய அரசியலில் அதிரடி திருப்பம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான மோதலில் பாகிஸ்தான் ஒரு சமாதான தூதராக உருவெடுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட 15 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், அதே சமயம் சவுதி அரேபியாவின் எண்ணெய் வயல்களை…

Read more

“இந்தியாவைத் தொடாதே!” ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் எடுத்த அதிரடி முடிவு.. அமெரிக்காவுக்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை..!!

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியக் கப்பல்களிடம் எந்தவிதமான சுங்கக் கட்டணமும் வசூலிக்கவில்லை என ஈரான் நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவிற்கான ஈரானிய தூதர் முகமது ஃபதாஹ்லி இது குறித்துக் கூறுகையில், இந்தியா ஈரானின் மிக…

Read more

அலறும் ஹார்முஸ் ஜலசந்தி.. இரக்கமற்ற தாக்குதல்.. 158 கப்பல்களை குறிவைத்த டிரம்ப்.. ஈரானை சுற்றி வளைத்த அமெரிக்கா.. உலகமே அதிர்ச்சி..!!

ஈரான் துறைமுகங்களை அமெரிக்க ராணுவம் அதிரடியாக முற்றுகையிட்டுள்ள நிலையில், தங்கள் எல்லைக்குள் வரும் ஈரானியக் கப்பல்கள் உடனடியாக அழிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் 158 கப்பல்களைத் தங்களது இலக்காகக் கொண்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கை மிகவும்…

Read more

ஈரானுக்கு ஆதரவாக நின்ற சீனா: ஆக்ரோஷமான அமெரிக்கா.. சீனாவுக்கு டிரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டல்.. 50% வரி விதிக்கப்போவதாக எச்சரிக்கை.. உலக அரசியலில் பரபரப்பு..!!

ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் பதற்றங்களுக்கு நடுவே, சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த நேரடி மிரட்டல் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுக்கு சீனா உதவுவதாகக் குற்றம் சாட்டியுள்ள டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க சீனா உதவ வேண்டும்…

Read more

இந்தியாவுக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து.. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா போட்ட முற்றுகை.. ஈரான் தூதர் வெளியிட்ட பகீர் தகவல்.. போர் பதற்றத்தில் மேற்கு ஆசியா..!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் அமெரிக்கா…

Read more

மத்திய கிழக்கு போரால் இந்தியாவுக்கு வந்த சோதனை.. 40% எரிவாயு கட்.. நள்ளிரவில் வெளியான அந்த ஒரு முடிவு.. ஷெல் நிறுவனத்தின் அதிரடி என்ட்ரி..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடம் பாதிக்கப்பட்டு, இந்தியாவிற்கான எரிவாயு விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் முக்கிய விநியோக நாடான கத்தார், தனது எல்என்ஜி ஏற்றுமதியை 40 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்தது இந்தியாவிற்குப்…

Read more

இஸ்லாமாபாத்தில் ரகசியப் பேச்சுவார்த்தை.. “இஸ்ரேலுக்கு முன்னுரிமை கொடுத்தால் போர் தான்!” அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த பகீர் எச்சரிக்கை.. அதிரும் சர்வதேச அரசியல்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் ராணுவ ரீதியாகப் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணைத் தொழிற்சாலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் தற்போது உயிரோடு இல்லை என்றும்…

Read more

போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு முதன்முறையாக, இந்தியாவுக்கு மிகப்பெரிய நற்செய்தி.. முற்றுப்புள்ளிக்கு வரும் எரிபொருள் நெருக்கடி.. சிலிர்க்க வைக்கும் ‘ஜக் விக்ரம்’ கப்பலின் பயணம்..!!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தத்திற்குப் பிறகு, இந்தியாவிற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. ஈரானால் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை, ‘ஜக் விக்ரம்’ என்ற இந்தியக் கப்பல் வெற்றிகரமாகக் கடந்து இந்தியாவை நோக்கி வந்து…

Read more

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் கடும் தாக்குதல்.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் 2 முக்கிய நிபந்தனைகள்.. போர் மேகங்கள் சூழ்ந்த இஸ்லாமாபாத்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் தொடங்க உள்ள நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார். லெபனானில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் மற்றும் சர்வதேச அளவில் முடக்கப்பட்டுள்ள…

Read more

ஒட்டுமொத்த நகரமும் சிறைச்சாலையானது.. 11,000 வீரர்கள் குவிப்பு.. உணவும் இல்லை, மருந்தும் இல்லை.. இஸ்லாமாபாத்தில் என்ன நடக்கிறது?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை (ஏப்ரல் 11) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானின் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்களின் பாதுகாப்பிற்காக…

Read more

40 நாள் போர்.. 2 வார அமைதி.. மீண்டும் தாக்குதலா? ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா ஸ்கெட்ச்.. டொனால்ட் டிரம்ப் எடுக்கப்போகும் அந்த விபரீத முடிவு என்ன? உலக நாடுகளை மிரட்டும் எரிசக்தி நெருக்கடி..!!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் 40 நாட்களைக் கடந்த நிலையில், பாகிஸ்தானின் சமரச முயற்சியால் தற்போது இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தப் போர் நிறுத்தத்தின் முக்கிய நிபந்தனையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் இன்னும் முழுமையாகத்…

Read more

ஈரான் போட்ட ‘நோ’… 37,000 டன் சரக்குடன் 40 நாட்கள் தவிப்பு.. வங்கதேச கப்பலுக்கு நேர்ந்த கதி.. 31 மாலுமிகளின் நிலை என்ன?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, 37,000 டன் உரங்களை ஏற்றிச் சென்ற ‘பங்களார் ஜாய்ஜாத்ரா’ என்ற வங்கதேசக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். சவுதி அரேபியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன்…

Read more

170 மாணவிகள் பலி.. ரத்த ஆறாக மாறிய பள்ளிக்கூடம்.. 81,000 இடங்கள் காலி.. அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய கோரத் தாண்டவம்.. ஈரானில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரானின் போக்குவரத்து மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதல்களில், காஷான் அருகே உள்ள யஹ்யாபாத் ரயில்வே பாலம் கடுமையாகச் சேதமடைந்தது. இருப்பினும், ஈரானிய அரசு இந்தப் பாலத்தை வெறும் மூன்று நாட்களுக்குள் போர்க்கால அடிப்படையில்…

Read more

எங்களிடம் விளையாட வேண்டாம்.. ஏமாற்ற நினைத்தால் விடமாட்டோம்.. இஸ்லாமாபாத் கிளம்பும் முன் ஈரானுக்கு ஜே.டி. வேன்ஸ் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகப் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குப் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்னதாக அவர் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். ஈரான் உண்மையாகவும், நேர்மையாகவும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் அமெரிக்காவும் அதேபோல் செயல்படும் என்றும்,…

Read more

பாகிஸ்தான் வெறும் முகமூடி தான்.. ஈரான் – அமெரிக்கா விவகாரத்தில் நடக்கும் மிகப்பெரிய கபட நாடகம்.. சசி தரூர் உடைக்கும் அதிரடி ரகசியம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர் நிறுத்தத்தில் பாகிஸ்தானின் மத்தியஸ்தம் குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனது சந்தேகத்தை எழுப்பியுள்ளார். பாகிஸ்தான் இதில் ஒரு ‘தந்திரோபாய திரை’ போல மட்டுமே செயல்படுவதாகவும், இதற்கான உத்தரவுகள் மற்றும் முடிவுகள்…

Read more

போர் நிறுத்தம் முடிவுக்குப் பிறகு ஈரானுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அடி.. இந்தியா பெரும் சிக்கலில்; நண்பனாக இருந்தும் எதிரியைப் போல் நடந்து கொண்டது..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த புதன்கிழமை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், ஈரான் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு உலக நாடுகளிடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் காலத்தின் போது கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை…

Read more

முக்கிய செய்தி.. போர்நிறுத்தத்திற்குப் பிறகு ட்ரம்ப் புதிய பயணத்தில், மற்றொரு போர் தொடங்குமா? அதிரடி அறிவிப்பால் பரபரப்பு..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் அந்த நாடுகளுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடும் சவாலாக அமைந்ததோடு, அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களும் சேதமடைந்தன. இந்தப் போரில் அமெரிக்கா அதிகப்படியான பணத்தைச்…

Read more

“ஒன்னும் உருப்படியா நடக்கல..” டிரம்ப் சொன்ன 4 பிளான் என்ன ஆச்சு? போர் நிறுத்தத்திற்குப் பின் ஒளிந்திருக்கும் கசப்பான உண்மைகள்.. ஈரானிடம் மண்டியிட்டதா அமெரிக்க ராணுவம்?

ஈரான் போர் நிறுத்தத்தை அதிபர் டிரம்ப்பும் அவரது குழுவினரும் அமெரிக்காவின் வரலாற்று வெற்றியாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால், அமெரிக்க ராணுவம் இதனை வெற்றியாகக் கருதாமல் மிகவும் எச்சரிக்கையுடன் மௌனம் காத்து வருகிறது. ஏனெனில், 38 நாட்கள் போர் நடந்தும் ஈரானில் ஆட்சி…

Read more

ஈரானிடம் மண்டியிடுகிறதா அமெரிக்கா? நவீன ஆயுதங்கள் தோற்கும்.. ராஜதந்திரம் வெல்லும் – சீனப் பேராசிரியரின் அதிரடித் தகவல்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் பதற்றமான சூழலில், “சீனாவின் நோஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படும் பேராசிரியர் ஜியாங் ஷுயெகின் கணித்துள்ள புதிய தகவல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் வெறும் வான்வழித் தாக்குதல்களுடன் நின்றுவிடாது…

Read more

பாகிஸ்தானுக்கு விழுந்த பலத்த அடி.. போர் நிறுத்தத்தை கொண்டாடிய ஷாபாஸ் ஷெரீப் அரசுக்கு ஷாக் கொடுத்த UAE.. பின்னணி என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கையில் பாகிஸ்தான் முக்கியத் தூதுவராகச் செயல்பட்டது அந்நாட்டு அரசியலில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஒரு மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகக் கருதும் ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கம், இதற்காக நாடு தழுவிய அளவில் ‘நன்றி தெரிவிக்கும்…

Read more

ராய்ட்டர்ஸ் வெளியிட்ட பகீர் தகவல்.. காலக்கெடு முடிவதற்கு 90 நிமிடம் முன் போர் நிறுத்தம் ஏன்? உலகையே உலுக்கிய ரகசிய தகவல்.. பின்னணி இதோ..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வந்த போர் பதற்றம், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் தற்போது தற்காலிக போர்நிறுத்தத்தை எட்டியுள்ளது. இந்தப் போரினால் பல வளைகுடா நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலும் இந்த அமைதி ஒப்பந்தத்திற்குத் தனது…

Read more

தொட்டால் அவ்வளவுதான்.. கையில் பர்ஸ் இல்லை, ஏகே-47.. இஸ்ரேல் வீதிகளில் நடக்கும் மிரட்டலான காட்சி.. பின்னணி இதுதான்..!!

இஸ்ரேல் நாட்டின் பொது இடங்களில் இளம்பெண்களும் ஆண்களும் சாதாரண உடையில் கையில் பெரிய ரகத் துப்பாக்கிகளுடன் உலா வருவது சுற்றுலாப் பயணிகளுக்கு வியப்பை ஏற்படுத்தினாலும், அந்நாட்டு மக்களுக்கு இது ஒரு அன்றாட நிகழ்வாகும். இதற்கு முக்கியக் காரணம் அங்குள்ள கட்டாய ராணுவச்…

Read more

பாகிஸ்தானுக்கு கடும் அவமானம்: போரை நாங்கள் தான் நிறுத்தினோம் என்று கூறிய ஷாபாஸ் ஷெரீப்பிற்கு சீனா பதிலடி.. ஈரானை பணிய வைத்தது எப்படி? வெளிவந்த ரகசியம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள போர்நிறுத்த உடன்படிக்கையில் பாகிஸ்தானை விடவும் சீனாவின் பங்கு மிக முக்கியமானது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த உடன்படிக்கையின்படி அடுத்த இரண்டு வாரங்களுக்கு இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன. இதனால் உலக சந்தையில்…

Read more

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. ஈரானின் நிபந்தனைகளுக்கு தலையசைத்த அமெரிக்கா.. வல்லரசு நாட்டிற்கு நேர்ந்த அவமானம்.. பின்னணி என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 40 நாட்களாக நீடித்த போர் தற்போது தற்காலிக முடிவுக்கு வந்துள்ள நிலையில், இது அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவழித்தும் அமெரிக்காவால் ஈரானை வீழ்த்த முடியாமல், இறுதியில் ஈரானின் நிபந்தனைகளுக்குப் பணிந்து…

Read more

உலகையே அதிரவைத்த பாகிஸ்தான்.. ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பங்குச்சந்தை.. வரலாற்றில் முதல்முறையாக இப்படி ஒரு நிகழ்வு.. பின்னணித் தகவல்கள்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 40 நாட்களாக நீடித்து வந்த போர், பாகிஸ்தானின் சமரச முயற்சியால் தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளன. முன்னதாக அமெரிக்கா விதித்த…

Read more

“நமக்குத் தேவை காசு.. அவங்களுக்குத் தேவை பேச்சு!” அமெரிக்கா – ஈரான் மோதலில் பாகிஸ்தான் போட்ட மெகா ‘டீல்’.. பின்னணியில் இருந்த அந்த நியூயார் ஹோட்டல்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலில் பாகிஸ்தான் திடீரென மத்தியஸ்தராக உருவெடுத்ததன் பின்னணியில் மிகப்பெரிய ‘பொருளாதார டீல்’ இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூயார்க்கில் பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான ‘ரூஸ்வெல்ட் ஹோட்டலை’ மறுவடிவமைப்பு செய்யும் ஒப்பந்தத்திற்கும், இந்த ராஜதந்திர முயற்சிக்கும் நெருங்கிய தொடர்பு…

Read more

ஒரு காலத்துல உலகத்தையே ஆட்டிப்படைச்ச நாகரிகம்.. 5,000 வருஷத்துக்கு முன்னாடியே இவ்வளவு பந்தாவா? டிரம்ப் மிரட்டுற அந்த ஈரான் பின்னணியில இவ்வளவு விஷயம் இருக்கா?

ஈரானின் வரலாறு என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித நாகரிகத்தின் வேர்களைக் கொண்டது. உலகின் மிகவும் பழமையான மற்றும் தொடர்ச்சியான கலாச்சாரங்களில் ஒன்றாகத் திகழும் இது, மேற்கு ஈரானின் சாக்ரோஸ் மலைப்பகுதிகளில் தொடங்கி எலாமைட் மற்றும் மீடியப் பேரரசுகள் வழியாக…

Read more

மத்திய கிழக்கு போர் பதற்றம்.. பங்குச் சந்தை சரிவால் விதிகளில் மாற்றம்.‌. செபியின் இந்த ஒரு முடிவால் 190 நிறுவனங்கள் நிம்மதி.. இனி இதுதான் நடக்குமா?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதட்டங்கள் காரணமாகப் பங்குச் சந்தையில் நிலையற்ற சூழல் நிலவுவதால், புதிய பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ள நிறுவனங்களுக்கு செபி ஒரு முக்கிய சலுகையை வழங்கியுள்ளது. வழக்கமாக செபியின் அனுமதி கடிதம் கிடைத்த ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்…

Read more

அலெக்சாண்டராலே முடியல.. நீ என்ன பண்ணுவ?” – மொத்த உலகமும் உற்றுநோக்கும் அந்த ‘டெத் லைன்’.. டிரம்ப் கொடுத்த மிரட்டலும்.. ஈரானின் மரண அடி பதிலும்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் கலாச்சாரம் இன்று இரவோடு முடிவுக்கு வரும் என்றும், ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் அழிக்கப்படும் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான், “வரலாற்றில் அலெக்சாண்டர்…

Read more

“டீ குடிக்கிற நேரத்துல இவ்வளவு அழிவா?” தரைமட்டமான 8 முக்கிய பாலங்கள்.. ஈரானில் இருள் சூழ்ந்த பின்னணி.. பதறிய மக்கள்.. இஸ்ரேலின் பயங்கரத் தாக்குதல் வீடியோ..!!

இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை அன்று ஈரான் மீது நடத்திய சரமாரி தாக்குதலில், அந்நாட்டின் மிக முக்கியமான எட்டு பாலங்கள் மற்றும் ரயில்வே வழித்தடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. ஈரானிய ராணுவம் ஆயுதங்களையும் வீரர்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தும் தேஹ்ரான், கரஜ், தப்ரிஸ் போன்ற முக்கிய…

Read more

உலகத்துக்கே ‘ரூட்’ போட்டதே இவங்கதானா? அமெரிக்காவுக்கெல்லாம் முன்னாடியே கெத்து காட்டிய நாடு.. அந்த 10,000 வருஷ ரகசியம் இதுதான்..!!

ஈரானின் வரலாறு என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆழமான வேர்களைக் கொண்டது. வெறும் 200 அல்லது 500 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட நாடல்ல இது; பல சக்திவாய்ந்த பேரரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் நேரில் பார்த்த ஒரு தொன்மையான தேசம்.…

Read more

பாகிஸ்தான் போட்ட மாஸ்டர் பிளான்.. ஆட்டம் காணும் அமெரிக்கா.. ஈரான் போரில் யாருடைய போர் நிறுத்த முன்மொழிவு இறுதி செய்யப்படும்? டிரம்ப் கொடுத்த கடைசி வார்னிங்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 37 நாட்களைக் கடந்துள்ள நிலையில், 3,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியுள்ளது. இந்தப் போரை நிறுத்த பாகிஸ்தான், சீனா, சவுதி அரேபியா…

Read more

சீறிப்பாயும் ஈரானிய படைகள்.. பாகிஸ்தான் கப்பலுக்கு தடை.. ஆழ்கடலில் நடந்த ட்விஸ்ட்.. கராச்சிக்கு போன கப்பல் மும்பைக்கு வருவது ஏன்? ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த பரபரப்புச் சம்பவம்..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் பதற்றமான சூழலில், பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டிய உணவுப் பொருட்கள் ஏற்றிய கப்பலை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிச் சென்ற ‘செலன்’ என்ற அந்தக் கப்பல்,…

Read more

உலக நாடுகளின் கவலை நீங்கியது, இந்தியாவுக்கும் நிம்மதி; ஈரான் எடுத்த ஒரு முடிவால் புறப்பட்ட 2 கப்பல்கள்.. பின்னணியில் இருக்கும் ரகசியம்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக, சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 20 சதவீதமும், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில்லை 40 முதல் 50 சதவீதமும்…

Read more

அண்டை நாடுகள் மௌனம்.. பஹ்ரைன் மட்டும் ஆவேசம்.. ஈரானை எதிர்க்கும் ஒரே ஒரு நாடு.. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மைகள்..!!

வளைகுடா பிராந்தியத்தில் சவூதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகள் ஈரான் விவகாரத்தில் மௌனம் காத்து வரும் நிலையில், பஹ்ரைன் மட்டும் ஈரானுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க சர்வதேச இராணுவப் பிரிவை அமைக்கக் கோரி பஹ்ரைன்…

Read more

“கனடா மேல போர் இல்ல!” – தனது மிரட்டலை வாபஸ் பெற்ற அமெரிக்க அதிபர்.. திடீரென மனம் மாறிய டொனால்ட் டிரம்ப்.. உலக நாடுகள் நிம்மதி..!!

ஈரான் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைத் தொடர்ந்து, கனடா நாட்டை ஆக்கிரமிக்கும் தனது திட்டத்திலிருந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகப் பின்வாங்கியுள்ளார். முன்னதாக கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றுவோம் என்றும், அந்நாட்டின் மீது போர் தொடுப்போம் என்றும் மிரட்டி வந்த…

Read more

“48 மணி நேரம் தான் டைம்.. இல்லனா ஈரான் காலி!” 110 மின் நிலையங்களை குறிவைக்கும் அமெரிக்கா.. டொனால்ட் டிரம்ப் விடுத்த அதிரடி ‘டெத் வாரண்ட்’.. நடுக்கத்தில் உலக நாடுகள்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு 48 மணி நேர இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்மூஸ் ஜலசந்தி வழித்தடத்தை சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக ஈரான் உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், தவறினால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கியப் பாலங்கள்…

Read more

அதிகாரியை மீட்பது வெறும் நாடகமா? 15,000 கோடி காலி.. 29 போர் விமானங்கள் சுட்டு வீச்சு.. ஈரானிடம் அமெரிக்கா வாங்கிய மரண அடி.. அம்பலமாகும் திடுக்கிடும் ரகசியம்..!!

ஈரானின் மலைப்பகுதியில் சிக்கிய அமெரிக்க அதிகாரியை மீட்ட நடவடிக்கையை அதிபர் டிரம்ப் வரலாற்றுச் சாதனையாகக் கொண்டாடினாலும், ஈரான் இதனைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது. அமெரிக்க அதிகாரியை மீட்பது என்பது ஒரு நாடகம் என்றும், உண்மையில் ஈரானின் அணுசக்தி மையத்திலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத்…

Read more

“அமெரிக்காவுக்கு அடி.. துருக்கிக்கு மட்டும் வழி!” 12 கப்பல்கள் வரிசையில் காத்திருக்க ‘ஓஷன் தண்டர்’ மட்டும் சீறிப்பாய்ந்தது எப்படி? ஈரானின் அதிரடி முடிவால் உலக நாடுகள் அதிர்ச்சி..!!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், துருக்கி நாட்டின் எண்ணெய் கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதலில் துருக்கியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது…

Read more

38 நாள் போர்.. காலியான கஜானா.. அமெரிக்கா ஈரானுக்கு அஞ்சுகிறதா? டொனால்ட் டிரம்பின் திடீர் மிகப்பெரிய அறிவிப்பால், இறுதியாக உலகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது..!!

ஈரானுடன் கடந்த 38 நாட்களாக நடைபெற்று வரும் போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. ஈரானை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று அமெரிக்கா கணக்கு போட்டிருந்தாலும், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அமெரிக்காவிற்குப் பெரும் நிதி…

Read more

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்.. மாயமான அதிகாரி.. ஈரான் ராணுவத்தின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிய அமெரிக்க வீரர்.. டிரம்ப் அனுப்பிய மீட்புப்படை செய்த மாஸ் சம்பவம்.. அதிரவைக்கும் பின்னணி..!!

ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில் சுமார் 48 மணி நேரம் எதிரிகளிடம் சிக்காமல் மறைந்திருந்த அமெரிக்க விமானப்படை அதிகாரி ஒருவர், அதிரடி ராணுவ நடவடிக்கை மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். ஈரானிய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15இ (F-15E) போர் விமானத்தில் இருந்த இந்த…

Read more

அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய கோரத் தாக்குதல்.. 2000 பேர் பலி.. மூடப்படும் கடல் வழி.. உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஈரானில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்துள்ள ஈரான், ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியுள்ளதோடு, அந்த வழியாகச் செல்லும்…

Read more

அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த சீனா.. ஈரானுக்கு ரகசியமாகச் சென்ற ‘அந்த’ பொருள்.. அம்பலமான ரகசிய கப்பல்கள்.. ஆட்டத்தை மாற்றிய ஜி ஜின்பிங்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் பலவீனமடைந்துள்ள ஈரானின் ஏவுகணைப் படையை மீண்டும் கட்டியெழுப்ப சீனா ரகசியமாக உதவி வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் ஏவுகணை உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் எரிபொருள் சேமிப்புத் தளங்களை அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் குறிவைத்துத்…

Read more

“செவ்வாய்க்கிழமை முதல் நரகம் தான்.. “ஒரே அடியில் ₹3,800 கோடி பாலம் காலி!” டிரம்பின் 10 நாள் கெடு முடியப்போகுது.. ஈரானுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து.. டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால், அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது பயங்கரத் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்காக அவர் விதித்த 10 நாள் காலக்கெடு வரும்…

Read more

இலவசமாக எண்ணெய் மற்றும் எரிவாயு? பாகிஸ்தானுக்கு ‘டாட்டா’.. இந்தியாவுக்கு 3 மெகா பரிசுகள்.. பலுசிஸ்தான் ஆர்வலரின் அதிரடி அறிவிப்பு.. ஆடிப்போன இஸ்லாமாபாத்..!!

பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற்றால், இந்தியாவிற்கு மூன்று மிகப்பெரிய பரிசுகளை வழங்கத் தயாராக இருப்பதாக அந்த நாட்டுப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். பலுசிஸ்தான் சமூக ஆர்வலர் மீர்யார் பலூச் இதுகுறித்து கூறுகையில், தங்கள் நாடு சுதந்திரம் அடைந்தால் இந்தியாவின் எரிசக்தித் தேவையைப்…

Read more

“ஈரான் இதயத்தில் இந்தியா!” – 46,000 டன் கேஸ் சிலிண்டருடன் தாயகம் திரும்பும் கப்பல்.. 4000 காலத்து பந்தம்.. ஈரானின் இந்த ஒரு முடிவால் அமெரிக்காவே ஷாக்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் பதற்றத்திற்கு மத்தியிலும், இந்தியாவுடனான தனது நீண்டகால நட்புறவை ஈரான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. போரின் காரணமாக உலக நாடுகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ள போதிலும், தனது நெருங்கிய நண்பனான இந்தியாவிற்கு மட்டும் அந்த வழித்தடத்தைப்…

Read more

கழுத்தை நெரிக்கும் பொருளாதாரப் பாதிப்பு? – ஈரான் போரினால் இந்தியாவுக்குக் காத்திருக்கும் ஆபத்து.. சி-வோட்டர் கணிப்பில் வெளியான உண்மை..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் குறித்து இந்தியர்களின் மனநிலை என்ன என்பதை அறிய ‘சி-வோட்டர்’ நிறுவனம் மார்ச் மாதம் ஒரு மெகா கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் பெரும்பாலான இந்தியர்கள் ரஷ்யாவையே இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பனாகக்…

Read more

பழிவாங்கும் படலம் தொடக்கம்.. நண்பராக இருந்தால் மரணம்.. எதிரியாக இருந்தால் ஆபத்து.. உலக நாடுகளுக்கு டிரம்ப் விடுத்திருக்கும் மறைமுக எச்சரிக்கை.. அதிர வைக்கும் பின்னணி..!!

டொனால்ட் டிரம்ப் பிறக்கும்போதே பெரும் செல்வந்தராகப் பிறந்தவர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் “நீ நீக்கப்படுகிறாய்” என்ற ஒற்றை வாசகத்தின் மூலமே பிரபலமானார். தன்னைச் சுற்றி எப்போதும் தன்னைவிடக் குறைவான தகுதி உடையவர்களையும், தனது புகழைப் பாடுபவர்களையும் மட்டுமே வைத்துக்கொள்ள அவர்…

Read more

Other Story