“கடல் நடுவே கப்பல் மீது தாக்குதல்.. அமெரிக்காவுக்குச் சம்மன் அனுப்பிய இந்தியா.. மாயமான 3 இந்தியர்கள்.. ஓமான் கடற்பகுதியில் நடந்த பதற்றமான சம்பவம்..!!”
ஓமான் கடற்கரை அருகே ‘செட்டபெல்லோ’ என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர். இக்கப்பலில் மொத்தம் 28 பேர் இருந்த நிலையில், அதில் 24 பேர் இந்தியர்கள் ஆவர். இதில் 21 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமான…
Read more