“எங்களுக்கு வரியும் வேண்டாம்.. சுமையும் வேண்டாம்.. கண்ணிவெடிகளை அகற்ற புதிய திட்டம்..? ஈரானின் நிபந்தனைக்கு கத்தார் கொடுத்த திடீர் ட்விஸ்ட்.. சர்வதேச அளவில் பரபரப்பு..!!”

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு நிரந்தரப் போக்குவரத்துக் கட்டணம் விதிக்க வேண்டும் என்ற ஈரானின் முன்மொழிவை கத்தார் நாடு கடுமையாக எதிர்த்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பேசிய கத்தாரின் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான ஷேக்…

Read more

“அமெரிக்காவுக்கே டிமிக்கி கொடுத்த சுவிஸ் நிறுவனம்..!” – போருக்கு நடுவே அரங்கேறிய மெகா ரகசியம்.. பில்லியன் கணக்கில் அசுர லாபம்..!!”

ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் கடுமையான போர் நெருக்கடிக்கு மத்தியிலும், அதிகம் அறியப்படாத சுவிஸ் வர்த்தக நிறுவனமான ‘லிட்டன் எஸ்.ஏ.’ ஈராக்கிய எண்ணெயைத் துணிச்சலாகத் தொடர்ந்து விநியோகித்து உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் லாபம் ஈட்டியுள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, சண்டைகள் காரணமாக…

Read more

“இந்தியாவுக்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானும் போட்ட மெகா பிளான்!” – 5 பில்லியன் டாலர் ரகசிய ஒப்பந்தம்.. கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து..!!

சீனாவின் சன்யா நகரில் உள்ள துறைமுகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் கர்னல் ஜியாங் பின்னை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும்…

Read more

“உல்லாசப் பயணம் இப்போது மரணப் பயம்.. “நடுவானில் தத்தளிக்கும் சொகுசுக் கப்பல்!” – 115 பேரைத் தாக்கிய மர்ம வைரஸ்.. வாந்தி, வயிற்று வலியால் துடிக்கும் மக்கள்.. அடுத்தடுத்து நடக்கும் விபரீதம்..!!”

புளோரிடாவிலிருந்து புறப்பட்ட ‘கரீபியன் பிரின்சஸ்’ என்ற சொகுசுக் கப்பலில் நோரோவைரஸ் வேகமாகப் பரவியதில், 102 பயணிகள் மற்றும் 13 ஊழியர்கள் உட்பட மொத்தம் 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து,…

Read more

“பேச்சுவார்த்தை கிடையாது.. நேரடி மோதல்!” – ஈரானிய கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா.. நடுவாணத்தில் சீறிப்பாய்ந்த ஏவுகணைகள்.. 50 கப்பல்கள் மறிப்பு.. பற்றியெரியும் மத்திய கிழக்கு..!!

அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஈரான் என்ன பதில் சொல்லப்போகிறது என்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அமெரிக்கக் கடற்படையின் ஒரு நடவடிக்கை அமைதிக்கான நம்பிக்கையைக் குறைத்துள்ளது. ஈரானியக் கொடி ஏந்திய இரண்டு காலியான எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் வழிமறித்துத்…

Read more

கொரோனா முடிஞ்சா அடுத்து இதுவா? கப்பலில் தொடங்கிய புது வைரஸ் பரவல்! 3 வருஷத்துக்கு முன்னாடியே கணித்த “ஜோதிடர்” யார்? நடுங்க வைக்கும் பின்னணி..!!

கடந்த 2022-ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு இப்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘வருங்காலத்தை கணிப்பவர்’ என்று குறிப்பிட்டிருந்த அந்த மர்ம நபர், 2023-ல் கொரோனா முடியும் என்றும் 2026-ல் ‘ஹண்டாவைரஸ்’ பரவும் என்றும் பதிவிட்டிருந்தார். தற்போது…

Read more

“இந்தியாவைத் தொடாதே!” ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் எடுத்த அதிரடி முடிவு.. அமெரிக்காவுக்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை..!!

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியக் கப்பல்களிடம் எந்தவிதமான சுங்கக் கட்டணமும் வசூலிக்கவில்லை என ஈரான் நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவிற்கான ஈரானிய தூதர் முகமது ஃபதாஹ்லி இது குறித்துக் கூறுகையில், இந்தியா ஈரானின் மிக…

Read more

போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு முதன்முறையாக, இந்தியாவுக்கு மிகப்பெரிய நற்செய்தி.. முற்றுப்புள்ளிக்கு வரும் எரிபொருள் நெருக்கடி.. சிலிர்க்க வைக்கும் ‘ஜக் விக்ரம்’ கப்பலின் பயணம்..!!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தத்திற்குப் பிறகு, இந்தியாவிற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. ஈரானால் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை, ‘ஜக் விக்ரம்’ என்ற இந்தியக் கப்பல் வெற்றிகரமாகக் கடந்து இந்தியாவை நோக்கி வந்து…

Read more

ஈரான் போட்ட ‘நோ’… 37,000 டன் சரக்குடன் 40 நாட்கள் தவிப்பு.. வங்கதேச கப்பலுக்கு நேர்ந்த கதி.. 31 மாலுமிகளின் நிலை என்ன?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, 37,000 டன் உரங்களை ஏற்றிச் சென்ற ‘பங்களார் ஜாய்ஜாத்ரா’ என்ற வங்கதேசக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். சவுதி அரேபியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன்…

Read more

சீறிப்பாயும் ஈரானிய படைகள்.. பாகிஸ்தான் கப்பலுக்கு தடை.. ஆழ்கடலில் நடந்த ட்விஸ்ட்.. கராச்சிக்கு போன கப்பல் மும்பைக்கு வருவது ஏன்? ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த பரபரப்புச் சம்பவம்..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் பதற்றமான சூழலில், பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டிய உணவுப் பொருட்கள் ஏற்றிய கப்பலை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிச் சென்ற ‘செலன்’ என்ற அந்தக் கப்பல்,…

Read more

“அமெரிக்காவுக்கு அடி.. துருக்கிக்கு மட்டும் வழி!” 12 கப்பல்கள் வரிசையில் காத்திருக்க ‘ஓஷன் தண்டர்’ மட்டும் சீறிப்பாய்ந்தது எப்படி? ஈரானின் அதிரடி முடிவால் உலக நாடுகள் அதிர்ச்சி..!!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், துருக்கி நாட்டின் எண்ணெய் கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதலில் துருக்கியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது…

Read more

ஈரானுடனான பணப் பரிமாற்றத்தில் சிக்கலா? இந்தியாவுக்கு வர வேண்டிய எண்ணெய் கப்பல் மடைமாற்றமா? பெட்ரோலிய அமைச்சகம் கொடுத்த ‘பளார்’ விளக்கம்.‌.!!

இந்தியாவுக்கு வரவேண்டிய ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல், பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகச் சீனாவுக்குத் திருப்பி விடப்பட்டதாக வெளியான செய்திகளை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இத்தகைய செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை…

Read more

பாகிஸ்தானுக்கு ஜாக்பாட், அமெரிக்காவுக்கு செக்.. ஹார்முஸ் ஜலசந்தியைத் தன் பிடிக்குள் கொண்டுவந்த ஈரான்.. இந்தியாவுக்கு கொடுத்த ரகசிய அனுமதி.. ஒரு முக்கிய திருப்பம்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், பாகிஸ்தானுக்கு ஈரான் ஒரு முக்கிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 20 பாகிஸ்தானிய கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி,…

Read more

உலக நாடுகளுக்கு செக்.. கடல் பாதையில் ஈரானின் அதிரடி ‘டோல்கேட்’.. ஈரானின் அதிரடி முடிவால் கலங்கும் அமெரிக்கா.. மலேசியாவுக்கு அடித்த லாட்டரி..!!

உலக வர்த்தகத்தில் மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் வர்த்தகக் கப்பல்களுக்குப் பயணக் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்திற்கு ஈரான் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்தப் பாதையில் கப்பல் போக்குவரத்து முடங்கியிருந்த நிலையில், தற்போது வருவாய்…

Read more

“ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் மோதல், ஈரானின் துணிச்சலான நடவடிக்கை; சீனாவின் முதுகில் குத்திய ஈரான்.. உலக சந்தையில் மீண்டும் அதிர்ச்சி..!!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தங்களுக்கு நெருக்கமான நாடான சீனாவின் சரக்குக் கப்பல்களையே ஈரான் திருப்பி அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மிகப்பெரிய சிப்பிங் நிறுவனமான கோஸ்கோவுக்குச் சொந்தமான இரண்டு பிரம்மாண்ட சரக்குக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க…

Read more

“எதிரிகளுக்கு நோ எண்ட்ரி!” ஈரானின் ‘லிஸ்ட்’-ல் சேர்ந்த 6-வது நாடு – ஹார்முஸ் ஜலசந்தியில் யாருக்கு அனுமதி? உலக நாடுகளுக்கு போட்ட அதிரடி கண்டிஷன்..!!

ஹார்முஸ் ஜலசந்தி என்பது எதிரி நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளதாகவும், மற்ற நாடுகளுக்கு அது எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் இந்த வழியாகவே நடப்பதால், ஈரான்…

Read more

கப்பல் கட்டணம் 80% உயர்வு.. ஏற்றுமதிகள் போரின் ‘சங்கிலிகளில்’ சிக்கியுள்ளன.. இந்தியாவிற்கு வந்த புதிய தலைவலி.. பின்னணியில் இருக்கும் சீக்ரெட் பிளான்..!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் காரணமாக கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து நடைபெறும் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சரக்குக் கப்பல்கள் ஆப்பிரிக்கா வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால், கப்பல் போக்குவரத்துச் செலவு 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.…

Read more

கப்பல்கள் மீது சரமாரி தாக்குதல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் நடப்பது என்ன? பெட்ரோல், டீசல் விநியோகம் முற்றிலுமாக முடக்கம்? அதிர வைக்கும் தற்போதைய நிலவரம்..!!

ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றமான சூழல் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும்…

Read more

மூன்றாம் உலகப்போர் கடலுக்கு அடியிலா? அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களைக் குறிவைக்கும் சீனா.. ‘டோங் ஃபாங் ஹாங் 3’ கப்பல் செய்யும் அந்த மர்மமான வேலை என்ன? இந்தியாவிற்கு ஆபத்தா?

பசிபிக், இந்திய மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களில் சீனா ஒரு பிரம்மாண்டமான நீருக்கடியில் வரைபடமாக்கல் மற்றும் உணர்வி வலையமைப்பை உருவாக்கி வருகிறது. இதற்காக ‘டோங் ஃபாங் ஹாங் 3’ போன்ற பல நவீன ஆய்வுக் கப்பல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சென்சார்களை சீனா பயன்படுத்தி…

Read more

“அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மட்டும் நோ!” – மற்ற அனைத்து கப்பல்களும் ஹோர்முஸ் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.. உலக நாடுகளுக்கு நற்செய்தி..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த 48 மணி நேரக் கெடுவைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் தனது பிடிவாதத்தைக் குறைத்துக் கொண்டுள்ளது. தங்களின் எதிரி நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளின் கப்பல்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்த அனுமதிப்பதாக ஈரான்…

Read more

“தாக்குதல்களை நிறுத்துங்கள்!” ஈரான் மற்றும் பஹ்ரைன் தலைவர்களுடன் மோடி நடத்திய ‘மெகா’ ஆலோசனை.. போர் பதற்றத்திற்கு நடுவே வெளியான ரகசியத் தகவல்கள்..!!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடி அவருக்கு ஈத் மற்றும் நவ்ரோஸ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் குறித்து விவாதித்த பிரதமர், உலகளாவிய விநியோகச்…

Read more

கடலுக்கு அடியில் நடக்கும் மர்மம்! சீனக் கப்பல்களைத் தடுத்தால் நேரடிப் போர்.. அமெரிக்காவைப் பீதியடைய வைத்த அந்த ரகசியக் கடிதம்.. ஆடிப்போன உலக நாடுகள்..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போரில் தற்போது உலகின் இரண்டாவது பெரிய வல்லரசான சீனா நேரடியாகக் களமிறங்கியுள்ளது. சீனாவிலிருந்து ‘ஷாப்திஸ்’ மற்றும் ‘பார்ஜி’ என்ற இரண்டு பிரம்மாண்ட சரக்குக் கப்பல்கள் ஈரான் நோக்கிப் புறப்பட்டுள்ளது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கடும்…

Read more

அதிர்ச்சித் திருப்பம்.. அமெரிக்காவிற்கு செக் வைத்த சீனா.. தைவானைச் சூழ்ந்த போர்க்கப்பல்கள்.. சீனாவின் புதிய முடிவு உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த 16 நாட்களாகக் கடுமையான போர் நீடித்து வருகிறது. பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கிய இந்தப் போரில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி…

Read more

மரண பயத்தை காட்டிய கடல்.. ஆபத்தான பகுதியில் இன்னும் 20 இந்திய கப்பல்கள்.. நடுக்கடலில் சிக்கிய ‘ஜக் லட்கி’ பாதுகாப்பாக மீட்கப்பட்டது எப்படி? திக் திக் நிமிடங்கள்..!!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 80,800 டன் கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட ‘ஜக் லட்கி’ என்ற இந்தியக் கப்பல், ஆபத்தான கடல் பகுதியைத் தாண்டி இந்திய துறைமுகம் நோக்கிப் பாதுகாப்பாக வந்து…

Read more

“நம்ப வைத்து கழுத்தை அறுத்த புதின்?” வளைகுடா போர் சூழலை பயன்படுத்தி இந்தியாவிடம் கல்லா கட்டும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்..!!

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், அமெரிக்காவின் தடையில் இருந்து 30 நாட்கள் விலக்கு பெற்ற பிறகு இந்தியா மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளது.…

Read more

அமெரிக்கா – ஈரான் போர்.. “ஹார்முஸ் ஜலசந்தியை அதிரடியாக கடந்த இந்திய கப்பல்கள்!” – முடங்கிய நாடுகள்.. கெத்து காட்டும் இந்தியா..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றன. இருப்பினும், இந்தச் சூழலில் இந்தியாவிற்கு சாதகமான 7 முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் இரண்டு பெரிய எண்ணெய் கப்பல்களான ‘சிவாலிக்’…

Read more

மீன்பிடிக் கப்பல்களா? இல்லை போர்க்கப்பல்களா? நடுக்கடலில் 2,000 கப்பல்களை இறக்கிய சீனா; 3-வது உலகப்போர் இங்கிருந்துதான் தொடங்குமா? அதிரும் ஆசியா..!!

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் 14-வது நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது சீனா ஆசியப் பகுதியில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. நாசா வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, கிழக்கு சீனக் கடலில் சீனா ஒரே நேரத்தில் சுமார்…

Read more

Other Story