“கொரோனாவை விட மோசம்..!” – 10% குடும்பங்களுக்கு உணவில்லை.. “அமெரிக்காவுக்கே இந்த நிலையா..?” வெளியான அதிர்ச்சி அறிக்கை..!!”

பொருளாதாரத்தில் உலகின் மிகப்பெரிய நாடான அமெரிக்காவில், மக்கள் அத்தியாவசிய உணவிற்காகப் போராடும் நிலை அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் அங்குள்ள 1,200 குடும்பங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பணவீக்கம் மற்றும் விலை உயர்வு காரணமாக மக்களின் அன்றாட…

Read more

கொரோனா முடிஞ்சா அடுத்து இதுவா? கப்பலில் தொடங்கிய புது வைரஸ் பரவல்! 3 வருஷத்துக்கு முன்னாடியே கணித்த “ஜோதிடர்” யார்? நடுங்க வைக்கும் பின்னணி..!!

கடந்த 2022-ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு இப்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘வருங்காலத்தை கணிப்பவர்’ என்று குறிப்பிட்டிருந்த அந்த மர்ம நபர், 2023-ல் கொரோனா முடியும் என்றும் 2026-ல் ‘ஹண்டாவைரஸ்’ பரவும் என்றும் பதிவிட்டிருந்தார். தற்போது…

Read more

உலக நாடுகளுக்கு அடுத்த தலைவலி.. கொரோனாவை விட பயங்கரமானதா? சீனாவில் பரவும் மர்ம நோய்..மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்.. பீதியில் உலகம்..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போரினால் உலகமே ஏற்கனவே பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டதால் பல நாடுகளில் ஊரடங்கு போன்ற சூழல் நிலவுவதுடன், இந்தியாவிலும் வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலை…

Read more

“கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டால் பக்க விளைவு” போடப்பட்ட பொது நலன் மனு… சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!

கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டதால் ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறும் பொது நலன் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற தலைமையிலான நீதிபதி டி.ஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜே. பி பர்திவாலா, மனோஜ் மிஸ்டரா…

Read more

Other Story