“நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை.. பாகிஸ்தானை கதறவிடும் காஷ்மீர் மக்கள்… வரலாறு காணாத போராட்டம்..!!”

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாஃபராபாத் வீதிகளில், இப்போது காற்றின் திசை மாறியிருக்கிறது. பசியும், ஒடுக்குமுறையும், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தாங்களே அகதிகளாக மாற்றப்பட்ட வலியும் சேர்ந்து, அங்கிருக்கும் மக்களின் அமைதியைச் சிதைத்துவிட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் திரண்டு, ஆளும் வர்க்கத்தின் அதிகார…

Read more

“வெளியேறு பாகிஸ்தான்!” ராணுவத்தின் அடக்குமுறைக்கு மக்கள் தந்த செக்.. பாகிஸ்தானுக்குள் ஒரு புதிய ‘சுதந்திர’ போராட்டம்..!!”

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்  பகுதியில் தற்போது அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஜம்மு-காஷ்மீர் கூட்டு அவாமி ஆக்ஷன் கமிட்டி தலைமையிலான இந்தப் போராட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் பகுதிகளைப்…

Read more

“கட்டுக்கடங்காமல் போகும் நிலை!” பசி, பட்டினி, அடக்குமுறை.. பாகிஸ்தானுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய மக்கள்.. PoK-வில் வெடித்தது மாபெரும் பரபரப்பு..!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தற்போது பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மக்கள் கடும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். வரலாறு காணாத பணவீக்கம், கடுமையான வறுமை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றனர்.…

Read more

“PoK-வில் வெடித்தது உள்நாட்டுப் போர்!” வீதிகளில் இறங்கிய மக்கள்.. காவலர்கள் பலி.. என்ன நடக்கிறது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த மூன்று நாட்களாக நீடிக்கும் வன்முறை போராட்டங்களால் அப்பகுதி பெரும் பதற்றத்தில் உள்ளது. PoK சட்டமன்றத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் காஷ்மீரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 12 இடங்களை ரத்து செய்ய வேண்டும் என ‘மக்கள் நடவடிக்கைக் குழு’ வலியுறுத்தி வரும்…

Read more

“79 ஆண்டுகால அடிமைத்தனம் முடிவுக்கு வருகிறதா?” பாகிஸ்தான் கையை விட்டு நழுவும் PoK.. தெருவில் இறங்கிப் போராடும் மக்கள்..!!”

கடந்த 79 ஆண்டுகளாக பாகிஸ்தானின் சட்டவிரோதக் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், தற்போது மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவது, பொருளாதார நெருக்கடி மற்றும் இஸ்லாமாபாத்தின் தலையீடு ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மக்கள், ‘ஜாயிண்ட்…

Read more

“கர்மா” சும்மா விடுமா…? பாகிஸ்தான் நிலைமைக்கு இதுதான் காரணம்.. ஜெய்சங்கர்..!!!

ஐக்கிய நாடுகள் சபையின் 79-வது பொதுச்சபை கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து கடுமையான கருத்துக்களை பதிவு செய்தார். அவர் கூறுகையில், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகள் மற்றும் அதனை தொடர்ந்து எடுத்துக் கொண்ட…

Read more

Other Story