“தண்ணீருக்கு குடம் பிடிப்பது போல டீசலுக்கு கேன்..!” ஒரு சொட்டு டீசலுக்காக மக்கள் நடத்திய போராட்டம்.. டேங்கர் லாரி வந்ததும் அலறியடித்து ஓட்டம்.. பரபரப்பு வீடியோ..!!”
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக உலகளவில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்களில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில்…
Read more