அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப்படையின் Su-30 MKI ரக போர் விமானம் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட இந்த விமானம் எங்கு சென்றது என்பது தெரியவில்லை.

“>

 

இதனைத் தொடர்ந்து, மாயமான விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் பணிகளை விமானப்படை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.