“அவன் இறந்துட்டான்னு நெனச்சோம்..!” – போனில் கதறிய தந்தை.. மும்பை வீதியில் பிச்சை எடுத்த 22 வயது மருத்துவ மாணவன்.. போலீஸ் கொடுத்த அந்த ஒற்றை தகவல்.. சிக்கிய திடுக்கிடும் உண்மை..!!”

மும்பையிலுள்ள மாலாடு பகுதி போலீசார், வீதிகளில் வசிக்கும் ஆதரவற்றவர்களின் மறுவாழ்விற்காக ஒரு சிறப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர். அப்போது, நடைபாதையில் ஒரு 22 வயது இளைஞன் பயந்து நடுங்கியபடி அமர்ந்திருப்பதை கான்ஸ்டபிள் கோமல்சிங் ஜாதவ் கவனித்தார். அந்த இளைஞனின் மனநிலை சரியாக இல்லாததாலும்,…

Read more

காணாமல் போன சிறுவன்.. குளத்துக்குள்ள கிடந்தப்போ பதறிப்போன பெற்றோர்.. ஆனா தம்பி இங்க வந்து செஞ்ச வேலைய பாருங்க.. பகீர் வீடியோ..!!

இந்தியாவில் ஒரு சிறுவன் தன் குடும்பத்தினரிடம் சொல்லாமல் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல மணி நேரமாகத் தேடியும் அவன் கிடைக்காததால், பதற்றமடைந்த குடும்பத்தினர் கிராமம் முழுவதும் தேடி அலைந்தனர். இறுதியில், அங்கிருந்த ஒரு குளத்தின் அருகே சென்றபோது,…

Read more

பகீர் சம்பவம்.. இந்திய விமானப்படையின் Su-30 MKI போர் விமானத்தை காணவில்லை.. தீவிரமடையும் தேடுதல் வேட்டை.. அசாமில் என்ன நடந்தது?

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப்படையின் Su-30 MKI ரக போர் விமானம் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட இந்த விமானம் எங்கு சென்றது என்பது தெரியவில்லை. இந்திய…

Read more

நீ ஜெயிலுக்கு போ… நான் வீட்டுக்கு போறேன்… தேடி வந்த மனைவிக்கு கணவர் பதில்…!!

பெங்களூரில் வசித்து வந்த விபின் என்பவர் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி திடீரென காணாமல் போனார். இதனால் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். விபின் பணியிடத்திலிருந்து வீட்டிற்கு சென்ற பிறகு அவருடைய வங்கி கணக்கிலிருந்து…

Read more

Other Story