“கண் இமைக்கும் நேரத்தில் கொளுந்துவிட்டு எரிந்த கார்!” பெட்ரோல் பங்க் ஊழியர்களின் முயற்சி பலிக்கவில்லை… டிரைவர் தப்பியது எப்படி? வைரலாகும் வீடியோ…!!”

பெங்களூரு – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நெரலூர் அருகே சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓடிக்கொண்டிருந்த காரின் எஞ்சின் பகுதியில் இருந்து திடீரெனப் புகைந்து தீப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனைக் கவனித்த ஓட்டுநர்,…

Read more

Other Story