இது என்ன புது வகை திருட்டு? பூவை குங்குமமாக மாற்றி மயக்கமடையச் செய்த பெண் சாமியார்.. 85 ஆயிரம் ரூபாய் அபேஸ்..!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சாமியார் வேடமணிந்த 65 வயது மூதாட்டி ஒருவர், ஹார்டுவேர்ஸ் கடையில் 85 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீபால்சிங் என்பவரது கடைக்கு வந்த அந்த மூதாட்டி,…

Read more

Other Story