தேனி பஸ் ஸ்டாண்டில் ரத்த வெள்ளத்தில் கதறிய பயணி! நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்… போலீஸ் விடுத்த பகீர் எச்சரிக்கை!

தேனி பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பயணி ஒருவரைத் தாக்கி, அவரது புதிய செல்போன் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற துயரச் சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால், நள்ளிரவு…

Read more

“மகிழ்ச்சியாகப் போனவர் வீடு திரும்பவில்லை!” பேருந்து நிலையத்தில் நடந்த சோக நிகழ்வு.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு..!!”

பீட் மாவட்டத்தின் அம்பஜோகாய் பேருந்து நிலையத்தில், பேருந்தில் இடம் பிடிப்பதற்காகப் பயணிகள் இடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லாத்தூரைச் சேர்ந்த பாலாஜி தேவ்காடே என்ற அந்த நபர், புறப்பட்ட பேருந்தைப்…

Read more

“பஸ் எப்போ வரும்னு கேட்டது ஒரு குத்தமா?” – பயணியை ஓட ஓட விரட்டி அடித்த டிரைவர்.. வீடியோ வைரலான 1 மணி நேரத்தில் வந்த ஷாக் நியூஸ்..!!”

மகாராஷ்டிர மாநிலம் கல்யான் அருகே உள்ள முர்பாட் பேருந்து நிலையத்தில், பேருந்து விவரம் கேட்ட இளைஞரை அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் கல்யான் செல்வதற்கான பேருந்து எப்போது வரும் என்று அங்கிருந்த அதிகாரியிடம்…

Read more

இதுதான் ரீல்ஸ் பைத்தியம்…! “ரொம்ப முத்திட்டு போல”… பஸ் ஸ்டாண்டில் டான்ஸ் ஆடி ஜோக்கராக மாறிய பெண்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்..!!!

சமூக வலைதளங்களில் ஒரு பெண்ணின் நடன வீடியோ வைரலாகி வருகிறது. பஸ் நிறுத்தத்தில் திடீரென இந்தப் பெண், ஹிமேஷ் ரேஷமியாவின் பாடலுக்கு வித்தியாசமான முறையில் ஆடத் தொடங்கினார். அவரது குதித்து-குதித்து, ஓடி-ஓடி ஆடிய நடனத்தைப் பார்த்து, அங்கு கூடியிருந்தவர்கள் சிரிப்பை அடக்க…

Read more

இனிமேல் பேருந்து நிலையத்தில்… ” இலவசம்”… மகிழ்ச்சியில் மாட்டுத்தாவணி பயணிகள்…!!!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளை பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் அறிவித்துள்ளார். முன்பாக, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் பல்வேறு புகார்களை தெரிவித்திருந்தனர், இதையடுத்து மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.…

Read more

Other Story