தேனி பஸ் ஸ்டாண்டில் ரத்த வெள்ளத்தில் கதறிய பயணி! நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்… போலீஸ் விடுத்த பகீர் எச்சரிக்கை!
தேனி பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பயணி ஒருவரைத் தாக்கி, அவரது புதிய செல்போன் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற துயரச் சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால், நள்ளிரவு…
Read more