மாதம் 70 ஆயிரம் சம்பளம்னு ஏமாந்துட்டாங்க!” தூக்கம் இல்ல.. சாப்பாடு இல்ல.. துப்பாக்கி முனையில அடிமை வேலை.. வெளிநாட்டு வேலை மோசடியின் கோர முகம்.. கதறும் குடும்பத்தினர்..!!”

தாய்லாந்தில் ‘டேட்டா என்ட்ரி’ வேலை தருவதாகக் கூறி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பல இளைஞர்களை ஆசை வார்த்தை காட்டி தாய்லாந்து-மியான்மர் எல்லைக்கு கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதம் 70,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று நம்பிச் சென்ற நாசிக்…

Read more

“அமெரிக்கா வாழ்க்கைனா ஜாலினு நினைச்சீங்களா?” “சாப்பாட்டுக்கே வழியில்லை.. ஆனா ஊருக்குள்ள பந்தா!” வீடியோ காலில் கதறி அழுத இந்திய மாணவர்.. வைரலாகும் வீடியோ..!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வரும் கனவ் என்ற இந்திய மாணவர், வெளிநாட்டு வாழ்க்கை என்பது வெளியே தெரிவது போல அவ்வளவு எளிதானது அல்ல என்பதைப் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது. 19 வயதில் தனியாக வாழ்வது என்பது பார்ப்பதற்கு…

Read more

“சாப்பாட்டுக்கு யாரும் இல்லையே..” மரணத்தின் விளிம்பிற்குச் சென்ற முதியவர்.. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நடந்த அதிசயம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேடி (59). இவரது மனைவி மற்றும் மூத்த மகன் சென்னையில் வசித்து வரும் நிலையில், இரண்டாவது மகன் மேகநாதன் திருப்பூரில் இருந்து வந்து தந்தையை கவனித்துக்கொண்டார். சமீபத்தில் மேகநாதன் தனது மனைவி மற்றும்…

Read more

5 ஆண்டு சித்திரவதை..உணவின்றி எலும்புக்கூடாக மாறிய மகள்..ரயில்வே அதிகாரிக்கு நேர்ந்த துயரம்..வேலைக்கார தம்பதி செய்த பகீர் காரியம்.!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான ஓம்பிரகாஷ் சிங் ரத்தோர் மற்றும் அவரது மாற்றுத்திறனாளி மகள் ரஷ்மி ஆகியோர், தங்களை கவனித்துக்கொள்ள வந்த வேலைக்கார தம்பதியினரால் 5 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2016-ல் மனைவி…

Read more

Other Story