“அடியோடு வேரோடு அகற்ற வேண்டும்” செங்கல்பட்டில் எடப்பாடி பழனிசாமி விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம்…
Read more