கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு… ரயில் நிலைய சீரமைப்பு பணிகளில் மந்தம்…. அவதிப்படும் பயணிகள்….!!

செங்கல்பட்டு ரயில் நிலையம் வழியாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சார ரயில்களும் சென்று வருகிறது. இந்த ரயில்களில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பல்வேறு இடங்களுக்கு…

Read more

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. இடிபாட்டில் சிக்கி தம்பதி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் கருப்பூர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தையும் ஐந்து வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் வெங்கடேசன் தான் புதிதாக…

Read more

பேருந்தின் மீது மோதி சுக்குநூறாக நொறுங்கிய வேன்…. ஐயப்ப பக்தர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அம்மணம் பாகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர். அவர்கள் பயணித்த வேன் நேற்று காலை 3 மணிக்கு திண்டுக்கல் பைபாஸ் சாலையில் மீனாட்சி நாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே சென்றது. இதே போல ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு…

Read more

விடுமுறை கொண்டாட்டம் : ஒரே நாளில் 13,000….. வண்டலூரில் குவிந்த பொதுமக்கள்…!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது 2,000 க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. கடந்த இரண்டு நாட்களில், பூங்காவிற்கு வார இறுதி மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 13,000 பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். வார இறுதியில் மொத்த…

Read more

மழை நீங்கிய நேரத்தில்… “வீணாகும் தண்ணீர்” விவசாயிகள் வேதனை…!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அமைதியான புதுப்பட்டு கிராமத்தில் நள்ளிரவில் 30 ஏக்கர் தாங்கல் ஏரியின் மதகு அருகே கரை உடைந்து வீணாக தண்ணீர் வெளியேறும் அவலநிலை ஏற்பட்டது. இந்த எதிர்பாராத நிகழ்வால் 100 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனத்திற்கு…

Read more

வெள்ளத்தால் கடும் பாதிப்பு : எங்க பெயர் இல்ல…. அதிருப்தியில் பொதுமக்கள்…!!

மிச்சோங் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால், முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மதனாபுரம், அமுதம் நகர், இந்திராநகர் போன்ற பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்ததால் மக்களை மீட்க படகுகள் அனுப்பி…

Read more

செங்கல்பட்டு, திருப்பத்தூரில் லேசான நில அதிர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!

செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 7.39 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகிறது. அந்த நல்ல அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில…

Read more

“இந்த ரோடு பக்கம் போன உஷார்” போலீஸ் வேடத்தில்…. தொடர் வழிப்பறி…!!

கோவிந்த்ஜி, 20 வயதான மூன்றாம் ஆண்டு பி.டெக். மேற்கு மாம்பலம், பெருங்களத்தூரைச் சேர்ந்த மாணவன், முடிச்சூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் ரிங்ரோட்டில், காரில் சென்ற அவரையும் அவரது  பெண் தோழியையும், போலீஸ்காரர் என்று கூறிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் வழிமறித்து உதவி ஆய்வாளர்…

Read more

“15 நாள்-க்கு ஒருமுறை” காற்றில் பறந்த விதிமுறைகள்….. சுத்தமான தண்ணீர்-க்கு ஏங்கும் கிராம மக்கள்….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து பராமரிப்பதில் ஊராட்சி நிர்வாகங்கள் அலட்சியம் காட்டுவதால், பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஒன்றியங்களில் உள்ள 359 ஊராட்சிகளை கொண்டு, கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், கூட்டு குடிநீர்…

Read more

ரவுடிகளுடன் தொடர்பு : “சினிமாவை போல் நிஜத்தில் அரங்கேறிய அவலம்” சஸ்பெண்ட் செய்த SP….!!

செங்கல்பட்டு அருகே சினிமா பாணியில் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் பிரபல ரவுடிகளை கைது செய்ய திட்டங்களை தீட்டும் போது காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்திற்குள்ளையே,  ஓரிரு அதிகாரிகள் வில்லன்களின் கூட்டத்திற்கு விசுவாசியாக இருந்து…

Read more

இன்ஜினியரிங் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள புத்தேரியில் இருக்கும் நண்பர் வீட்டில் தங்கி இருந்து கடலூரைச் சேர்ந்த எழிலரசன் என்பவர் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பாட பிரிவில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை எழிலரசின் நண்பர் விக்னேஷ் பாபு சொந்த ஊருக்கு சென்று விட்டார்.…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. துடிதுடித்து இறந்த டாக்டர்…. கோர விபத்து…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் பகுதியில் தாமரைக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருவண்ணாமலையில் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தாமரைக்கண்ணன் மோட்டார் சைக்கிளில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியை சேர்ந்த தீன தயாளன் என்பவர் ஓட்டி…

Read more

உதவி தொகை விண்ணப்பத்திற்கு லஞ்சம்…. பெண் அதிகாரி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணி காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலரிடம் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு…

Read more

வீட்டு மனைக்கு அனுமதி வழங்க லஞ்சம்…. வசமாக சிக்கிய ஊராட்சி மன்ற தலைவர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சீவாடி ஊராட்சியில் நிகமத்துல்லா என்பவர் நிலம் வாங்கி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நிகமத்துல்லா அந்த நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய சீவாடி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி வீட்டு…

Read more

பிரசவத்தின் போது பெண் குழந்தையின் இடது கை உடைந்ததாக புகார்…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கொடூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு துரை ஜெயஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயஸ்ரீ கூவத்தூர் ஆரம்ப…

Read more

கணவன், மனைவி தற்கொலை…. கதறி அழுத மகன்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காரணைபுதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி ஜெயராமன் நகரில் கருத்தோவியன்(62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சூப்பர் மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா(53) என்ற மனைவி இறந்துள்ளார். இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். அதே…

Read more

கை, கால்களை கழுவி விட்டு வந்த வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேலமையூர் பாரதியார் தெருவில் கொத்தனாரான சன்னியாசி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திக்(22) தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் வீட்டு பின்பகுதியில் புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. வழக்கம்…

Read more

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. வைரலான ஆடியோ….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இருங்குன்றம் புள்ளியில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் பொக்லைன் இயந்திரம் மூலம் ஒருவர் தனது வீட்டை இடித்து விட்டதாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது காவல் நிலைய…

Read more

ஏரியில் மிதந்த இளம்பெண்ணின் உடல்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வண்டலூர் பெரிய ஏரியில் 25 மதிக்கத்தக்க பெண்ணின் உடல் நேற்று முன்தினம் மிதந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு…

Read more

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்….. பெண் உள்பட 2 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செங்குந்த பேட்டை குளக்கரை தெருவில் செந்தில்(48) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்காவனம்(35) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செந்தில் அவரது மனைவி உறவினரான சம்பத்(40), அவரது மனைவி சத்யாலட்சுமி(35), அருணகிரி(35) ஆகியோர் காரில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள…

Read more

Other Story