செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அமைதியான புதுப்பட்டு கிராமத்தில் நள்ளிரவில் 30 ஏக்கர் தாங்கல் ஏரியின் மதகு அருகே கரை உடைந்து வீணாக தண்ணீர் வெளியேறும் அவலநிலை ஏற்பட்டது. இந்த எதிர்பாராத நிகழ்வால் 100 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனத்திற்கு தண்ணீரின்றி பயிர்கள் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் பதிக்கப்பாடமல் தவிர்க்க ஏரியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மழை நீங்கிய நேரத்தில்… “வீணாகும் தண்ணீர்” விவசாயிகள் வேதனை…!!
Related Posts
அடக்கடவுளே…! ஊட்டியை கூட விட்டு வைக்காத வெயில்…. இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை பதிவு…!!!
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி குளிர் பிரதேசமாக இருப்பதால் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அங்கு அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் கோடை காலத்தில் வெப்பம்…
Read more“13 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு”…. மனைவி எடுத்த திடீர் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்புதூர் பகுதியில் பிரதீப் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதியின் அமமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு லிஷா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு குழந்தை…
Read more