நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ஓட்டம்… பெற்றோர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அயன் மேட்டுப்பட்டியில் செல்வம்- வான் அழகி தம்பதியினர் வசித்து வந்தனர்.  இவர்கள் விவசாய கூலி வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து மயங்கி…

Read more

பணத்தை கேட்டு நெருக்கடி…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணாடுவிளை பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகன் மாதேஸ்வரன் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மாரியப்பன் சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனால்…

Read more

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற தம்பதி தற்கொலை…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(46) மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு சித்ரா புஷ்பம்(43) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கடந்த 23-ஆம் தேதி இந்த தம்பதியினர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.…

Read more

குழந்தை இல்லாத ஏக்கம்…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஐராவதநல்லூர் பகுதியில் ஜெயலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஜெயலட்சுமிக்கு அருண்குமார் என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதற்காக ஜெயலட்சுமி சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்…

Read more

கணவன், மனைவி தற்கொலை…. கதறி அழுத மகன்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காரணைபுதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி ஜெயராமன் நகரில் கருத்தோவியன்(62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சூப்பர் மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா(53) என்ற மனைவி இறந்துள்ளார். இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். அதே…

Read more

அதிகரித்த கடன் தொந்தரவு…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி ஜோதி இராமலிங்கம் தெருவில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட சங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

பங்குச்சந்தையில் இழந்த பணம்…. கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் லெனின் நகரில் பகத்சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவரது மகன் முருகேசன்(45) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி(4)) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பத்மஸ்ரீ(16)…

Read more

Other Story