“மனிதனை வென்ற மிருகம்”… மரணத்தின் பிடியில் இருந்த குழந்தையை மீட்ட தெய்வங்கள்! விடிய விடியக் காவல் காத்த நாய்கள்! நெஞ்சை உருக்கும் சம்பவம்..!!!
மேற்கு வங்கத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஊழியர் குடியிருப்புக்கு வெளியே, பிறந்த சில நிமிடங்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை, பிரசவ இரத்தம் உடல் முழுவதும் ஒட்டிய நிலையில், குளிரான தரையில் தனியாகக் கிடந்துள்ளது. குழந்தை அருகே எந்தப் போர்வையோ…
Read more