15 நிமிடத்தில் 3.25 லட்சம் காலி.. வீட்டிற்குள் நுழைந்து கத்திமுனை மிரட்டல்.. தந்தை இல்லாத நேரம் பார்த்து புகுந்த கும்பல்.. கைவரிசை காட்டியது யார் தெரியுமா?
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், சுரங்கத்துறையில் பணியாற்றும் அர்ச்சனா வர்மா (28) என்ற இளம்பெண்ணை அவரது வீட்டிலேயே பணயக்கைதியாக பிடித்து வைத்து, கத்திமுனையில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிச்சலான கொள்ளையை அரங்கேற்றியது அந்தப் பெண்ணின் வீட்டில் வேலை செய்யும்…
Read more