“வனத்துக்குள் நடந்த கொடூர என்கவுன்டர்!” 3 பேர் சுட்டுக்கொலை.. ஆவேசமடைந்த கிராம மக்கள்.. அமைச்சரின் வாகனத்தை முற்றுகையிட்டு மிரட்டல் போராட்டம்…!!”

கர்நாடக மாநிலம் சாமராநகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்குள் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று சந்தேகத்திற்குரிய வேட்டையாடுபவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹனூர் தாலுகா தொமையார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டனிசாமி,…

Read more

“நடந்தது என்ன?” விசாரணையின் போது போலீஸை தாக்கிவிட்டு தப்பியோடிய காவலாளிக்கு நேர்ந்த கதி.. கைது செய்த சில மணி நேரங்களிலேயே நடந்த திருப்பம்…!!”

அகமதாபாத்தில் பெண்ணை வன்புணர்வு செய்ததாகக் கைது செய்யப்பட்ட காவலாளி ஒருவர், காவல்துறை காவலில் இருந்து தப்பியோட முயன்றபோது காலில் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் மற்றும் செல்போன் மீட்கும் நடவடிக்கையின்போது இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

Read more

“யுவராஜ் சிங்குடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்.. இப்போது என்கவுண்டரில் பலி!” துப்பாக்கிச் சூட்டில் முடிந்த முன்னாள் ரஞ்சி வீரரின் கொடூர வாழ்க்கை.. வெளியான பகீர் பின்னணி..!!”

ரன்ஜி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்குடன் களம் கண்ட சத் பால் (எ) சத்து என்ற முன்னாள் கிரிக்கெட் வீரர், காவல் துறையுடனான துப்பாக்கிச் சூடு மோதலில் உயிரிழந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரைச் சேர்ந்த இவர்,…

Read more

“ஒன்றுவிட்ட சகோதரனே செய்த கொடூர இரட்டைக் கொலை!”.. தட்டிக்கேட்ட அக்காவுக்கு நேர்ந்த விபரீதம்.. என்கவுண்டரில் சிக்கிய போதை ஆசாமி..!!

டெல்லியில் கடந்த மே 20 மற்றும் 21 ஆம் தேதி இரவில், 38 வயதான ஷார்தா சாஹு மற்றும் அவரது 13 வயது மகன் ஆகியோர் அவர்களது வீட்டிலேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இந்த கொடூரச் சம்பவம் குறித்து…

Read more

“ஐயோ.. நெஞ்சு பதறுதே.. நடுரோட்டுல கயிறோட கட்டிப்புரண்டு வெறித்தனமான சண்டை.. போலீஸையே அறுத்த கைதி.. மரண பயத்தை காட்டிய என்கவுண்டர் லைவ் வீடியோ..!!”

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில், மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர், போலீஸ்காரரைத் தாக்கித் தப்பியோட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நசீப் சிங் என்ற அந்தக் கைதி, கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடையவர்.…

Read more

அவர் ஜெயில் ல இருக்காரு… அப்புறம் எதுக்கு இந்த மனு… என்கவுண்டர் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கேள்வி…!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன், சிறையில் பாதுகாப்பாக இருந்த நிலையில், அவரது மனைவி தாக்கல் செய்த என்கவுண்டர் தடுப்பு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் நாகேந்திரன் ஏற்கனவே சிறையில் இருக்கும் நிலையில், எதன் அடிப்படையில்…

Read more

Other Story