“ஒன்றுவிட்ட சகோதரனே செய்த கொடூர இரட்டைக் கொலை!”.. தட்டிக்கேட்ட அக்காவுக்கு நேர்ந்த விபரீதம்.. என்கவுண்டரில் சிக்கிய போதை ஆசாமி..!!

டெல்லியில் கடந்த மே 20 மற்றும் 21 ஆம் தேதி இரவில், 38 வயதான ஷார்தா சாஹு மற்றும் அவரது 13 வயது மகன் ஆகியோர் அவர்களது வீட்டிலேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இந்த கொடூரச் சம்பவம் குறித்து…

Read more

“ஐயோ.. நெஞ்சு பதறுதே.. நடுரோட்டுல கயிறோட கட்டிப்புரண்டு வெறித்தனமான சண்டை.. போலீஸையே அறுத்த கைதி.. மரண பயத்தை காட்டிய என்கவுண்டர் லைவ் வீடியோ..!!”

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில், மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர், போலீஸ்காரரைத் தாக்கித் தப்பியோட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நசீப் சிங் என்ற அந்தக் கைதி, கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடையவர்.…

Read more

அவர் ஜெயில் ல இருக்காரு… அப்புறம் எதுக்கு இந்த மனு… என்கவுண்டர் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கேள்வி…!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன், சிறையில் பாதுகாப்பாக இருந்த நிலையில், அவரது மனைவி தாக்கல் செய்த என்கவுண்டர் தடுப்பு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் நாகேந்திரன் ஏற்கனவே சிறையில் இருக்கும் நிலையில், எதன் அடிப்படையில்…

Read more

Other Story