“அப்பாவி தொழிலாளிக்கு நேர்ந்த அநீதி!” “பார்க்கிங் வேணாம்னு சொன்னது ஒரு குத்தமா?” – 50 வயது முதியவரை ஓட ஓட விரட்டித் தாக்கிய கொடூரம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!

தெலுங்கானா மாநிலம் கச்சிபௌலியில், வங்கி ஊழியர்களுக்கான கார் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்த வேண்டாம் என்று சொன்னதற்காக 50 வயது செக்யூரிட்டி கார்டு கன்ஷியாம் என்பவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில்…

Read more

நோ-பார்க்கிங் தகராறு..”என் அப்பா யாரு தெரியுமா?” பவர் போதையில் போலீஸையே அடித்த நபர்.. நடுரோட்டில் மக்கள் செய்த அதிரடி சம்பவம்..!!

உத்தர பிரதேச மாநிலம் ஹுகுல்கஞ்ச் பகுதி கவுன்சிலர் சந்திர ஸ்ரீனிவாஸ்தவாவின் மகன், நேற்று சவுக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ‘நோ-பார்க்கிங்’ பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர், அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என்று தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும்…

Read more

Other Story