“அப்பாவி தொழிலாளிக்கு நேர்ந்த அநீதி!” “பார்க்கிங் வேணாம்னு சொன்னது ஒரு குத்தமா?” – 50 வயது முதியவரை ஓட ஓட விரட்டித் தாக்கிய கொடூரம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!
தெலுங்கானா மாநிலம் கச்சிபௌலியில், வங்கி ஊழியர்களுக்கான கார் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்த வேண்டாம் என்று சொன்னதற்காக 50 வயது செக்யூரிட்டி கார்டு கன்ஷியாம் என்பவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில்…
Read more