“சாதிவாரி கணக்கெடுப்பில் இத்தனை சிக்கலா?” – சட்டப்பேரவையில் சி.வி. சண்முகம் அவுட் ஆஃப் தி பாக்ஸ் பேச்சு… அதிரடி கேள்விகளால் திணறிய சபை…!!”
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தற்போது பல்வேறு முக்கிய விவாதங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சாதி விவரங்களைச் சேகரிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சி.வி. சண்முகம் விரிவான உரையை நிகழ்த்தியுள்ளார்.…
Read more