“சாதிவாரி கணக்கெடுப்பில் இத்தனை சிக்கலா?” – சட்டப்பேரவையில் சி.வி. சண்முகம் அவுட் ஆஃப் தி பாக்ஸ் பேச்சு… அதிரடி கேள்விகளால் திணறிய சபை…!!”

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தற்போது பல்வேறு முக்கிய விவாதங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சாதி விவரங்களைச் சேகரிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சி.வி. சண்முகம் விரிவான உரையை நிகழ்த்தியுள்ளார்.…

Read more

“வீட்டிற்குள் புகுந்து ஜாதி வெறித் தாக்குதல்!” – தடுத்தவர்களை ரத்த வெள்ளத்தில் ஆழ்த்திய 10 பேர் கும்பல்.. 22 வயது இளம்பெண் கடத்தப்பட்ட பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில், 22 வயது இளம்பெண்ணும் அவரது 3 மாதக் குழந்தையும் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவபுரியைச் சேர்ந்த மகக் குஹாரியா என்பவரும், புஷ்பேந்திர சவுகான் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக இந்தூரில் ‘லிவிங்-இன்’ உறவில்…

Read more

Other Story