“வீட்டிற்குள் புகுந்து ஜாதி வெறித் தாக்குதல்!” – தடுத்தவர்களை ரத்த வெள்ளத்தில் ஆழ்த்திய 10 பேர் கும்பல்.. 22 வயது இளம்பெண் கடத்தப்பட்ட பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில், 22 வயது இளம்பெண்ணும் அவரது 3 மாதக் குழந்தையும் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவபுரியைச் சேர்ந்த மகக் குஹாரியா என்பவரும், புஷ்பேந்திர சவுகான் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக இந்தூரில் ‘லிவிங்-இன்’ உறவில்…

Read more

Other Story