“20 வருஷ கல்யாணம்.. குழந்தைகளை விட்டுட்டு காதலனுடன் ஓட்டம்.. நடுரோட்டில் நின்ற கணவன்.. மனைவி செய்த துரோகம்.. நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை..!!”

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் என்பவரின் மனைவி ரேகா, திருமணமான இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளை விட்டுவிட்டு, சதிஷ் என்ற நபருடன் வீட்டை விட்டு வெளியேறி வேறொரு திருமணம் செய்துகொண்ட சம்பவம்…

Read more

“தூக்க மாத்திரையில் தீர்ந்த உயிர்!” கணவனைப் புதைத்துவிட்டு சாதாரணமாக வாழ்ந்த மனைவி.. போலீஸையே அதிரவைத்த கொடூரம்.. ஆக்ராவில் நடந்த திகில் சம்பவம்..!!”

ஆக்ராவில் சுரேந்திர சர்மா என்ற நபர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் வீட்டின் குளியலறையிலேயே புதைக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கணவர் சுரேந்திர சர்மாவுக்கு உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துக் கொன்றதாக, அவரது மனைவி ரூபி காவல்துறையிடம்…

Read more

“மனைவியைக் காக்க களத்தில் இறங்கிய கணவன்!” சட்டையில்லாத நபரைக் கதறவிட்ட இந்தியர்.. நெடுஞ்சாலையில் நடந்த அதிரடி மோதல்.. இணையத்தில் தீயாய் பரவும் காட்சி..!!”

மழை நனைந்த நெடுஞ்சாலையில் இந்திய தம்பதியருக்கும், சட்டையில்லாத வெள்ளை நிற நபர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவத்தின் தொடக்கத்தில், அந்த வெள்ளை நிற நபர் இந்தியரின் மனைவியிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

Read more

உயிரே போகும் என்று தெரிந்தும் துளியும் இரக்கமில்லை!” கணவனை நசுக்க மனைவியே செய்த சதி.. 20 மில்லியன் யுவான் காப்பீட்டுப் பின்னணி..!!”

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள மணல் குவாரி ஒன்றில், கணவன் ஃபோர்க்லிஃப்ட் இயந்திரத்தை பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது, அவரது மனைவி வேண்டுமென்றே இயந்திரத்தை இயக்கி அவரை நசுக்க முயன்ற அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயந்திரத்தின் அடியில் கணவன் இருப்பதை அறிந்தும்,…

Read more

“எல்லாரையும் சந்தோஷப்படுத்தத்தான் கூட்டிட்டு போனேன்!” மனைவியின் அனுமதி இன்றி ஒட்டுமொத்த குடும்பத்தையும் கூட்டிச் சென்ற கணவன்.. விவாகரத்து வரை சென்ற விபரீதம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், புதுமணத் தம்பதியினரிடையே ஏற்பட்ட விசித்திரமான தகராறு காரணமாக விவாகரத்து கோரும் நிலை உருவாகியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு ஹனிமூன்  செல்லும்போது, கணவர் தனது மனைவிக்குத் தெரியாமல் பெற்றோர், தங்கை மற்றும் தம்பி என ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் அழைத்துச்…

Read more

“கணவனை மது வாங்க அனுப்பிவிட்டு அந்த நபர் செய்த காரியம்!” – வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. 5 மாதங்களுக்குப் பிறகு வெளியான பகீர் உண்மை..!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள காபு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு வந்த சுதிர் கிஸ்போட்டா என்ற…

Read more

“புருஷன் வேற கம்பெனில இருந்தா தப்பா?” – பொறாமையால வேலைய பறிச்ச நிர்வாகம்.. பெண் ஊழியர் தொடுத்த வழக்கால் ஆடிப்போன சீன நிறுவனம்.. கோர்ட் கொடுத்த வரலாற்றுத் தீர்ப்பு..!!

சீனாவின் ஷாங்காய் நகரில், கணவர் ஒரு போட்டி நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்ற காரணத்திற்காக 17 ஆண்டுகள் விசுவாசமாகப் பணியாற்றிய லியு என்ற பெண் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார். லியு தனது பதவியைப் பயன்படுத்தி நிறுவனத்தின் ரகசியத் தகவல்களைக் கணவரிடம் கசியவிடக்கூடும் என்று…

Read more

“கோபித்துக்கொண்டு சென்ற மனைவி!”.. கண்டுகொள்ளாத கணவன்.. கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நேரடி மோதல்.. கடைசியில் செம கலாட்டா.. வைரல் வீடியோ..!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்தில் இருந்த ஒரு தம்பதியினரின் சுவாரஸ்யமான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போட்டியின் நடுவே அந்தத் தம்பதிக்குள் ஒரு சிறு வாக்குவாதம்…

Read more

Other Story