“எவ்வளவோ கெஞ்சியும் விடாத பாவிங்க..!” நடுரோட்டில் ஏழைக்கு நேர்ந்த விபரீதம்.. முகத்தில் மிதித்த கொடூர தாக்குதல்.. எல்லை மீறிய ரவுடிசம்.. வீடியோ ஆதாரத்தால் அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!!”

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்சகர் மாவட்டத்தில், ஏழை நபர் ஒருவரை ஒரு கும்பல் நடுரோட்டில் மிகக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மர்ம நபர்கள் சிலர் ஒரு ஏழை மனிதரை இரக்கமின்றி…

Read more

“ஐயோ.. காப்பாத்த முடியலையே!” குறுகிய தெருவால் நேர்ந்த கொடூரம்.. ஜன்னலில் தொங்கிய 1 வயது குழந்தை.. 12 தீயணைப்பு வாகனங்கள் வந்தும் தடம் மாறிய சோகம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள நைனி பஜார் பகுதியில், தீப்பற்றி எரிந்த கட்டிடத்தில் இருந்து தனது மூன்று குழந்தைகளைத் தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய தாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த மே…

Read more

“என்னை ஏன் வெளியே கூட்டிட்டு போகல?” – மனைவியின் கேள்வியால் நேர்ந்த பயங்கரம்.. மின்விசிறியில் தொங்கிய கணவன்.. வாட்ஸ்அப் சாட்டில் அம்பலமான பகீர் உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், நவீன உடைகள் அணிவது தொடர்பான தகராறில் கர்ப்பிணி மனைவியைக் கணவன் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோரக்பூரின் முக்கரிபூர் கிராமத்தைச்…

Read more

“உயிருக்குப் போராடுவதாக நினைத்தோம்.. ஆனால் நடந்தது வேறு!” – பெண் யூடியூபரின் ‘பகீர்’ கடத்தல் நாடகம் அம்பலம்.. ஒரே ஒரு சிசிடிவி காட்சியால் தவிடுபொடியான சதித்திட்டம்..

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் பெண் யூடியூபர் சரிதா சிங் என்பவர் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவம், அவர் ஆடிய ஒரு பொய் நாடகம் என காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த மே 4-ம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்ட சரிதா, மே…

Read more

“வீடு முழுக்க சென்ட் வாசனை.. உள்ளே காத்திருந்த எலும்புக்கூடு!” – 4 மாதமாக மகளின் சடலத்துடன் வாழ்ந்த தந்தை.. அம்பலமான பகீர் உண்மை.. பின்னணியில் இருக்கும் சோகம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், உயிரிழந்த தனது மகளின் உடலை அடக்கம் செய்யாமல், நான்கு மாதங்களாக வீட்டுக்குள்ளேயே மறைத்து வைத்திருந்த 72 வயது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். உதய பானு விஸ்வாஸ் என்ற அந்த முதியவரின் மகள் பிரியங்கா (35), கடந்த…

Read more

“பாடிய பைக்கிலேயே தூக்கிட்டு போய்.. ரோட்டில் வீசிய மகன்.. பெண்டாட்டியும் புள்ளையும் சேர்ந்து போட்ட பயங்கர ஸ்கெட்ச்.‌. 72 மணிநேரத்துல போலீஸ் செஞ்ச தரமான சம்பவம்.. உலுக்கும் பின்னணி..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையாவில், புந்தேல்கண்ட் விரைவுச்சாலையில் கண்டெடுக்கப்பட்ட ரன்வீர் சிங் யாதவ் என்பவரது சடலம், விபத்து அல்ல அது ஒரு திட்டமிட்ட கொலை என்பதை 72 மணி நேரத்திற்குள் காவல்துறை கண்டுபிடித்துள்ளது. மதுவுக்கு அடிமையான ரன்வீர், சொத்துகளை விற்று பணத்தை…

Read more

“சுத்தியலால் அடித்து 4 குழந்தைகள் கொலை.. 100 மீட்டர் தள்ளித் தாய் சடலம்.. குடும்பத் தகராறில் நடந்த விபரீதம்.. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!

உத்தரபிரதேச மாநிலம் அக்பர்பூரில், தனது நான்கு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த தாயின் உடல் அருகே உள்ள சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முராதாபாத் பகுதியில் சனிக்கிழமை அன்று நான்கு குழந்தைகள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். அப்போது அவர்களது…

Read more

Other Story