“காப்பாற்ற வேண்டியவர்களே தாக்குகிறார்கள்!” காசு கொடுத்தும் அடி வாங்கிய இளைஞர்.. ரசீது கேட்டது குற்றமா? அரசு மருத்துவமனையில் நடந்த பகீர் சம்பவம்..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியில் உள்ள சகஜான்வா சமூக சுகாதார மையத்தில், மருத்துவச் செலவுக்கான ரசீது கேட்ட இளைஞரை மருத்துவர்கள் ஒன்றுசேர்ந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியிலேயே இத்தகைய அத்துமீறல் நடந்திருப்பது, சுகாதார…
Read more