“அடுத்தடுத்து வரப்போகும் பெருந்தொற்றுகள்.. கொடூரப் போர்கள்..!” உலக மக்கள் தொகையை பாதியாகக் குறைக்கும் ‘அந்த’ 4 எமன்கள்.. மிலான் பல்கலைக்கழகத்தின் அதிரடி கணிப்பு..!!”

உலகளாவிய சுற்றுச்சூழல் நெருக்கடிகள் தொடர்ந்து தீவிரமடைந்தால், இன்னும் 40 ஆண்டுகளில் அதாவது 2064-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை பாதியாகக் குறைய வாய்ப்புள்ளதாக இத்தாலியின் மிலான் பல்கலைக்கழக இயற்பியலாளர் அலெசியோ சக்கோன் நடத்திய புதிய ஆய்வு எச்சரிக்கிறது. தற்போதைய நிலையில் உலக…

Read more

“அறிவு இருக்கா இல்லையா?” – பாவம் மூச்சு விட முடியாமல் துடித்த டால்பின்.. போட்டோவுக்காக அநாகரீகமாக நடந்துகொண்ட மக்கள்.. பகீர் வீடியோ..!!”

பீகார் மாநிலம் சாப்ராவில், கரை ஒதுங்கிய டால்பின் குட்டி ஒன்றைக் குழந்தைகள் விளையாட்டாகக் கையாளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினமான கங்கை நதி டால்பின், வழிதவறி கரைக்கு மிக அருகில் வந்து…

Read more

மெய் சிலிர்க்கும் சம்பவம்! “ஆசியாவின் விஷத்தன்மை கொண்ட ரஸ்ஸல் வைப்பர்” பாம்புக்கு சுவாசம் கொடுத்து துணிச்சலாகச் செயல்பட்டு காப்பாற்றிய நபர்..!!!

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தின் பார்டியில் வியக்க வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்கு வனவிலங்கு உரிமைகளுக்காகப் பணிபுரியும் மீட்பாளர் அலி அன்சாரி, ஆசியாவின் இரண்டாவது மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பாம்பான ‘ரஸ்ஸல் வைப்பர்’ ஒன்றின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, மனிதர்களுக்குச் செய்யப்படும்…

Read more

Other Story