“ஒரே ஒரு ரெய்ட்.. மொத்தமாக தூக்கப்பட்ட அதிகாரிகள்!” திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த அதிரடி மாற்றம்.. அமைச்சர் ரமேஷ் பிறப்பித்த உத்தரவு..!!”

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த மாதம் 29-ஆம் தேதி அதிகாலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முகக்கவசம் அணிந்தபடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோவிலில் விரைவாக சாமி தரிசனம் செய்து வைப்பதற்காக அர்ச்சகர் ஒருவர் அமைச்சரின் உதவியாளரிடம்…

Read more

ஒரே வாரத்தில்….. “2,303 கடைகளில்… 1,343 கிலோ பறிமுதல்” தமிழகம் முழுவதும் தொடரும் ரெய்டு….!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தமிழக அரசு அதனை கட்டுப்படுத்துவதோடு  மட்டுமல்லாமல், முழுமையாக அவற்றை இச்சமூகத்திலிருந்து ஒழித்து  கட்ட முடிவு செய்து அதற்கான தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறது.…

Read more

Other Story