“கடனை திருப்பி கொடுத்தாச்சு.. இனிமேல் வேட்டைதான்.. அமீரகத்தை பகைத்துக் கொள்ளும் பாகிஸ்தான்.. பின்னணியில் இருக்கும் ஊழல் பகீர்..!!

பாகிஸ்தானின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் அதிபரான மாலிக் ரியாஸைக் கைது செய்ய அந்நாட்டு அரசு இன்டர்போல் உதவியை நாடியுள்ளது. அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் தேடப்பட்டு வரும் இவர், தற்போது துபாயில் வசித்து வருவதோடு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமையையும் பெற்றுள்ளார்.…

Read more

Other Story