கவலைப்படாதீங்க.. இன்னும் இருக்கு’.. தாமதமா கிடைச்சாலும் தாரமா கிடைச்சிருக்கு.. விமர்சனம் பண்ணவங்களுக்கு பாபர் கொடுத்த மரண பதிலடி.. 2017-க்கு அப்புறம் நடந்த தரமான சம்பவம்..!!

பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் சால்மி அணி, 2026-ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தத் தொடரில் 11 போட்டிகளில் 588 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரராக…

Read more

“கடனை திருப்பி கொடுத்தாச்சு.. இனிமேல் வேட்டைதான்.. அமீரகத்தை பகைத்துக் கொள்ளும் பாகிஸ்தான்.. பின்னணியில் இருக்கும் ஊழல் பகீர்..!!

பாகிஸ்தானின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் அதிபரான மாலிக் ரியாஸைக் கைது செய்ய அந்நாட்டு அரசு இன்டர்போல் உதவியை நாடியுள்ளது. அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் தேடப்பட்டு வரும் இவர், தற்போது துபாயில் வசித்து வருவதோடு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமையையும் பெற்றுள்ளார்.…

Read more

டிரம்ப் மேல கை வச்சதுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? பாகிஸ்தான் போட்ட பிளான்.. புட்டு புட்டு வச்ச ஆதாரம்.. உலகத்தையே திசை திருப்ப பார்த்த பயங்கர சதி.. அம்பலமான அந்த ரகசியம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய கோல் தாமஸ் ஆலன் என்பவருக்கு, இந்திய மனைவி இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த…

Read more

இனிமேல் எல்லாம் போன்ல தான்.. 18 மணி நேர பயணத்தை கேன்சல் செய்த டிரம்ப்.. அலறும் ஈரான்.. பாகிஸ்தான் போட்ட கணக்கு தப்பியது.. போர் பதற்றம் குறையுமா?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சி தற்போது தோல்வியில் முடிந்துள்ளது. ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினர். ஈரானுடன் நேரடியாகப் பேச…

Read more

பாகிஸ்தான் அணிக்கு விழுந்த பேரிடி.. எல்லா இடங்களிலும் அவமானப்படுத்துகிறார்கள்.. ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய ஆல்-ரவுண்டர்.. PCB எடுக்கப்போகும் அந்த அதிரடி முடிவு என்ன?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது நவாஸ் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியிருப்பது அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் தடை செய்யப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான்…

Read more

அமெரிக்கா-ஈரான் மோதல் ஒருபுறம்… பாகிஸ்தானில் பொங்கி வரும் கருப்பு தங்கம்.. வறுமையில் இருந்த நாட்டுக்கு கிடைத்த பிரம்மாண்ட புதையல்.. ஆச்சரியத்தில் உலக நாடுகள்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றத்தால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அந்நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு கிணற்றில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு…

Read more

“ஒரு வாரம் கஷ்டப்பட்டா கைநிறைய காசு..” “மண்ணுக்குள்ள புதையல் இருக்கு..” ஆப்கானிஸ்தான் நதிக்கரையில் நடக்கும் அதிசயம்.. இணையத்தை அதிரவைக்கும் காட்சிகள்..!!

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள குன்னார் நதிக்கரையில், வறுமை காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் தங்கத் துகள்களைத் தேடி மணலைத் தோண்டி வருகின்றனர். நாட்டின் மோசமான பொருளாதாரச் சூழல் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால், காபூல் போன்ற நகரங்களில் பார்த்த வேலையை விட்டுவிட்டு, பலர்…

Read more

பாகிஸ்தானின் இரட்டை வேடம்? ஈரானுடன் சமாதானம்.. சவுதியில் குவிக்கப்பட்ட போர் விமானங்கள்.. ஆசிய அரசியலில் அதிரடி திருப்பம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான மோதலில் பாகிஸ்தான் ஒரு சமாதான தூதராக உருவெடுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட 15 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், அதே சமயம் சவுதி அரேபியாவின் எண்ணெய் வயல்களை…

Read more

இந்தியாவுக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து.. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா போட்ட முற்றுகை.. ஈரான் தூதர் வெளியிட்ட பகீர் தகவல்.. போர் பதற்றத்தில் மேற்கு ஆசியா..!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் அமெரிக்கா…

Read more

இறுதியாக, பாகிஸ்தானின் உண்மையான முகம் அம்பலமானது, சவூதி அரேபியாவின் இரகசியம் வெளிப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, ஒரு பக்கம் சமாதானப் பேச்சு.. மறுபக்கம் போர்.. அதிர்ச்சியில் ஈரான்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையைத் தனது நாட்டில் முன்னின்று நடத்திய பாகிஸ்தானின் இரட்டை முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்த பாகிஸ்தான், உலகில் அமைதியை நிலைநாட்ட முயற்சிப்பதாகக் கூறிக்கொண்டது. ஆனால், இந்தப்…

Read more

ஈரான் 3 விஷயங்களில் உடன்பாடு கண்டதோடு, ஒரு பிடிவாதத்தையும் கைவிட்டது.. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் போட்ட அதிரடி கண்டிஷன்.. இஸ்லாமாபாத்தில் நடப்பது என்ன?

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை தொடங்கியது. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஒரு தற்காலிகப் போர்நிறுத்தத்தை உறுதி செய்யவும், பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டுவரவும்…

Read more

கடன் கொடுத்த UAE கொடுத்த நெருக்கடி.. கடைசி நேரத்தில் கை கொடுத்த சவூதி.. பாகிஸ்தானின் தலையெழுத்தையே மாற்றிய அந்த 5 பில்லியன் டாலர் ரகசியம்..!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியா மற்றும் கத்தார் நாடுகள் இணைந்து 5 பில்லியன் டாலர் (சுமார் 41,500 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்க முன்வந்துள்ளன. வரும் ஏப்ரல் 17-ஆம் தேதிக்குள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செலுத்த வேண்டிய…

Read more

எங்களிடம் விளையாட வேண்டாம்.. ஏமாற்ற நினைத்தால் விடமாட்டோம்.. இஸ்லாமாபாத் கிளம்பும் முன் ஈரானுக்கு ஜே.டி. வேன்ஸ் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகப் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குப் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்னதாக அவர் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். ஈரான் உண்மையாகவும், நேர்மையாகவும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் அமெரிக்காவும் அதேபோல் செயல்படும் என்றும்,…

Read more

பாகிஸ்தான் வெறும் முகமூடி தான்.. ஈரான் – அமெரிக்கா விவகாரத்தில் நடக்கும் மிகப்பெரிய கபட நாடகம்.. சசி தரூர் உடைக்கும் அதிரடி ரகசியம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர் நிறுத்தத்தில் பாகிஸ்தானின் மத்தியஸ்தம் குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனது சந்தேகத்தை எழுப்பியுள்ளார். பாகிஸ்தான் இதில் ஒரு ‘தந்திரோபாய திரை’ போல மட்டுமே செயல்படுவதாகவும், இதற்கான உத்தரவுகள் மற்றும் முடிவுகள்…

Read more

பாகிஸ்தானின் மத்தியஸ்தம்.. இந்தியாவின் மௌனம்! சர்வதேச அரசியலில் இந்தியாவுக்குப் பின்னடைவா? – நிபுணர்களின் அதிரடி பதில்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஒரு தற்காலிக மத்தியஸ்தராகச் செயல்படுவது சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இது இந்தியாவின் அசுர வளர்ச்சியை எந்த வகையிலும் பாதிக்காது எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். பாகிஸ்தான்…

Read more

பாகிஸ்தானுக்கு விழுந்த பலத்த அடி.. போர் நிறுத்தத்தை கொண்டாடிய ஷாபாஸ் ஷெரீப் அரசுக்கு ஷாக் கொடுத்த UAE.. பின்னணி என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கையில் பாகிஸ்தான் முக்கியத் தூதுவராகச் செயல்பட்டது அந்நாட்டு அரசியலில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஒரு மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகக் கருதும் ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கம், இதற்காக நாடு தழுவிய அளவில் ‘நன்றி தெரிவிக்கும்…

Read more

பாகிஸ்தானுக்கு கடும் அவமானம்: போரை நாங்கள் தான் நிறுத்தினோம் என்று கூறிய ஷாபாஸ் ஷெரீப்பிற்கு சீனா பதிலடி.. ஈரானை பணிய வைத்தது எப்படி? வெளிவந்த ரகசியம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள போர்நிறுத்த உடன்படிக்கையில் பாகிஸ்தானை விடவும் சீனாவின் பங்கு மிக முக்கியமானது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த உடன்படிக்கையின்படி அடுத்த இரண்டு வாரங்களுக்கு இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன. இதனால் உலக சந்தையில்…

Read more

உலகையே அதிரவைத்த பாகிஸ்தான்.. ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பங்குச்சந்தை.. வரலாற்றில் முதல்முறையாக இப்படி ஒரு நிகழ்வு.. பின்னணித் தகவல்கள்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 40 நாட்களாக நீடித்து வந்த போர், பாகிஸ்தானின் சமரச முயற்சியால் தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளன. முன்னதாக அமெரிக்கா விதித்த…

Read more

“நமக்குத் தேவை காசு.. அவங்களுக்குத் தேவை பேச்சு!” அமெரிக்கா – ஈரான் மோதலில் பாகிஸ்தான் போட்ட மெகா ‘டீல்’.. பின்னணியில் இருந்த அந்த நியூயார் ஹோட்டல்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலில் பாகிஸ்தான் திடீரென மத்தியஸ்தராக உருவெடுத்ததன் பின்னணியில் மிகப்பெரிய ‘பொருளாதார டீல்’ இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூயார்க்கில் பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான ‘ரூஸ்வெல்ட் ஹோட்டலை’ மறுவடிவமைப்பு செய்யும் ஒப்பந்தத்திற்கும், இந்த ராஜதந்திர முயற்சிக்கும் நெருங்கிய தொடர்பு…

Read more

இந்தியாவுக்கு செக் வைக்கும் சீனா-பாகிஸ்தான் கூட்டணி.. ஜிவானி விமானப்படைத் தளத்தின் பின்னணியில் இருக்கும் பகீர் உண்மைகள்..!!

பாகிஸ்தான் தனது ஜிவானி விமானப்படைத் தளத்தைச் சீனாவின் நிதியுதவியுடன் தீவிரமாக மேம்படுத்தி வருவது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் மூலோபாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய எல்லை மற்றும் ஹோர்முஸ் ஜலசந்திக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்தத் தளம், உலகின் முக்கியமான எண்ணெய்…

Read more

பாகிஸ்தான் போட்ட மாஸ்டர் பிளான்.. ஆட்டம் காணும் அமெரிக்கா.. ஈரான் போரில் யாருடைய போர் நிறுத்த முன்மொழிவு இறுதி செய்யப்படும்? டிரம்ப் கொடுத்த கடைசி வார்னிங்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 37 நாட்களைக் கடந்துள்ள நிலையில், 3,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியுள்ளது. இந்தப் போரை நிறுத்த பாகிஸ்தான், சீனா, சவுதி அரேபியா…

Read more

சீறிப்பாயும் ஈரானிய படைகள்.. பாகிஸ்தான் கப்பலுக்கு தடை.. ஆழ்கடலில் நடந்த ட்விஸ்ட்.. கராச்சிக்கு போன கப்பல் மும்பைக்கு வருவது ஏன்? ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த பரபரப்புச் சம்பவம்..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் பதற்றமான சூழலில், பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டிய உணவுப் பொருட்கள் ஏற்றிய கப்பலை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிச் சென்ற ‘செலன்’ என்ற அந்தக் கப்பல்,…

Read more

இலவசமாக எண்ணெய் மற்றும் எரிவாயு? பாகிஸ்தானுக்கு ‘டாட்டா’.. இந்தியாவுக்கு 3 மெகா பரிசுகள்.. பலுசிஸ்தான் ஆர்வலரின் அதிரடி அறிவிப்பு.. ஆடிப்போன இஸ்லாமாபாத்..!!

பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற்றால், இந்தியாவிற்கு மூன்று மிகப்பெரிய பரிசுகளை வழங்கத் தயாராக இருப்பதாக அந்த நாட்டுப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். பலுசிஸ்தான் சமூக ஆர்வலர் மீர்யார் பலூச் இதுகுறித்து கூறுகையில், தங்கள் நாடு சுதந்திரம் அடைந்தால் இந்தியாவின் எரிசக்தித் தேவையைப்…

Read more

பாகிஸ்தான் போட்ட 5 அம்சத் திட்டம்.. கொதித்தெழுந்த ஈரான்.. பாகிஸ்தானில் நடக்கப்போகும் அந்த ரகசிய மீட்டிங்.. உலக நாடுகளின் அடுத்த பிளான் என்ன?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுப்பதாக வெளியான செய்திகளை அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக மறுத்துள்ளார். அமெரிக்க ஊடகங்கள் ஈரானின் நிலப்பாட்டைத் தவறாகச் சித்தரிப்பதாகக் குறிப்பிட்ட…

Read more

நிலைமை கைமீறிப்போனது.. பாகிஸ்தானில் 4 மாதத்தில் 278 பயங்கரவாத தாக்குதல்கள்.. சுற்றி போர் நடந்தாலும் அசராத இந்தியா.. அண்டை நாட்டில் நடப்பது என்ன? நிலைகுலைந்த பொருளாதாரம்..!!

பாகிஸ்தான் தற்போது பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாகப் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. 2026-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே சுமார் 278 பயங்கரவாதச் சம்பவங்கள் அங்கு பதிவாகியுள்ளன. இதில் 330 பொதுமக்கள் மற்றும் 450-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

விண்ணைத் தொட்ட டீசல் விலை: ரூ.520-ஐ தாண்டியது.. ஸ்தம்பித்த போக்குவரத்து.. போராட்டக்களமாக மாறிய வீதிகள்.. பாகிஸ்தானில் நள்ளிரவில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்.. அதிர்ச்சியில் மக்கள்..!!

ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் எரிபொருள் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நள்ளிரவில் வெளியான இந்த அறிவிப்பால் பெட்ரோல் விலை 42.7 சதவீதமும், டீசல்…

Read more

பாகிஸ்தானுக்கு மரண அடி.. பகை மறந்து உதவிய அஜர்பைஜான்.. திடீரென இந்தியாவுடன் கைகோர்த்த நெருங்கிய நண்பன்.. போர்க்களத்தில் ஒரு நெகிழ்ச்சியான திருப்பம்.. அதிர்ச்சியில் இஸ்லாமாபாத்..!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான போரில் ஒருபுறம் பதற்றம் நிலவினாலும், மறுபுறம் இந்தியாவுக்கும் அஜர்பைஜான் நாட்டுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்பு ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்த அஜர்பைஜான் மீது இந்தியர்கள்…

Read more

“தாக்காதீங்க.. விட்டுடுங்க!” பாகிஸ்தானை நிலைகுலைய வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. பகல்காம் தாக்குதலுக்குப் பலத்த பதிலடி.. இந்தியக் கடற்படை தளபதி சொன்ன பகீர் தகவல்..!!

இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு பகல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்தது. அப்போது,…

Read more

பாகிஸ்தானுக்கு ஜாக்பாட், அமெரிக்காவுக்கு செக்.. ஹார்முஸ் ஜலசந்தியைத் தன் பிடிக்குள் கொண்டுவந்த ஈரான்.. இந்தியாவுக்கு கொடுத்த ரகசிய அனுமதி.. ஒரு முக்கிய திருப்பம்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், பாகிஸ்தானுக்கு ஈரான் ஒரு முக்கிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 20 பாகிஸ்தானிய கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி,…

Read more

பாகிஸ்தான் லீக்கில் அசிங்கம்.. கையும் களவுமாக சிக்கிய லாகூர் வீரர்.. 5 ரன்கள் பெனால்டி.. கடைசி ஓவரில் தலைகீழாக மாறிய போட்டி.. நடுவர்கள் எடுத்த அதிரடி முடிவு..!!

பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் தொடரில், லாகூர் அணி வீரர் ஃபகார் ஜமான் பந்தைச் சேதப்படுத்தியதாக (Ball Tampering) எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கராச்சி அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரின் போது, நடுவர்கள் பந்தை ஆய்வு செய்து அது…

Read more

தூது போன பாகிஸ்தானுக்கு நேர்ந்த கதி.. “உங்க பேச்சுவார்த்தை எங்களுக்கு வேண்டாம்”.. ஈரானின் ஒற்றைப் பதிலால் உலக அரங்கில் தலைகுனிந்த இஸ்லாமாபாத்.. கிழித்து எறியப்பட்ட அமைதித் திட்டம்.. பரபரக்கும் போர் களம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு மாதமாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சிகளை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் முன்வந்த போதிலும், அதற்கு ஈரான்…

Read more

“உங்களை நம்ப முடியாது… இந்தியா தான் எங்கள் நண்பன்” போரை நிறுத்த மோடி அரசுதான் வேண்டுமா? பாகிஸ்தான் முகத்தில் கரியைப் பூசிய ஈரான்.. அமெரிக்காவிடம் போட்ட அதிரடி கண்டிஷன்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் எடுத்த முயற்சிகளுக்கு ஈரான் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. போர் நிறுத்தத்திற்காக அமெரிக்கா அனுப்பிய 15 அம்சத் திட்டத்தைப் பாகிஸ்தான் வழியாகப் பெற ஈரான் மறுத்துவிட்டது.…

Read more

பாகிஸ்தான் ஊரடங்கு: எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க லாக்டவுன் ஒன்றே வழியா? ஈரான் போரால் வந்த விபரீதம்.. ஷாபாஸ் அரசின் அதிரடி திட்டம்.. கசிந்த ரகசிய அறிக்கை..!!

ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வரத்து பாதிக்கப்பட்டதால், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளன. ஒரு சிலிண்டர்…

Read more

பாகிஸ்தான் பொருளாதாரத்தில் விழுந்த அடுத்த இடி.. வானத்தில் பறக்கவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட அவலம்.. எரிபொருள் விலையால் வந்த வினை.. சாமானியர்களுக்குப் பேரிடி..!!

பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான பிஐஏ  விமான நிறுவனம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் விமான எரிபொருளின் விலை சுமார் 150 சதவீதம் வரை உயர்ந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். மார்ச் 1-ஆம்…

Read more

“கூப்பிட்ட குரலுக்கு வரலையே!” “அந்த ஒப்பந்தம்லாம் சும்மா பேச்சுக்குதான் தம்பி!” சவுதியை அம்போ என விட்ட பாகிஸ்தான்.. இதான் அந்த ‘பாதுகாப்பு’ லட்சணமா?

சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம், தற்போது ஈரான்-அமெரிக்கப் போர்ச் சூழலில் பெரும் சோதனைக்கு உள்ளாகியுள்ளது. “ஒரு நாட்டின் மீதான தாக்குதல் இரு நாடுகளின் மீதான தாக்குதலுக்குச் சமம்” என்ற நிபந்தனையுடன் 2025-ல் உருவான…

Read more

“சதித்திட்டம் பேசுவதை நிறுத்துங்கள்!” இந்தியாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்.. பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஓப்பன் டாக்.. ஆடிப்போன பிசிபி.. வைரலாகும் அதிரடிப் பேச்சு..!!

அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, இரண்டாவது முறையாகத் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியைப் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இந்திய அணி இறுதிப்போட்டியில் 255 ரன்கள் குவித்து, 96 ரன்கள் வித்தியாசத்தில்…

Read more

மீண்டும் ஒரு அவமானம்.. உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுகிறதா பாகிஸ்தான்? அரசியலால் அழியும் கிரிக்கெட்? – பிசிபி தலைவரை போட்டுத்தாக்கும் ஜாம்பவான்..!!

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தோல்வியால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதே கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்…

Read more

பாவம் பாபர் அசாம்.. 2 ரன்களில் அவுட்.. மைதானத்திலேயே அசிங்கப்படுத்திய ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ..!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களிடம் கடும் கேலிக்குள்ளானார். ஆடம் ஜாம்பாவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ  முறையில் அவுட்டான அவர், மைதானத்தை விட்டு வெளியேறும்போது அங்கிருந்த ரசிகர்கள்…

Read more

பாகிஸ்தானையே மிரளவைத்த இந்திய வீரர்.. “என் சாதனையை உடைக்க முடியாது” அதிரடி காட்டிய அபிஷேக் சர்மாவை கலாய்த்த யுவராஜ் சிங்..!!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா வெறும் 20 பந்துகளில் 68 ரன்கள் குவித்து கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 340 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அவர் ஆடிய இந்த அதிரடி ஆட்டம் இந்திய ரசிகர்களை…

Read more

Other Story