வெளியில் அமைதி.. உள்ளுக்குள் போர்.. ஈரானை அடியோடு அழிக்க டிரம்ப்பிற்கு ரகசிய அழுத்தம்? மத்திய கிழக்கில் அடுத்த அணுகுண்டாக மாறும் சவூதியின் முடிவு..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்து நீடித்து வரும் நிலையில், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் மீதான தாக்குதலைத் தொடர அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ரகசியமாக அழுத்தம் கொடுத்து வருவதாக நியூயார்க்…

Read more

ரியாத் நகரில் விழுந்த ஏவுகணைகள்.. எண்ணெய் கிணறுகள் குறிவைப்பு.. சவுதி அரேபியாவின் பொறுமை முடிந்தது.. பாகிஸ்தானும் போரில் குதிக்கிறதா? பகீர் பின்னணி..!!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்திய அதிரடி மாற்றமாக, ஈரான் நாடு சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் ரியாத்தில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு…

Read more

ஹோர்முஸ் ஜலசந்தி மூடல்.. ஆனாலும் இந்தியாவுக்கு எண்ணெய் வருவது எப்படி? சவூதி போட்ட ரகசிய வழித்தடம்.. பெட்ரோல் விலை குறையப்போகுதா?

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்திக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இந்தியாவிற்கு ஒரு நிம்மதியளிக்கும் செய்தி கிடைத்துள்ளது. சவூதி அரேபியா தனது கச்சா எண்ணெய் விநியோகத்தைத் தடையின்றி வழங்க ‘யான்பு’ துறைமுகம் வழியாக ஒரு புதிய வழித்தடத்தைப்…

Read more

ஐக்கிய அரபு அமீரகம் முதல் சவுதி அரேபியா வரை… வளைகுடா நாடுகள் ஈரான் போரைக் குறித்துக் கவலைப்படுகின்றன, அப்படியிருக்க ஓமான் மட்டும் ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறது? போரை வாய்ப்பாக மாற்றிய காரணம் என்ன?

மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றம், ஓமான் நாட்டிற்குப் பொருளாதார ரீதியாக ஒரு பெரும் வாய்ப்பாக மாறியுள்ளது. போரின் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய்க்கு…

Read more

நேட்டோ பாணியில் போட்ட டீல்.. ஆபத்து வந்தபோது கையை விரித்த பாகிஸ்தான்.. சவுதி அரேபியாவுக்கு நேர்ந்த பெரும் துரோகம்? கடுப்பில் இளவரசர் முகமது பின் சல்மான்.. நடந்தது என்ன?

பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே கடந்த 2025 செப்டம்பரில் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம், தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது மற்றொரு…

Read more

“கூப்பிட்ட குரலுக்கு வரலையே!” “அந்த ஒப்பந்தம்லாம் சும்மா பேச்சுக்குதான் தம்பி!” சவுதியை அம்போ என விட்ட பாகிஸ்தான்.. இதான் அந்த ‘பாதுகாப்பு’ லட்சணமா?

சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம், தற்போது ஈரான்-அமெரிக்கப் போர்ச் சூழலில் பெரும் சோதனைக்கு உள்ளாகியுள்ளது. “ஒரு நாட்டின் மீதான தாக்குதல் இரு நாடுகளின் மீதான தாக்குதலுக்குச் சமம்” என்ற நிபந்தனையுடன் 2025-ல் உருவான…

Read more

சவுதி அரேபியா மீது தாக்குதல்…. பாகிஸ்தான் ஏன் அமைதியாக இருக்கிறது….? பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசிய ஒப்பந்தம்….!!

ஈரானின் ஆளில்லா விமானங்கள் (Drones), உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அரேபியாவின் ‘அராம்கோ’ (Aramco) சுத்திகரிப்பு நிலையத்தைத் தாக்கித் தகர்த்துள்ளன. இந்தத் தாக்குதலால் ராய்ஸ் தனுரா (Ras Tanura) தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இது சவுதிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள…

Read more

“உடனே பிச்சைக்காரர்களை தடுத்து நிறுத்துங்க”… பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா கடும் எச்சரிக்கை…!!

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக நிலவிய பொருளாதார மந்தநிலையால் அத்தியாவசியப் பொருட்களின் சுழற்சியில் குறைவும், வேலைவாய்ப்பின் அட்டகாசமும் காரணமாக மக்களுக்கு பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, பலர் வாழ்க்கை நடத்த முடியாமல் அவதிப்பட்டு, மற்ற நாடுகளுக்கு வேலை தேடி சென்றுவருகிறார்கள்.…

Read more

Other Story