ஈரான் – அமெரிக்கா மீட்டிங்கில் நடந்த ஷாக்.. 21 மணி நேர பேச்சுவார்த்தை… பல கோடி ரூபாய் பில்.. ஹோட்டல் கட்டணத்தை கட்ட மறுக்கிறதா பாகிஸ்தான்?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிப் பேச்சுவார்த்தை, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ்பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலான ‘செரீனா’வில் நடைபெற்றது. ஆகா கான் மேம்பாட்டு வலையமைப்புக்குச் சொந்தமான இந்த ஹோட்டல், 15 ஏக்கர் பரப்பளவில் 400-க்கும்…

Read more

ஈரான் போரை நிறுத்தப்போவது மோடியா? பாகிஸ்தான் வெறும் போஸ்ட்மேன் தான்.. உண்மையான ஹீரோ இந்தியா.. ட்ரம்ப்பின் நண்பர் கியோசாகி கொடுத்த ‘மரண அடி’.. வெளியான பரபரப்புத் தகவல்..!!

ஈரான் போரில் பாகிஸ்தான் வெறும் தூதுவர் மட்டுமே என்றும், இந்தியாவே உண்மையான மத்தியஸ்தர் என்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான இவர், போரின் தொடக்கத்திலேயே ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் நீண்ட…

Read more

பாகிஸ்தானிற்கு நேர்ந்த அவமானம்.. உதவியைக் கெடுத்த ஈரான்.. கராச்சி சென்ற கப்பலுக்கு விழுந்த ‘ரெட் கார்டு’.. டிரம்ப் விரித்த 15 அம்ச வலையில் சிக்காத ‘தெஹ்ரான்’.. நடுங்கும் உலக நாடுகள்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ரகசியத் தூதர்களாகச் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 15 அம்ச அமைதித் திட்டத்தை இந்த…

Read more

“காசு அதிகமா கொடுங்க.. இல்லனா வரமாட்டோம்!” பாகிஸ்தானுக்கு டிமிக்கி கொடுத்த வெளிநாட்டு வீரர்கள்.. பிசிபி-க்கு வந்த பெரிய சோதனை.. பிஎஸ்எல் 2026 தொடர் நடக்குமா? அதிரும் கிரிக்கெட் உலகம்..!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. ஐபிஎல் தொடருக்குப் போட்டியாக அதே காலகட்டத்தில் பிஎஸ்எல் தொடரை நடத்தத் திட்டமிட்டதே இதற்கு முக்கியக் காரணமாகப்…

Read more

ரியாத் நகரில் விழுந்த ஏவுகணைகள்.. எண்ணெய் கிணறுகள் குறிவைப்பு.. சவுதி அரேபியாவின் பொறுமை முடிந்தது.. பாகிஸ்தானும் போரில் குதிக்கிறதா? பகீர் பின்னணி..!!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்திய அதிரடி மாற்றமாக, ஈரான் நாடு சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் ரியாத்தில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு…

Read more

“எந்த நேரமும் அணு ஆயுதப் போர் வெடிக்கலாம்!” பாகிஸ்தானின் ரகசிய ஏவுகணைத் திட்டம் அம்பலம்.. அமெரிக்கா வெளியிட்ட 2026-ன் மிகப்பயங்கரமான அறிக்கை.. பகீர் கிளப்பும் புதிய ரிப்போர்ட்..!!

அமெரிக்க உளவுத்துறையின் ‘2026-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீடு’ அறிக்கை, பாகிஸ்தானின் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் அணு ஆயுதப் போட்டி குறித்துக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. குறிப்பாக, 5,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பாயும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை …

Read more

நேட்டோ பாணியில் போட்ட டீல்.. ஆபத்து வந்தபோது கையை விரித்த பாகிஸ்தான்.. சவுதி அரேபியாவுக்கு நேர்ந்த பெரும் துரோகம்? கடுப்பில் இளவரசர் முகமது பின் சல்மான்.. நடந்தது என்ன?

பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே கடந்த 2025 செப்டம்பரில் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம், தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது மற்றொரு…

Read more

அதிர்ச்சி முடிவு.. 2017-ல் இந்தியாவுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர்.. இப்போது கண்ணீருடன் விடைபெறும் சர்பராஸ் அகமது.. கிரிக்கெட் உலகில் நடப்பது என்ன? சோகத்தில் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக அபாரமான வெற்றிகளைக் குவித்து வருகிறது. ரோகித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று அசத்திய இந்தியா, தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறது. மறுபுறம்,…

Read more

ஈரான் – இஸ்ரேல் போரால் வந்த வினை.. பெட்ரோல் விலையால் நிலைகுலைந்த பாகிஸ்தான்.. ஊழியர்களின் சம்பளத்தில் கைவைத்த அரசு.. கவலையில் மக்கள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் உலக நாடுகளைப் பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், ஆசிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா மற்றும்…

Read more

இஸ்லாமாபாத் வீதிகளில் பற்றி எரியும் தீ.. ஆப்கானிஸ்தான் கொடுத்த மரண அடி.. ட்ரோன் தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான்.. போர் மூளுகிறதா?

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மீது நடத்தப்பட்ட சரமாரி ட்ரோன் தாக்குதல்களால் அந்நாட்டில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்லாமாபாத்தின் பைசாபாத், ஐ-8, ஐ-9 மற்றும் ஷம்ஷாபாத் ஆகிய பகுதிகளில் இந்த ட்ரோன்கள் வெடித்துச் சிதறியதால் பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.…

Read more

தோல்விக்கு 50 லட்சம் அபராதமா? சம்பளத்தில் கையை வைத்த PCB.. உலகக்கோப்பை சொதப்பலால் பாகிஸ்தான் வீரர்களுக்கு நேர்ந்த கதி.. ஆடிப்போன வீரர்கள்..!!

2026 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி மிக மோசமாக செயல்பட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ச்சியாக நான்கு ஐசிசி தொடர்களில் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் ஏமாற்றம் அளித்ததால், அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும்…

Read more

Other Story