“இனி பனைமரம் ஏற ரிஸ்க் எடுக்கவேண்டாம்!” புதுமையான படிக்கட்டு முறை.. வருமானத்தை பல மடங்கு உயர்த்திய விவசாயி.. வியந்து பார்க்கும் ஊர் மக்கள்.. வைரலாகும் வீடியோ..!!”

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர், பனைமரத்தின் மீது எளிதாக ஏறி நுங்கு மற்றும் பதநீர் சேகரிப்பதற்காக, 60 ஆயிரம் ரூபாய் செலவில் தனது வீட்டின் மாடிக்குச் செல்வது போன்ற விசித்திரமான மற்றும் பயனுள்ள படிக்கட்டுகளை அமைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக பனைமரம்…

Read more

“சாலையில் சென்ற ஊழியர் மீது விழுந்த மரக்கிளை!” உயிருக்கு ஆபத்தான நிலையில் சுரேஷ்.. காய்ந்த மரங்களை அகற்ற புகார் அளித்தும் கண்டுகொள்ளாத வனத்துறை.. கொதிக்கும் மக்கள்..!!”

பெங்களூரு ராஜாஜிநகர் ராம் மந்திர் சாலையில், புதன்கிழமை மாலை பைக்கில் சென்றுகொண்டிருந்த சுரேஷ் (53) என்ற நிதி நிறுவன ஊழியர் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மல்லேஸ்வரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும்…

Read more

மரம் வேரோட போச்சு.. தப்பிச்சா போதும்னு ஓட்டம் பிடிச்ச சிறுவர்கள்.. மாங்கா திருடப் போய் மரத்தையே கவுத்துட்டாங்க.. கேமரால சிக்கிய பகீர் காட்சி..!!

சாலையோரம் நின்றிருந்த மாமரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறுவர்கள் ஏறி மாங்காய்களைப் பறித்தனர். அவர்கள் பறித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த மாமரம் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுவர்கள், தப்பித்தால் போதும் என்று…

Read more

“ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி செஞ்ச நல்ல விஷயம்”… 37 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய மரம்… நெகிழ்ச்சி சம்பவம்.!

இந்த உலகம் பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலும் நம்மால் உயிர் வாழ முடியாது அந்த வகையில் மரம் நமது வாழ்வில் மிகவும் இன்றி அமையாத ஒன்றாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில்…

Read more

Other Story