“சாலையில் சென்ற ஊழியர் மீது விழுந்த மரக்கிளை!” உயிருக்கு ஆபத்தான நிலையில் சுரேஷ்.. காய்ந்த மரங்களை அகற்ற புகார் அளித்தும் கண்டுகொள்ளாத வனத்துறை.. கொதிக்கும் மக்கள்..!!”

பெங்களூரு ராஜாஜிநகர் ராம் மந்திர் சாலையில், புதன்கிழமை மாலை பைக்கில் சென்றுகொண்டிருந்த சுரேஷ் (53) என்ற நிதி நிறுவன ஊழியர் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மல்லேஸ்வரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும்…

Read more

Other Story