“ஒருதலை காதல்”… மாணவியை கொடூரமாக தாக்கி குத்தி கொன்ற வாலிபர்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

பெங்களூருவில் அரக்கத்தனமான கொலை ஒன்று நிகழ்ந்துள்ளது. ஸ்ரீராமபுரம் சுதந்திர பாளையாவைச் சேர்ந்த கோபாலின் மகள் யாமினி பிரியா (20), பனசங்கரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் படித்து வந்தார். தேர்வு எழுதிக் கொண்டு வீடு திரும்பிய யாமினி, மல்லேசுவரம் மந்திரி வணிக…

Read more

“ஒரு தலை காதல்”…. தண்டவாளத்தில் சடலமாக கிடந்த பெண்…. நெஞ்சை பதற வைக்கும் கொடூர கொலை…!!

மராட்டிய மாநிலத்தில் யாஷிரி ஷிண்டே (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் பயந்து போன அவரின்…

Read more

ஒருதலை காதல்…. வேறொருவரை திருமணம் செய்த பெண்… ஆத்திரத்தில் வாலிபர் செய்த வெறிச்செயல்….!!!

கர்நாடக மாநிலம் தரவனகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா பகுதியில் கட்டப்பா என்பவருடைய வீட்டின் அருகே 27 வயது இளம்பெண் வசித்து வருகின்றார். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டில் வசித்து வந்த…

Read more

ஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…

Read more

Other Story