“கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… ரோட்டோரம் கிடந்த பிணம்… கணவரை தீர்த்துக்கட்டிய மேஸ்திரி… சிக்கியது எப்படி?…!!!

மைசூரு மாவட்டம் சரகூரு பகுதியில் கூலித் தொழிலாளியான ஜவரப்பா என்பவர் கடந்த 16-ம் தேதி சாலையோரம் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். முதலில் இது விபத்து எனத் தோன்றினாலும், ஜவரப்பாவின் உடலில் இருந்த காயங்கள் போலீசாருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தின. மாவட்ட…

Read more

“ஒருதலை காதல்”… திருமணம் செய்ய மறுத்த ஸ்பெயின் நாட்டு பெண்ணை கொல்ல முயன்ற நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் மரியா சபாடீ ஹொலியூ என்பவர் மைசூருவில் தங்கி யோகா பயின்று வந்த நிலையில், அவரிடம் ஒருதலைக் காதல் கொண்ட ராகுல் தத்தா என்ற இளைஞர் கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

அதிர்ச்சி! குளியலறைக்குள் நடந்த துயரம்: ஒரே நேரத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்த அக்கா, தங்கை…. மைசூரில் பெரும் சோகம்….!

மைசூர் பிரியாப்பட்டணா தாலுகாவில் உள்ள பெட்டதபுரா என்ற கிராமத்தில் ஒரு அதிர்ச்சியான துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குளியலறையில் தண்ணீர் சூடேற்றும் சிலிண்டரில் ஏற்பட்ட வாயு கசிவு (Cylinder Leakage) காரணமாக, அக்கா-தங்கை இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 23 வயதான குல்ஃபார்ம்…

Read more

ஆபாச படங்கள் அனுப்பி பெண் டாக்டரை மிரட்டிய இளைஞர்… அதிர்ச்சி சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர்பகுதியில் இளம் பெண் டாக்டர் ஒருவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் டாக்டரும்,  அந்தப் பகுதியில் வசித்து வரும் உஸ்மான் என்ற நபரும் பேஸ்புக் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இருவருமே பேஸ்புக்கில்…

Read more

ஃபுல் போதை… சொகுசு காரை தாறுமாறாக ஓட்டிய நபர்… பரிதாபமாக இறந்த பெண்…‌ போலீஸ் தீவிர விசாரணை..!!

கர்நாடக மாநிலம் மைசூர் சாலையில் உள்ள கெங்கேரி போக்குவரத்து மேலாண்மை மையம் பகுதியில் சம்பவத்தன்று சந்தியா என்ற 30 வயதான பெண் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த சொகுசு கார் சந்தியா மீதும் அப்பகுதியில் வந்துகொண்டிருந்த ஒரு…

Read more

சித்தராமையா மீதான நில மோசடி வழக்கு… மூடா தலைவர் திடீர் ராஜினாமா…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) தலைவராக இருப்பவர் மாரி கவுடா. கடந்த 1983 ஆம் ஆண்டிலிருந்து மாரி கவுடாவும், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவும் மிக நெருக்கமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா…

Read more

BREAKING: பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து… 50-க்கும் மேற்பட்ட கடைகள் இடிந்து விழுந்து தரைமட்டம்…. அதிர்ச்சி வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் ஹெப்பல் தொழில் பூங்கா அமைந்துள்ளது. இந்த தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர தீ விபத்தினால் 50-க்கும் மேற்பட்ட கடைகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த…

Read more

Other Story