‘நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்?’… தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்…!!!

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை ஏன் ராஜினாமா செய்தேன் என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அரியணையில் அமர வேண்டும். இதில் தொண்டர்களோடு தொண்டராக நானும்…

Read more

#BREAKING : ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன்…. மக்களவை தேர்தலில் எங்கு போட்டி?

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை சௌந்தரராஜன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிட கூடும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் தமிழிசை ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநர் பதவிகளை…

Read more

ஆரோக்கியமான குழந்தை பெற ‘ராமாயணம்’ படியுங்கள்… தமிழிசை கருத்து…!!!

மகப்பேறு மருத்துவ நிபுணரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், கர்ப்பிணி பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க கர்ப்பிணி பெண்கள் இராமாயணத்தை படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆர் எஸ் எஸ்- ஐ…

Read more

“பிரதமர் மோடி பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தார்”…. தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதம்….!!!!!

புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல விஷயங்கள் இருக்கிறது. இருந்தாலும் அவற்றை தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன என்று தூத்துக்குடி மாவட்டத்தில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். அது மட்டுமின்றி புதுச்சேரியில் இருந்து சென்னை, கோவைக்கு விமான சேவை,…

Read more

“டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமில்லை”…. இவ்வளவு இறுமாப்பு கூடாது…. மதுரை எம்பிக்கு தமிழிசை பதிலடி….!!!!

தெலுங்கானா ஆளுநரும் புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நன்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ஆளுநர்கள் பிரதமராகும் உள்துறை அமைச்சராலும் பரிசீலனை செய்யப்பட்டு ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் தான் இன்னும் திறமையை பார்த்து…

Read more

Other Story