“வீடியோ எடுத்தது போதும், முதல்ல காப்பாத்துங்க” ஒட்டகம் எழுந்த வினாடி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி….!!

ராஜஸ்தானின் பிரபலமான புஷ்கர் திருவிழாவில் நடந்த ஒரு வேடிக்கையும் அதிர்ச்சியும் கலந்த காணொளி சமூக வலைதளங்களில் இப்போது பிரபலமாகி வருகிறது. உற்சாகமாக ஒட்டகச் சவாரி செய்ய அமர்ந்த ஒரு தம்பதியினர், ஒட்டகம் சட்டென்று வேகமாக எழுந்தபோது, சமநிலை தவறி சடாரென்று தரையில்…

Read more

அடக்கடவுளே… இப்படியா நடக்கணும்?… திருமண ஏற்பாட்டின் போது திடீரென வெடித்த சிலிண்டர்கள்…. 14 பேர் காயம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள பவ்டி அருகே, பிரமாராம் என்பவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் குறைந்தது 14 பேர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை நிகழ்ந்துள்ளது. வெல்டிங் வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது,…

Read more

நெஞ்சை உலுக்கிய நிமிடம்…. விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள்…. ஒருவரையொருவர் அணைத்து ஆறுதல் தேடும் விதத்தைப் பாருங்கள்…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!

ராஜஸ்தான் மா‌நில‌ம் ஜெய்சால்மர்-ஜோத்பூர் சாலையில் நடந்த கோர விபத்தில், பயணிகள் சென்ற தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஏசி சிஸ்டத்தில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக இந்த துயரம் நிகழ்ந்தது. இந்த பயங்கரமான தீ விபத்தில் சிக்கிய பலரது வாழ்க்கையும்…

Read more

ராஜஸ்தான் அரசியல் தலைவரின் ‘அந்தரங்க வீடியோ’ வைரல்…. கட்சிக்கு ஏற்பட்ட தலைகுனிவு…. உண்மை என்ன….?

ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லை மாவட்டமான பாட்மேரில் (Barmer) ஒரு ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு வயலில் ஒரு ஆணும் பெண்ணும் ஆட்சேபனைக்குரிய நிலையில் காணப்படுகிறார்கள். இந்தச் சம்பவத்தை ஒரு இளைஞர்…

Read more

​’நவீன கும்பகர்ணன்’: வருடத்திற்கு 300 நாட்கள் தூங்கும் நபர்…. தூக்கத்திலும் துணையாய் இருக்கும் குடும்பம்….!!

புர்காராம், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர். இவர் அரிய ஹைப்பர்சொம்னியா நோயால் (Axis Hypersomnia) பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, ஒரு வருடத்தில் 300 நாட்களுக்கு மேல் தூங்கிக் கழிக்கிறார். 23 ஆண்டுகளுக்கு…

Read more

ஒரு நாள் கூட வேலைக்கு போகல…. கிடைச்சது ₹37.54 லட்சம் சம்பளம்…. அரசு ஊழியர் செய்ற வேலையா இது….? மனைவி பெயரில் கணவன் செஞ்ச மோசடி….!!

ராஜஸ்தான் மாநிலத்தில், பிரத்யுமன் தீக்ஷித் என்ற அரசு அதிகாரி, தனது மனைவி பூனம் தீக்ஷித்தின் பெயரில் இரண்டு தனியார் நிறுவனங்களான ஆரியன்ப்ரோ சொல்யூஷன்ஸ் மற்றும் ட்ரீஜென் சாப்ட்வேர் லிமிடெட் ஆகியவற்றில் போலியாக வேலை செய்வது போல் காட்டி, 37.54 லட்சம் ரூபாய்…

Read more

“கலர் டிரஸ்ல போய் வசூல்” இதுதான் உங்க கடமையா… ? சும்மா நிக்கிறவருக்கு ஏன்யா லஞ்சம் கேக்குறீங்க…. வசமாக சிக்கிய ASI….!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் ஒரு அதிர்ச்சியளிக்கும் காவல் அதிகாரி மீதான புகார் வெளியாகியுள்ளது. உதவி உப-பரிசோதகர் (ASI) தேவி சஹாய், சாதாரண உடையில் இருக்கும் போது, ஒரு தெரு வியாபாரியிடம் லஞ்சம் கேட்டதாகவும், அவரையும் அவரது மகனையும் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

Read more

பைக் ஸ்டண்ட்டை தடுத்த போலீஸ்…. இளைஞர்கள் கும்பலால் நடுரோட்டில் கத்திக்குத்து…. விழிப்புணர்வுடன் தப்பிய கான்ஸ்டபிள்…. வைரலாகும் சிசிடிவி காட்சி….!!

ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்தில், கடந்த திங்கள்கிழமை மாலையில் ஆபுரோட் பஸ் நிலையத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஓம்பிரகாஷ் தீபாவளி நேரத்தில் பணியில் இருந்தார். அப்போது, நான்கு இளைஞர்கள் சாலையில் பைக் ஸ்டண்ட் செய்ததை அவர் பார்த்து தடுத்து, அங்கிருந்து போகச் சொன்னார்.…

Read more

இனி ரயில் பெட்டி ‘மயானம்’ அல்ல…. ரயில்வேயின் புத்தம் புதிய சர்ப்ரைஸ்….ஏசி பெட்டிகளில் NEW LOOK…. பயணிகளை குஷிப்படுத்திய வீடியோ….!!

இந்திய ரயில்வே, ஏசி பெட்டிகளில் புதிய சங்கநேரி வடிவமைப்பு கொண்ட வண்ணமயமான போர்வை மூடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள காத்திபுரா ரயில் நிலையத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவால் தொடங்கப்பட்டது. முதலில் ஜெய்ப்பூர்-அஸர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்தப்…

Read more

பள்ளியில் நடந்த கொடூரம்…. கழிவறையில் மறைந்திருந்து…. 7 வயது சிறுமியை சீரழித்த 30 வயது நபர்…. அதிர வைத்த சம்பவம்….!!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 வயது சிறமி ஒருவர் பள்ளியின் கழிவறையில் மறைந்திருந்த 35 வயது நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கொடூர சம்பவம் சனிக்கிழமை (அக்டோபர் 11, 2025) நடந்தது. குற்றவாளி, பள்ளியின்…

Read more

முதியவரை அடிச்ச பெண் டாக்டர்… சொன்ன காரணம் உண்மையா….? வைரல் வீடியோவால் நெட்டிசன்கள் ஷாக்…!!

ராஜஸ்தானின் அஜ்மீர் நகரில் உள்ள JLN மருத்துவமனையில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஒரு பெண் இன்டர்ன் மருத்துவர், முதியவரை சுமார் 10 நிமிடங்கள் கடுமையாகத் தாக்கிய காட்சி CCTV கேமராவில் பதிவாகி, அந்த வீடியோ இணையத்தில்…

Read more

அடக்கடவுளே… பூட்டியிருந்த வீட்டில் வீசிய துர்நாற்றம்… கதவைத் திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி… 4 பிள்ளைகளுடன் பெண் தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் சிகர் மாவட்டம் பல்வாஸ் பகுதியில் நடந்த கொடூர சம்பவம், மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிரண் (35) என்ற இளம்பெண், தனது 4 பிள்ளைகளான சுமித் (18), சினேகா (13), ஆயுஷ் (4), ஆவேஷ் (3) ஆகியோருடன் …

Read more

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை… நைசாக வந்து கடத்திச் சென்ற தந்தை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பகுதியில் வியாழக்கிழமை நடந்த ஒரு கடத்தல் சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1.5 வயதான வன்ஷிகா என்ற சிறுமி, தனது தாய்மாமாவின் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, தந்தை ஹேமந்த் சோனி அவரை தூக்கிச் சென்ற காட்சி சிசிடிவியில்…

Read more

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தொழிலதிபர்… திடீரென வந்த மர்ம நபர்… ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தானின் குசாமன் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஸ்டேஷன் சாலையில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த வியாபாரி ரமேஷ் ருலானியா (40) மீது முகமூடி அணிந்த நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இந்த…

Read more

“100 ரூபாய் கூட தரமாட்டேன்” எங்களையே அசிங்க படுத்திட்டான்….. நாங்க தான் கொன்னோம்…. ஜிம்மில் சுட்டு கொல்லப்பட்ட வியாபாரி….!!

ராஜஸ்தானின் குசமான் நகரில் உள்ள ஒரு ஜிம்மில், அதிகாலை 5:20 மணியளவில், 40 வயதான வியாபாரி ரமேஷ் ருலானியா உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த கொடூரமான சம்பவம் ஜிம்மில் உள்ள சிசிடிவி…

Read more

கடைக்கு வந்த பெண்ணை தவறாக தொட்ட குடிபோதை ஆசாமி… சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ராஜஸ்தானின் ஒரு மித்ஷ்தான் பண்டாரத்தில் நடந்த கோர சம்பவம், தற்போது சமூக வலைதளங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஒரு பெண் கடையின் கெளண்டரின் அருகில் சென்றபோது, அந்த இடத்தில் இருந்த ஒரு இளைஞர் அவரை தவறான முறையில் தொட்டார்.   “राजस्थान…

Read more

இரக்கமே இல்லையா?… காளையை கார் ஏற்றி கொன்ற இருவர்….. நைட்டியுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்ற போலீஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தானின் சிகார் மாவட்டம் நேச்சுவா பகுதியில், ஒரு திருமண விழாவின்போது நடந்த கொடூரம் மக்கள் மனதை உலுக்கியது. திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற ஒரு காளை, விழாவுக்குள் வந்ததால், அதில் இருந்த சிலர் அதற்கு எதிராக கோபத்துடன் நடந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற…

Read more

“எல்லாமே வெறும் விளம்பரம் தானா” போட்டோக்காக கொடுத்துட்டு…. RETURN வாங்கிட்டு போறிங்களே…… வைரல் வீடியோவால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்….!!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள RUHSCMS மருத்துவமனையில் பாஜகவின் சேவா பக்வாடா நிகழ்ச்சியின் போது நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நடைபெற்ற இந்த…

Read more

குழந்தைகளை காவு வாங்கிய இருமல் சிரப்…! 11 பேர் பலி… மருந்துக்கு தடை….!!

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட இருமல் சிரப் (கஃப் சிரப்) காரணமாக 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா பகுதியில் 9 குழந்தைகள், ராஜஸ்தானின் பாரத்பூர் மற்றும் சீகர் பகுதிகளில் 2 குழந்தைகள் இறந்துள்ளனர். இந்த…

Read more

“நரி போன்ற தோற்றம்”… 3 அடி நீளத்தில் 5 அடி இறக்கைகள்… ஆனால் இது வௌவால் இல்லை… விசித்திர தோற்றத்தால் வியந்த மக்கள்…!!!

ராஜஸ்தானின் பீல்வாரா மாவட்டத்தில், இரண்டு அசாதாரணமான பெரிய பறந்த நரிகள் போன்ற பேட்ஜர்கள் (ஃப்ளையிங் ஃபாக்ஸ்) தோன்றியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பேட்ஜர்களின் சிறகுகள் ஐந்து அடி அகலம் கொண்டவை, உடல் நீளம் மூன்று அடி. ஒன்று பறந்து தப்பியது,…

Read more

“60 வயது மூதாட்டியை தெருவில் பந்தாடிய காளை மாடு”… வீட்டை விட்டு வெளியே வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை பதற வைக்கும் காணொளி..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் மண்டோர் பகுதியில் ஒரு பயங்கரமான விபத்து நடந்தது. 60 வயதான சரோஜ் கெஹ்லோட் என்ற பெண்மணி மாட்டுக்கு ரொட்டி கொடுக்க வீட்டிலிருந்து வெளியே சென்றார். அப்போது, திடீரென அங்கு நின்ற ஒரு காளை அவரைத் தன் கொம்பால்…

Read more

திருமணமான பெண்ணுக்கு சிறுவன் மீது வந்த மோகம்…! “போலீசை திசை திருப்ப முயற்சி”… தாயின் புகாரால் வெளிவந்த பகீர் உண்மை…!!!

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 24 வயது திருமணமான ஒரு பெண், ஒரு மைனர் பையனை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில், அந்தப் பெண் தன்னை பாதிக்கப்பட்டவராகக் கூறி, அந்தப் பையன் மீது…

Read more

“வாயில் கல்… உதட்டில் ஃபெவிக்விக்…!” – பாறைகளுக்கு நடுவே புதைத்து வைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை… உயிருடன் மீட்கப்பட்ட கண்ணீர் வர வைக்கும் அதிசய சம்பவம்..!!!

ராஜஸ்தானின் பீல்வாரா மாவட்டம், பிஜோலியா பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் புதைந்து கிடந்த 15 நாட்கள் ஆன  பிறந்த குழந்தையை உயிருடன் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழந்தையின் உதடுகளில் பேவிக்விக் ஒட்டப்பட்ட நிலையில், வாயில் கல் திணித்து, வெப்பம்…

Read more

இரக்கமே இல்லையா?… பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தையை பாறைகளுக்கு நடுவே…. வாயில் கல்லை வைத்து ஃபெவிக்விக் ஒட்டி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள பிஜோலியா வனப்பகுதியில் உள்ள சீதாமாதா குண்டு கோவிலுக்கருகே நடந்த ஒரு கொடூர சம்பவம் எல்லோரையும் பரிதாபத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 10–15 நாட்கள் வயதுடைய ஆண் குழந்தை, பாறைகளுக்கு நடுவில் வாயில் கல் திணிக்கப்பட்டது, அதற்கு…

Read more

“சொந்த நாட்டில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லையா”…? வெளிநாட்டவர்களை மட்டுமே உள்ளே விடும் ஹோட்டல்… செல்போனில் பேசிய உரிமையாளர்… வெடித்தது சர்ச்சை..!!!

ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ஒரு ரூஃப்டாப் கஃபேயில், ஐஐடி ஜோத்பூர் மாணவர்கள் தங்களை இந்தியர்கள் என்பதால் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியதால் பெரும் சர்ச்சை எழுந்தது. சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோவில், மாணவர்கள் கஃபே உரிமையாளரிடம் ஃபோனில் பேசி, தங்களை…

Read more

நொடியில் நடந்த அசம்பாவிதம்…. 3வது மாடியிலிருந்து விழுந்த நபர்…. நல்லவேளை உயிர் தப்பிச்சிட்டார்…. வைரலாகும் காணொளி….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு நபர் கடையின் மூன்றாவது மாடியில் உள்ள பால்கனியில் நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தனது சமநிலையை இழந்து கீழே விழுந்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினர். இந்த…

Read more

“கோவில் வாசலில் பிச்சை எடுத்தால் நல்ல சம்பாதிக்கலாம்”… திடீரென பிச்சைக்காரனாக மாறிய வாலிபர்… ஒரு நாள் வருமானம் ரூ.4500… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து சமூக வலைதளத்தில் வெளியான வைரல் வீடியோவில், ஒரு நபர் காட்டு ஷ்யாம் கோயில் வெளியே நின்று, அங்கு பிச்சை எடுத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று பரிசோதிக்க முடிவு செய்கிறார். அதற்காக, அவர் தனது ஆடைகளை கிழித்து, பிச்சைக்காரர்…

Read more

அடேய்..! பாம்பை பிடிச்சு தான் நீ ஹீரோவாகனுமா…? கழுத்தில் பாம்பை போட்டு வித்தை காட்டிய வாலிபர்… கழுத்தில் ஒரே போடு… உயிரே போயிடுச்சு… பரபரப்பு வீடியோ..!!!

ராஜஸ்தான் போபா பகுதியில் உள்ள நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு, 24 வயது இளைஞரான டிங்கு, விஷமுள்ள கோப்ரா பாம்பு கடித்ததால் உயிரிழந்தார். சனிக்கிழமை மாலை 7 மணியளவில், மோர்னா கிராமத்தில் உள்ள மங்களின் வீட்டில் ஒரு கோப்ரா பாம்பு…

Read more

“27 அடி உயர சுவர்”… தொட்டால் ஷாக் அடிக்கும் உயர் மின்னழுத்த கம்பி… பலத்த பாதுகாப்பை மீறி சுவரேறி குதித்து தப்பித்த கைதிகள் .. பரபரப்பு சம்பவம்..!!!!

ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தப்பி செல்ல முடியாதபடி, சிறையை சுற்றி 27 அடி உயரத்திற்கு உயரமான சுவர் கட்டப்பட்டுள்ளது. இதுதவிர, கைதிகள் தப்பி சென்றாலும் அவர்கள் சிக்கிக் கொள்ளும்…

Read more

ஐயோ பார்த்தாலே நடுங்குது… ஹோட்டலில் உள்ள பாத்ரூமில் இருந்த 5 அடி விஷப்பாம்பு… அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான புஷ்கர் துறை க்ஷேத்திரத்தில் செப்டம்பர் 19-ம் தேதி நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு பிரபல ஹோட்டலின் இரண்டாம் மாடியில் உள்ள பாத்ரூமில் இருந்து…

Read more

“சுற்றுலாவுக்காக வந்த உக்ரைன் ஜோடி”… இந்தியாவில் இந்து முறையில் திருமணம்… காரணம் என்ன?… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தானின் சூரிய நகராக அறியப்படும் ஜோத்பூரில், ஒரு முறையான இந்து திருமணம் நடைபெற்றது. ஆனால் இதில் வித்தியாசம் என்னவென்றால், மணந்தவர் இந்தியர்கள் அல்ல. உக்ரைனில் இருந்து வந்த 72 வயதான ஸ்டானிஸ்லாவ் மற்றும் 27 வயதான அங்கேலினா என்ற காதல் ஜோடி,…

Read more

பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி… கடைக்குள் நுழைந்து பெண்ணை திசை திருப்பிவிட்டு டிராயரில் இருந்த பணத்தை திருடிய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் நஹர்கர் நகரில் அமைந்துள்ள ஒரு கடைக்கு வந்த நபர் அங்கிருக்கும் பெண்ணிடம் ஏதோ ஒரு பொருள் வேண்டும் என்று கேட்கிறார். இதையடுத்து அந்தப் பெண் அந்தப் பொருளை எடுக்க செல்கிறார். அப்போது இந்த நபர் அந்த பெண்ணிடம் பேசிக்…

Read more

“சிலிண்டர் கொண்டுவர சொன்ன தாய்”… ஆத்திரத்தில் கொடூரமாக அடித்தே கொன்ற மகன்… ஒரு சின்ன விஷயத்துக்கு இப்படியா..? வைரலாகும் பகீர் வீடியோ…!!!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வசிக்கும் லக்ஷ்மன் சிங் மற்றும் சந்தோஷ் தம்பதிக்கு நவீன் சிங் என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். சம்பவத்தன்று சந்தோஷ் தனது மகன் நவீனிடம் எரிவாயு சிலிண்டர் எடுத்து வரச் சொன்னார். இதனால் கோபமடைந்த நவீன், தனது தாயின்…

Read more

“facebook பழக்கம்”… திருமண ஆசை காட்டி பலமுறை உல்லாசம்… 600 கி.மீ தூரம் காதலியை தேடி வந்த ஆசிரியர்… அடுத்து நடந்த கொடூரம்..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜின்ஜின்னு பகுதியில் அங்கன்வாடி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த முகேஷ் குமாரி (37), சமீபத்தில் கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் பர்மா நகரைச் சேர்ந்த ஆசிரியர் மனாராமுடன் ஃபேஸ்புக் மூலம் நட்பாகி, அந்த நட்பு…

Read more

“பாத்ரூமுக்குள் படம் எடுத்து ஆடிய பாம்பு”… பார்த்ததும் பதறிய டாக்டர்… தப்பிச்சா போதுமடா சாமி… ஒரே ஓட்டம்… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தானின் கோட்டா நகரம் நயாபுராவில் உள்ள MBS மற்றும் JK லோன் மருத்துவமனைகளின் மருத்துவர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம், மாணவர்கள் மற்றும் மருத்துவர்களை அலறவைத்தது. விடுதியிலுள்ள ஒரு அறையின் கழிப்பறையில் விஷ நாகப்பாம்பு ஒன்று உள்ளே…

Read more

அப்படி போடு..! “வீட்டிலிருந்தே பெண்கள் வேலை பார்க்கலாம்”.. 3900+பணியிடங்கள்… மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு..!!!

ராஜஸ்தான் அரசின் “மகிலா வேப் ஃப்ரம் ஹோம்” திட்டத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதில் டெலிகாலிங், சமூக ஊடக சந்தைப்படுத்தல், அலுவலக வடிவமைப்பு, டிஜிட்டல் கடை இயக்கி போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் 3900க்கும் மேற்பட்ட பதவிகள்…

Read more

எவ்வளவு அழகா பாடுறாங்க… இந்தியாவின் பாரம்பரிய உடையில் ராமர் பாடலை பாடிய வெளிநாட்டு சிறுவர்கள்… வைரலாகும் கியூட் வீடியோ…!!!

ராஜஸ்தானின் வரலாற்று சிறப்புமிக்க பூண்டி நகரில் பதிவான ஒரு பக்தி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்திய பாரம்பரிய ஆடையில் சாலையில் நடந்து செல்கிற ஒரு வெளிநாட்டு தாயும், அவரது இரண்டு பிள்ளைகளும், “நமஸ்தே” எனும்…

Read more

“எல்லையில் ராணுவ வீரர் கணவன்”… வேறொருவன் மீது மனைவிக்கு வந்த ஆசை… கொழுந்தனுக்கு தெரிந்த உண்மை… போலீஸ் வலையில் சிக்க வைக்க பலே சதி திட்டம்… நடு நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு நகரில் காவல்துறை ஒரு அதிர்ச்சியூட்டும் சதித்திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதில், ஒரு பெண் தனது காதலனுடன் சேர்ந்து, தனது கணவரின் தம்பியை போதைப்பொருள் தொடர்பான பொய்யான வழக்கில் சிக்க வைக்க சதி திட்டம் தீட்டியுள்ளார். இந்திய இராணுவத்தில் பணிபுரியும்…

Read more

“கின்னத்தில் பால்குடித்த பாம்பு”.. முதியவரின் நாக்கில் கடித்து… அவருக்கு எதுவுமே ஆகலப்பா.. ஆரவாரம் செய்த பெண் பக்தர்கள்… வீடியோவை பார்த்தால் ஆடிப் போயிடுவீங்க…!!!

ராஜஸ்தானின் பாரன் பகுதியில் நடந்த தேஜாஜி மஹாராஜ் ஊர்வலத்தில், பக்தர்கள் கைகளில் பாம்புகளை ஏந்தி செல்லும் அதிர்ச்சிகரமான காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒரு வீடியோவில், போபா என்றழைக்கப்படும் ஒருவர், கையில் வைத்திருக்கும் பாம்புடன் ஒரே தட்டில் பால் அருந்துவதைக் காணலாம். அதன்…

Read more

“இது ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை”… எழுந்து வெளியே அமருங்கள்… ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் நஹர்கர் பகுதியில் உள்ள அரசு நடத்தும் RTDC-யின் ‘படாவ்’ ரெஸ்டாரண்டில், சுற்றுலா வந்த பெண்கள் மற்றும் ஊழியர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், விவாதம் காரணமாக தகராறு தொடங்கி, ஒருவரை ஒருவர்…

Read more

பயமே இல்லையா..? இது என்னய்யா கொண்டாட்டம்… பாம்புகளையும், முதலைகளையும் வைத்து பொம்மை போல் விளையாடும் மக்கள்… வீடியோ வைரல்..!!!

ராஜஸ்தானின் சூரு மாவட்டத்தில் தேஜா தசமி திருவிழாவின் போது கோகாஜி கோயிலில் நடந்த ஒரு கண்கவர் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மேளாவில் சிலர் பாம்புகளை பயமின்றி கையில் வைத்திருந்தனர், அது பொம்மைகளைப் போல தோன்றியது. இந்தக் காட்சியைப்…

Read more

“தந்தையின் பிணம் எரிஞ்சி கூட முடியல”… 2 மணி நேரத்தில் 25 வயது மகனுக்கு நேர்ந்த சோகம்… ரண வேதனை… மீளா துயரில் குடும்பத்தினர்..!!!

ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள ஹரிஓம் நகர் குடிசைப் பகுதியில் ஒரு குடும்பத்தை பெரும் துயரம் தாக்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை, 50 வயதான தொழிலாளி பூரி லால் பைரவா, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அடுத்த பேரிடியாக அவரது இறுதிச் சடங்கு முடிந்த…

Read more

ஆற்றில் ஏற்பட்ட தீடீர் வெள்ளப்பெருக்கு…. ஆபத்தான முறையில் 55 மாணவர்களுடன் பாலத்தை கடந்த பள்ளி பேருந்து… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் குழந்தைகள் உயிருடன் விளையாடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று நெட்டிசன்களை உலுக்கியுள்ளது. ரூப்பாஸ் பகுதியில் செப்டம்பர் 2ஆம் தேதி ஒரு தனியார் பள்ளி பேருந்து, 55க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய கம்பீர் ஆற்றைக் கடந்து…

Read more

அடக்கடவுளே… வாயில்லா ஜீவனை இப்படியா பண்ணுவீங்க?… ஒட்டகத்தை எழுப்ப கம்பால் ஓங்கி அடித்த நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

ராஜஸ்தானின் புகழ்பெற்ற கோகாமேடி திருவிழாவில் எடுத்ததாக கூறப்படும் ஒரு கொடூரமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பலவீனமடைந்த ஒட்டகத்தை ஒரு நபர் மரக் கோலால் அடித்து, அதனை எழுந்திருக்க வைக்க முயற்சிக்கிறார். அந்த விலங்கு…

Read more

சினிமாவை மிஞ்சிய சம்பவம்..! 85 நாட்களில் 45,000 கி.மீ … சென்னையில் நடந்த கடத்தல்… “பாகிஸ்தான் எல்லையில் மீட்கப்பட்ட கார்”… போலீசின் அதிரடி சேசிங்…. பரபரப்பு பின்னணி..!!!

சென்னை அண்ணா நகரில் வசிக்கும் ஒருவரின் சொகுசு கார் கடந்த ஜூன் 6-ம் தேதி திருடப்பட்டது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்று விசாரித்த காவல்துறையினர், சத்தேந்தர் சகாவத் என்பவர் கார் திருடியதை கண்டுபிடித்து, அவரை புதுச்சேரியில்…

Read more

“வாட்டி வதைத்த வறுமை”… தள்ளுவண்டியில் பக்கோடா வியாபாரம்… ஐஏஎஸ் கனவை நினைவாக்கிய ஏழை தந்தை… சாதித்து காட்டிய மகள்… நெகிழ வைக்கும் சம்பவம்..!!!

ராஜஸ்தானின் பரத்பூரைச் சேர்ந்த தீபேஷ் குமாரி, யுபிஎஸ்சி தேர்வில் 93-வது இடம் பெற்று ஐஏஎஸ் அதிகாரியானவர். அவரது தந்தை 25 ஆண்டுகளாக தள்ளுவண்டியில் பக்கோடா விற்று குடும்பத்தைப் பராமரித்தார். ஏழ்மையான சூழலிலும், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தீபேஷ் குமாரி, பி.டெக், எம்.டெக்…

Read more

அடக்கடவுளே… கணவன் வீட்டில் வரதட்சணை கொடுமை… 3 வயது குழந்தையுடன் தீக்குளித்து உயிரிழந்த தாய்… பெரும் சோகம்…!!

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள சரணாடா கிராமத்தில் ஒரு பரிதாபமான சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்தது. அரசு மேல்நிலைப்பள்ளியில் விரிவுரையாளராக பணியாற்றிய சஞ்சு பிஷ்னோய் (32), தனது 3 வயதுடைய மகள் யஷஸ்வியுடன் சேர்ந்து தானாகவே தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து…

Read more

தொடர்ந்து பெய்து வரும் கனமழை… வரலாற்று சிறப்புமிக்க அமீர் கோட்டையின் 200 அடி நீளமுள்ள சுவர் இடிந்து விழுந்தது… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜெய்ப்பூர், பூண்டி, கோட்டா, சவாய் மாதோபூர், கரௌலி ஆகிய பகுதிகளில் இடைவிடாத மழை காரணமாக சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

Read more

“இவர்தான் உண்மையான கும்பகர்ணன்”… வருஷத்தில் 300 நாட்கள் தூங்கிக் கொண்டே இருக்கிறார்… என்ன காரணம்?…!!

ராஜஸ்தான் மாநிலம் நாகவுரைச் சேர்ந்த 42 வயது புர்காராம், தனது அசாதாரண தூக்கப் பழக்கத்தால் வைரல் செய்தியாக மாறியுள்ளார். அவர் ஆக்ஸிஸ் ஹைப்பர்சோம்னியா எனும் அரிய தூக்கக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆண்டுக்கு 300 நாட்கள் வரை தூங்குகிறார். சில சமயங்களில்…

Read more

குடும்பத்தில் சண்ட வர தான் செய்யும்… அதுக்குன்னு இப்படியா?… கத்தியை கொண்டு மனைவியை தாக்க முயன்ற கணவர் துடிதுடித்து பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ராஜஸ்தானில் உள்ள பிகானீர் நகரில் சன்னி பன்பார்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மம்தா(40) என்ற மனைவியும் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பின்னர் சமரசம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இதேபோன்று அவர்கள் இருவருக்கும்…

Read more

Other Story