“தந்தையின் பிணம் எரிஞ்சி கூட முடியல”… 2 மணி நேரத்தில் 25 வயது மகனுக்கு நேர்ந்த சோகம்… ரண வேதனை… மீளா துயரில் குடும்பத்தினர்..!!!

ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள ஹரிஓம் நகர் குடிசைப் பகுதியில் ஒரு குடும்பத்தை பெரும் துயரம் தாக்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை, 50 வயதான தொழிலாளி பூரி லால் பைரவா, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அடுத்த பேரிடியாக அவரது இறுதிச் சடங்கு முடிந்த…

Read more

Other Story