தூக்கத்தை தொந்தரவு செய்வது மனித உரிமை மீறல் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
தூக்கம் என்பது மனிதனின் அடிப்படைத் தேவை என்றும், அதைத் தொந்தரவு செய்வது மனித உரிமை மீறல் என்றும் மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய ‘கால நேரங்களை’ கவனிக்குமாறு அமலாக்க துறையை அது அறிவுறுத்தியது. தூங்க…
Read more