“ரெயில் வர்றதை பார்த்தும் இப்படியா பண்றது?!” எச்சரிக்கையை மீறி தண்டவாளத்தை கடந்த டூரிஸ்ட் பஸ்.. நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு ஆசிரியை பலி.. நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்..!!
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் முகோனோ பகுதியில், ரயில் வரும் எச்சரிக்கைகளையும் மீறி பள்ளி மாணவர்களுடன் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று தண்டவாளத்தை வேகமாக கடக்க முயன்றபோது, ரயில் மோதி விபத்துக்குள்ளான நெஞ்சை உலுக்கும் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read more