ஒரு குழந்தை பெற்றால் ரூ.61 லட்சம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

தென்கொரியாவில் மக்கள் தொகையில் கணிசமாக குறைவு ஏற்பட்டுள்ளதால் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கு அரசு பல திட்டங்களை தீட்டி வருகிறது. தென்கொரியாவில் மக்கள் தொகையில் கணிசமாக குறைவு ஏற்பட்டுள்ளதால் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கு அரசு பல திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த நிலையில்…

Read more

குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ. 62 லட்சம் போனஸ்… சூப்பரான அறிவிப்பு…!!!

குழந்தை பெற்றுக் கொள்ளும் ஊழியர்களுக்கு 62 லட்சம் ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்று தென் கொரியாவை சேர்ந்த Booyoung Group என்ற நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குழந்தை பெற்றுக் கொண்டால் 75 ஆயிரம் (62…

Read more

“எச்சரித்தும் கேட்கல” போர் பயிற்சியில் தென்கொரியா…… வடகொரியாவின் அதிரடி செயலால் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல்…..!!

வடகொரியாவின் ஏவுகணை சோதனை காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் தங்கள் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜப்பான் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சி செய்து வருகிறது. இதனை பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதிய வடகொரியா…

Read more

ஜப்பான் கடலில் ஏவுகணை தாக்குதல்….. வடகொரியாவை பழிச்சொல்லும் தென்கொரியா….!!

வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் வடகொரியா பாலிஸ்டிக்  ஏவுகணை ஒன்றை ஜப்பான் கடல் என்று அழைக்கப்படும் கிழக்கு கடலில் வீசியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் வாஷிங்டன்…

Read more

வடகொரியாவின் திட்டம் தோல்வி…. உளவு பார்க்கும் திறன் இல்லை – தென்கொரியா

அமெரிக்காவிடமிருந்து தன்  நாட்டை பாதுகாத்துக் கொள்ள வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ளும். இதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தும் அதனை வடகொரியா கண்டு கொள்வதாக தெரியவில்லை. கடந்த மே மாதம் வட கொரியா தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் ராணுவ பணிகளை…

Read more

மளமளவென பற்றி எரிந்த தீ…. 60 வீடுகள் எரிந்து சாம்பல்…. போலீஸ் விசாரணை….!!

தென்கொரியாவின் தலைநகரான சியோல் அந்நாட்டின் பணக்கார நகராகவும் மற்றும் அதிநவீன நகராகவும் அமைந்துள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு முன், இந்நாட்டில் வெளிநாட்டு பார்வையாளர்களை கவரும் வகையில் நகரை அழகுப்படுத்துவதில் கவனம் செலுத்தபட்டது. அப்போதைய ராணுவ தலைவர்கள் சியோலில்…

Read more

வடகொரியாவிற்கு பதிலடி…. அமெரிக்காவுடன் சேர்ந்த பயிற்சி மேற்கொள்ள திட்டம்…. -தென்கொரிய அதிபர்…!!!

வடகொரிய நாட்டின் அச்சுறுத்தலுக்கு பதிலடி தரும் வகையில், தென்கொரியா அமெரிக்க நாட்டுடன் சேர்ந்து அணு ஆயுத போர் பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அதிபர் தகவல் வெளியிட்டுள்ளார். வடகொரியா தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை அச்சுறுத்தும் விதமாக…

Read more

அதிர வைக்கும் வடகொரியா… “ராணுவ பலம் இரு மடங்காக்கப்படும்”… கிம் ஜாங் அன் உறுதி…!!!!!!

தென்கொரியா மீதான வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்த எதிர்ப்பையும் மீறி வடகொரியா புத்தாண்டு தினத்திலும் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை சோதனைக்கு பின் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கிம்…

Read more